இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அறிதலா...? உணர்தலா...?

படம்
அனைவருக்கும் வணக்கம்... கடந்த மூன்று பதிவுகளாகத் திருக்குறளின் அதிகாரங்கள் பகுப்பு முறையையும், அதில் சில அதிகாரங்களின் பெயர் மாறுபாட்டினை உரையாசிரியர்கள் எடுத்துக் கொண்டதையும் அறிந்தோம்... அதில் ஒன்று : பொருட்பால் அமைச்சியலில் 71- ம் அதிகாரமும், காமத்துப்பால் களவியலில் 110- ம் அதிகாரமும், ஒரே பெயர் - குறிப்பறிதல் - சரி தானா...?

ஆல்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவுகள் : "மை" என முடியும் அதிகாரங்களின் தொகுப்பின் →இணைப்பு← மற்றும் இரண்டாம் தொகுப்பின் →இணைப்பு← இனி "ல்" தொகுப்போடு திருக்குறளின் அனைத்து அதிகாரங்களும் முடிவடைகிறது...

மறைமொழி...

படம்
அனைவருக்கும் வணக்கம்... 1953 ஆண்டு கோவை வள்ளுவர் படிப்பகத்தின் ஆண்டு விழாவில் தெய்வத்திரு. கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பேசியது : திருக்குறளைப் படிப்பதற்கு ஒரு எளிய வழி : 13 நாட்கள் போதும்; நாள் 1-க்கு 10 ஆக அதைப் பாடம் பண்ணுதற்கு; 13 நாளும் 24 மணிநேரமல்ல, நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் போதுமானது, 13 நாட்களில் திருக்குறள் உங்களுக்குப் பாடமாகி விடும்... எது...? திருக்குறள் அதிகாரங்கள் மட்டும்...! மேலும் மறைமொழி பற்றிப் பேசியதின் ஒரு சிறு பகுதி :

மை...

படம்
அனைவருக்கும் வணக்கம்... அதிகார வைப்பு முறை கொண்டு திருக்குறளில் அறிய வேண்டியவை பல உள்ளன... அவற்றில் "மை" மட்டும்... ஆமை என உச்சரிப்பில் முடியும் பொச்சாவாமையை, சோர்வு இல்லாமையாக இருக்க வேண்டும் என்பதை எழுதிய சில முந்தைய பதிவுகள் : மறதி மரணத்திற்குச் சமம்... ഽ என்னது மறதியா...? மிதப்பின்மை (1) ഽ மிதப்பின்மை (2)

பகா வழி...!

படம்
அனைவருக்கும் வணக்கம்... சமீப காலமாக நம் நாட்டில் நடப்பதைப் பற்றி திருக்குறள் உண்டா...? பகா எண்களைப் போல் மனிதர்கள் உண்டா...?

ஔ...

படம்
அனைவருக்கும் வணக்கம்...// திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது ? என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை. //

கொம்பில்லா காதல்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... கொம்பில்லா குறள்களாக ① மனிதத்திற்கு 7 குறள்களையும், ② தலைமைக்கு 5 குறள்களையும் அறிந்தோம்... மேலும் தொடர்கிறது :

எண்களோடு விளையாடு...!

படம்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு... அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவு ஐயன் கட்டமைத்தபடி முடியாது...!

ஐயன் கட்டமைத்தபடி முடியாது...!

படம்
அனைவருக்கும் வணக்கம்... வழிப்போக்கனது உலகம் எனும் வலைப்பூவில் ஓர் பதிவு திருக்குறளும் எண் ஏழும்... இங்குச் சுருக்கமாகப் படத்தில் :-

பாடும் நிலாவே 🎤

படம்
பாடும் நிலாவே... தேன் கவிதை... பூ மலரே... உன் பாடலை நான் கேட்கிறேன்... பாமாலையை நான் கோர்க்கிறேன்...

திற...

படம்
அனைவருக்கும் வணக்கம்... மனித வாழ்வியலுக்கு, உலகப்பொதுமறையின் சிறப்புகள் சிலவற்றைப் படிக்க, விக்கிப்பீடியாவின் இணைப்பு திருக்குறள்... அங்குள்ள பல்வேறு இணைப்புகளில் சுட்டியைக் கொண்டு செல்லும் போது காண்பிக்கும் நுட்பமே, முதலில் கற்றுக் கொண்டது... இப்போது மின்னூல் நுட்பம்....!

தமிழ்க் கணினியன்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... தமிழுக்குக் கணினிக் கருவிகளை உருவாக்குவதில், எதையுமே எதிர்பார்க்காது பலவற்றை முனைப்புடன் செய்துவரும் நீச்சல்காரன் - திருமிகு ராஜா அவர்களின் பொதுப் பணிக்குத் தமிழ் உலகம், தக்க பெருமை சேர்க்க வேண்டும்...

கொம்பில்லா தலைமை...

படம்
அனைவருக்கும் வணக்கம்... இந்திய அரசியலமைப்பைப் பற்றிய பல்வேறு விளக்கங்கள் விக்கிப்பீடியாவில் இருந்தாலும், உலகிலேயே எழுதப்பெற்ற மிகவும் நீளமான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது நம் நாடு... சரி, எந்த நாடாக இருந்தாலும், கொம்பில்லா தலைமையும் வாய்க்க வேண்டும்...!

கொம்பில்லா மனிதம்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... திருக்குறள் பற்றி விக்கிப்பீடியாவில் உள்ள சிலவற்றை இங்கே சொடுக்கிச் சென்று வாசிக்கலாம்...

இவறல்...

படம்
தலைப்பில் உள்ள சொல், திருக்குறளில் எங்கெல்லாம் வருகிறது...? மற்றும் விளக்கங்கள்...

மிதப்பின்மை (பகுதி 2)

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பகுதியை வாசிக்காதவர்களுக்காக இணைப்பு முதலில் இந்தப்பகுதிக்கு ஒரு பாடல் கேட்டு விடுவோமே...

மிதப்பின்மை (பகுதி 1)

படம்
வணக்கம் நண்பர்களே... கேள்வி கேட்டேன்... ஒருவர் முதல் வரியிலேயே பதிவிற்கான பொருளைச் சொல்லி விட்டார்கள்... அதற்கு மறுமொழி எழுதுவதற்குப் பதிலாக இந்தப்பதிவு...!

என்னது மறதியா...?

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவின் முக்கிய சாரத்தை முழுவதுமாக உள்வாங்கி, அருமையான கருத்துரைகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி... வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்கிச் சென்று கருத்துரைகளையும் வாசித்துச் சிந்திக்கலாம்... மறதியைப் பற்றி எழுதக் காரணம், பதிவின் முடிவில் கொடுத்த ஓர் இணைப்பு...! அதையும் வாசித்தவர்களுக்கு நன்றி... அதன் தொடர்ச்சியாக மீண்டும் இன்று, மனதுடன் ஓர் விவாதம்...!

மறதி மரணத்திற்குச் சமம்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... மறதி வரமா...? சாபமா...? இல்லை வாழ்வின் நலனுக்கு ஒரு சிறந்த மருந்தா...?

கலாம்... சலாம்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... முதலில் இரு நிகழ்வுகளை வாசித்து விடுவோமா...?

கண்ணில் தோன்றும் காட்சி யாவும்...

படம்
வணக்கம் நண்பர்களே... கண்விதுப்பழிதல் அதிகாரத்தின் இரண்டாவது பகுதி தொடர்கிறது... முதல் பகுதியின் இணைப்பு வழி பார்த்துச் சிவந்ததே கண்கள்...

வழி பார்த்துச் சிவந்ததே கண்கள்...

படம்
வணக்கம் நண்பர்களே... பிரிவாற்றாமை அடுத்து வருவது படர்மெலிந்திரங்கல் அதிகாரம்... பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றதைத் தாங்க முடியாத தலைவி, துன்பத்தில் உழல்வதால் உடல் இளைத்து, கண்கள் கண்ணீர் வெள்ளமாய் தலைவனைக் காணத் துடிக்கின்றன... அதன் பின் உள்ள அதிகாரத்திற்குச் செல்லும் முன்... ஒரு பாடலை முதலில் கேட்போமா...?

உன் எண்ணம் ஒன்றே போதுமே...

படம்
வணக்கம் நண்பர்களே... பிரிவாற்றாமை அதிகாரத்தின் இரண்டாவது பகுதி தொடர்கிறது... முதல் பகுதியின் இணைப்பு ஆருயிரே மன்னவரே முதலில் ஒரு பாடலை கேட்போமா...?

ஆருயிரே மன்னவரே...

படம்
வணக்கம் நண்பர்களே... இந்த வருட ஆரம்பத்தில் → முன்னோட்டமாக ← ஆரம்பித்து, → நாணுத்துறவுரைத்தல் ← | → அலரறிவுறுத்தல் ← அதிகாரங்கள் அடுத்து, நிகழ்வது பிரிவு - கற்பியலின் முதல் அதிகாரம் பிரிவாற்றாமை - அதற்கேற்ப ஒரு பாடலை முதலில் கேட்போமா...?

கல்லாதது குறளளவு...

படம்
வணக்கம் நண்பர்களே... கணினியில் Windows 10-யை அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருப்போம்...

யானையின் காதில் தமிழ் பேசியது கிளி.!?

படம்
வணக்கம் நண்பர்களே... நம் நண்பர் நீச்சல்காரன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பதிவைத் தொடர்கிறேன்...

மாற்றம் ஒன்றே மாறாதது...!

படம்
வணக்கம் நண்பர்களே...

ஆணுக்கு கற்பு உண்டா...?

படம்
வணக்கம் நண்பர்களே... தலைப்பின் விடையை அறியத் திருக்குறளில் பெருந்தக்க எனும் சொல்லும், யாவுள எனும் சொல்லையும் ஆராய்வோம்... அதற்கு முன் ☊

மனுசன மனுசன் சாப்பிடுராண்டா தம்பி பயலே...!

படம்
அனைவருக்கும் வணக்கம்...

நாடு அதை நாடு...

படம்
அனைவருக்கும் வணக்கம்...

தலைப்புச் செய்தி...

படம்
இந்தப்பதிவிற்கு வைத்திருக்க வேண்டிய தலைப்பு //2020 வல்லரசு ஒரு கனவா ? (பகுதி 2)// இதுவும் இது செய்தி...!

சுளகு

படம்
அனைவருக்கும் வணக்கம்...

நாடு...

படம்
வணக்கம் நண்பர்களே... பகுதி ③ ஊழ் அதிகார ஆய்வு... முந்தைய பதிவுகளின் இணைப்புகள் : ① ஆழ்வார் ② இயற்கை

இயற்கை...

படம்
வணக்கம் நண்பர்களே... ஊழ் அதிகார ஆய்வின் இரண்டாவது பகுதியைத் தொடர்கிறேன்... முதல் ஆய்வுப்பகுதியின் இணைப்பு ☛ ஆழ்வார்... ☚

மனமே உனக்கு உபதேசம் இதே...

படம்
அனைவருக்கும் வணக்கம்... ஆய்வுப்பதிவு எழுதும் போது பாடல் வரிகளையும் எழுதினால் ஆய்வின் போக்கு மாறக்கூடும்... அதனால் ஊழ் அதிகார இரண்டாவது ஆய்வுப் பகுதியை பிறகு பகிர்கிறேன்... ஆனால், பக்கம் பக்கமாக எழுதுவதை ஒரே ஒரு படம் உணர்த்துவதைப் போல, பாடல் வரிகளும் எளிதாக உணர்த்தும்... குறளுக்கேற்ப ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாக, குறளை பாடும் திருவள்ளுவர் தாத்தாவையும், அதன்பின் குறளைவிடக் குறைவாக விளக்கம் கூறும் வாசுகி பாட்டியையும் பற்றி பலர் விளக்கம் கேட்டார்கள்... அது ⇣

நண்பன்...

படம்
வணக்கம் நண்பர்களே... விவசாயம் செய்யும் எனது அன்பு நண்பரோடு ஒரு உரையாடலாக ☛ உழவு ☚ அதிகாரத்தை இரு பதிவுகளாகப் பகிர்ந்து கொண்டேன்... மீண்டும் அதே போல் இன்று தொடர்கிறது... ? ? ? ? ?

ஆழ்வார்...

படம்
வணக்கம் நண்பர்களே... தீநுண்மி, தெய்வத்தை அணுகாமல் இருக்க, எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வேண்டிக்கொண்டு தொடர்கிறேன்... மனித வாழ்விற்குத் திருக்குறளில் அனைத்தும் உண்டு என்றால், ஊழ் அதிகாரத்தில் திருக்குறளே உள்ளது போல...! திருக்குறளை யாராவது ஆய்வு செய்யத் தொடங்கினால், முதலில் இந்த ஊழ் அதிகாரத்திலிருந்து தொடங்கலாம்... ஆய்வின் முதல் சிறு பகுதியைத் தொடர்கிறேன்...

என்றும் குழந்தையைப்போல் வாழ்ந்துவிட்டால்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... இறைவன் அனைவரையும் காக்க வேண்டும் எனும் வேண்டுதலோடு தொடர்கிறேன்... திருக்குறளின் ஊழ் அதிகாரத்தைக் குறளின் குரலாகப் பகிர்ந்து கொண்டேன்... அதை வாசிக்காதவர்களுக்காக இணைப்பு ☛ விதி ☚

சமரசம் உலாவும் உலகே...

படம்
வணக்கம் நண்பர்களே... ஊழ் அதிகாரம் பற்றி, 2015 ஆம் ஆண்டு முதல் எழுதி வைத்த நீண்ட பல குறிப்புகளைச் சுருக்கி வெளியிடும் ஒரு பதிவு... வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினமான இன்று இந்தப்பதிவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்...

விதி...

படம்
வணக்கம் நண்பர்களே... ஒரு முக்கியமான பதிவு...

தமிழுக்குச் செய்தி சொல்லி அழைத்துக் கொள்வோமா...?

படம்
|| வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்... அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்... || எனும் கவிஞர் வாலி அவர்களின் வரிகளோடு தொடர்கிறேன்...

காணொளியும் கேட்பொலியும்...

படம்
வணக்கம்... கொரோனா கிருமி பரவாமல் இருக்க அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து, அனைவரையும் காப்போம்... நன்றிகள் பல...

தமிழ்ச்சரம் திரட்டியும், வலைப்பூ ஆய்வும்...

படம்
வணக்கம் நண்பர்களே... இன்றைய அலரால் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டிய சூழ்நிலை... அலரறிவுறுத்தலின் கடைசி பதிவைத் தள்ளி விட்டு, எப்போதோ பகிர வேண்டிய இந்தப்பதிவை இரு நாட்களாக எழுதினேன்... அன்றைய அலர் திருமணத்தில் முடிந்தது... இன்றைய அலர் 'திரு.மனங்களை' முடித்து விடும் என்று அலறுவது உண்மை தான்... இன்றைய நிலையில் அலர் அல்ல, அம்பலே கூடாது...! (புரிதலுக்கு நன்றி; சமீபத்திய பகிர்வுகளைத் தொடர்பவர்களுக்கு...!)

காதலர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு பாட்டு...!

படம்
வணக்கம் நண்பர்களே... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?

ஊருக்குத் தெரிந்தால் உண்மைகள் புரிந்துவிடும்...

படம்
வணக்கம் நண்பர்களே... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?

ஊரென்ன சொல்லும்...?

படம்
முந்தைய பதிவுகளில் நாணுத்துறவுரைத்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமையை அறிந்தோம்... 'மடலேறுவேன்' என்று சொன்ன பலரிடம் கூறிய காதலனின் நிலை என்னவாயிற்று...? அடுத்துள்ள அதிகாரத்தைத் தொடர்வோம்... அதற்கு முன் ஒரு பாடலை கேட்போமா...?

என்னது காதலா...?

படம்
வணக்கம் நண்பர்களே... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?

பெண்ணின் பெருமையே பெருமை...

படம்
வணக்கம் நண்பர்களே... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?

நான் என் செய்வேன்...?

படம்
வணக்கம் நண்பர்களே... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?

முன்னோட்டம்...

படம்
வணக்கம் நண்பர்களே... இந்தப் பதிவு ஒரு சிறிய தொழில்நுட்பத்திற்கும் ஒரு முன்னோட்டம்... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?

எதிர்பாராததை எதிர்பாருங்கள்...!

படம்
முந்தைய பதிவின் இணைப்பு இங்கே சொடுக்கவும் அதில் முடிவில் ஒரு வரி :-