இடுகைகள்

🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பாவி...

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவில் "திரு" எனும் சொல்லைத் திருக்குறள் முழுவதிலும் தேடித் தொகுத்து கணக்கியல் செய்து, 920-ஆவது குறளில் வரும் "திரு" திருமகள் அல்ல, செல்வம் என்பதை உறுதி செய்தோம்... அந்த தொகுப்பின் முதல் குறளில், அழுக்காறு ஒரு கொடியனாக உருவகப்படுத்திக் காட்டப்படுவதை, முந்தைய பதிவை வாசிக்காதவர்கள், அடுத்து வரும் முதல் பத்தியைப் படித்து விடவும்...

திரு...

படம்
அனைவருக்கும் வணக்கம்... இன்றைக்குத் திருக்குறளிலுள்ள " திரு " எனும் சொல்லை எடுத்துக்கொள்கிறோம்... மொத்தம் 11 அதிகாரங்களில் 11 குறள்கள்... இதன் கட்டமைப்பும் ஏழு (7) ஆகும்... குறள்களின் குரல் சுருக்கமாகத் தொடர்கிறது...

திருக்குறள் உயிரெழுத்து அதிகாரங்கள் : (பகுதி 4)

படம்
அனைவருக்கும் வணக்கம்... மற்ற உயிரினங்களைத் தவிர மனிதனுக்குத் தான் தொழுநோய் போன்ற ஒரு கொடிய நோயை அதிகம் உருவாக்கிக் கொள்கிறான்...! காரணம் மனவேற்றுமை, மனப்பிறழ்வு, பகைமைக்கு மேல் பகைமை, வெறுப்பு, குரோதம், வன்மம், சண்டை, பொய்க்கு மேல் பொய், பித்தலாட்டம் போன்றவை...! முந்தைய பதிவில் :