வெங்கோலனும் மூடர் கூடமும்...

அனைவருக்கும் வணக்கம்... // சட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதைத் திட்டம் போட்டுத் தருகிற கூட்டம் வருடிக் கொண்டே இருக்குது... திருந்தாதே தலைவா திருத்தாதே... கெடுக்கிற காலம் நெருங்குவதால் இனி வாழ்கிற அவசியம் இருக்காது... இருக்கிறதெல்லாம் ஏலத்திற்குப் போனா ⚊ சிரிக்கிற வேலையும் இருக்காது, அழுகிற வேலையும் இருக்காது... // முந்தைய பகுதியை வாசிக்காதவர்களுக்காக → இணைப்பு ← இது போல் உள்ள வெங்கோலனின் தலைமையைத் துதித்து நாட்டையே கெடுத்துக் கொண்டிருக்கும் சில மனித உயிர்களை ஐயன் என்னவாக குறிப்பிடுகிறார்...? ஐயனே அரசியல் களத்தில்...!