மறக்க வேண்டியதும்... மறக்கக் கூடாததும்...
அனைவருக்கும் வணக்கம்... திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதிய மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை... அவ்வளவு ஏன், இன்றைக்கு வரைக்கும் உரை எழுதியவர்கள் அனைவரும், ஒரு சொல்லுக்கு மறதி என்றே எழுதி உள்ளார்கள்... ஆனால் ஒருவர் :-
