அனைவருக்கும் வணக்கம்... ஆய்வுப்பதிவு எழுதும் போது பாடல் வரிகளையும் எழுதினால் ஆய்வின் போக்கு மாறக்கூடும்... அதனால் ஊழ் அதிகார இரண்டாவது ஆய்வுப் பகுதியை பிறகு பகிர்கிறேன்... ஆனால், பக்கம் பக்கமாக எழுதுவதை ஒரே ஒரு படம் உணர்த்துவதைப் போல, பாடல் வரிகளும் எளிதாக உணர்த்தும்... குறளுக்கேற்ப ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாக, குறளை பாடும் திருவள்ளுவர் தாத்தாவையும், அதன்பின் குறளைவிடக் குறைவாக விளக்கம் கூறும் வாசுகி பாட்டியையும் பற்றி பலர் விளக்கம் கேட்டார்கள்... அது ⇣