இடுகைகள்

நவம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...

படம்
நண்பர்களே... பணம் - இது என்னென்ன வேலைகள் செய்கிறது என்பதைப் பற்றிப் பாடல்கள் மூலமாகப் பார்ப்போம். இணையத்தில் பல பாடல்கள் இருந்தாலும் அவற்றில் எனக்குப் பிடித்த சில பாடல்களில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். அடைப்புக் குறிகளில் என்னுடைய கருத்தும் கூறியுள்ளேன். அந்தக் காலக் கவிஞர்கள் முதல் இந்தக் காலக் கவிஞர்கள் வரை, எழுதிய பாடல்கள் பற்றி ஒரு சின்ன தொகுப்பு...

மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது...? என்பதைப் பற்றி... முந்தைய பதிவில் "மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன?" என்பதைப் பார்த்தோம். அதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கிப் படிக்கவும்...

மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன? என்பதைப் பற்றி...! கடந்த பதிவில் "மனிதனின் வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன...?" என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டோம்... அதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கிப் படித்து விட்டு வரலாம்... ஏனென்றால் அந்தப் பதிவிற்கும், இன்று நாம் படிக்கப் போகும் பதிவிற்கும் தொடர்புண்டு... சரி இப்போது...

மனித வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன...?

படம்
நண்பர்களே!... இன்று நாம் அலசப் போவது கொஞ்சம் கஷ்டமான விசயத்தைப் பற்றி. இந்தக் காலத்தில் எல்லாமே கஷ்டமான விசயமாக இருந்தாலும் அவற்றில் எது மிகவும் கஷ்டம்? அவற்றை எப்படி? எவ்வாறு தவிர்ப்பது? என்பதைப் பற்றியெல்லாம் அலசப் போகிறோம். (கீழ் படத்திற்கான விளக்கம் : வாழ்க்கை என்பது நீயே கண்டறிவது பற்றி அல்ல. வாழ்க்கை என்பது நீயே உருவாக்குவது பற்றித் தான். )

மனித உறுப்புகளில் சிறந்தவை எது...?

படம்
நண்பர்களே!... இன்று நாம் அலசப் போவது கொஞ்சம் வித்தியாசமாக... நம் உடம்பில் உள்ள உறுப்புகளில் எந்த உறுப்பு மிகவும் உதவுகிறது...? அவற்றை எப்படி எவ்வாறு பயன்படுத்துகிறோம்...? அதில் எந்த உறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது...? என்பதைப் பற்றியெல்லாம் அலசப் போகிறோம்... இப்போது...

வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...? கடந்த பதிவில் மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன...? என்ன என்பதைப் பார்த்தோம்... அதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்...

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை...? என்பதைப் பற்றி... கவனிக்கவும்...! வாழ்க்கையில் வெற்றி பெற என்ன தேவை? என்று தலைப்பு வைக்கவில்லை. ஏனென்றால் வெற்றி அல்லது தோல்வி அவரவர் மனதைப் பொறுத்தது... மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன? என்பதைப் பற்றி... முந்தைய பதிவில் மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன? இப்போது...

மனிதனின் மகிழ்ச்சிக்குத் தேவையான மூன்று முத்துக்கள் என்ன...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கிய மூன்று விசயங்கள் பற்றி...! முந்தைய பதிவில் மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன? என்பதைத் தெரிந்து கொண்டோம். வாசிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கவும்... நன்றி...

மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன...?

படம்
நண்பர்களே.....! இன்று நாம் அறிந்து கொள்ள வேண்டியது மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன என்பதை அலசுவோம்.

பணம் வேண்டுமா...?

படம்
தலைப்பைப் பார்த்து, பல கற்பனைகளோடு எதிர்பார்க்கும் நண்பர்களே...! இது கதை... முந்தைய பதிவில் பணம்.பணம்..பணம்... என்ற தலைப்பில் பாட்டுக்களைக் கேட்டோம்... இப்போது பணத்தைப் பற்றி ஒரு சின்ன கதை...!