இடுகைகள்

காணொளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



எண்களோடு விளையாடு...!

படம்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு... அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவு ஐயன் கட்டமைத்தபடி முடியாது...!

கல்லாதது குறளளவு...

படம்
வணக்கம் நண்பர்களே... கணினியில் Windows 10-யை அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருப்போம்...

கலைஞர்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... வலைப்பூவின் வலைநுட்பத்தை ரசிக்க இப்பதிவைக் கணினியில் வாசித்தால் நன்றாக இருக்கும்... நன்றி...

கல கல கலவெனச் சிரி... கண்ணில் நீர் வர சிரி...

படம்
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்... முகிலின் கண்ணீர் மழையெனச் சொல்வார்... இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்... மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்… இயற்கை சிரிக்கும்... பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்... ஒருநாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே... ⟪ © கவலை இல்லாத மனிதன் ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 சந்திரபாபு @ 1960 ⟫

கை வந்த கலை...

படம்
ஏன் என்ற கேள்வி - இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம் - கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை... பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே 2 உரிமைகளைப் பெறுவதெல்லாம் - உணர்ச்சிகள் உள்ளதனாலே 2 (படம் : ஆயிரத்தில் ஒருவன்) கேள்வியைத் தேடி அறிகிற அறிவாளி... கேள்வியோடு மட்டுமே திரிகிற முட்டாள்... இந்த இரண்டு பேருலே யாரு சந்தோசமா இருப்பாங்க...? என்னைக் கேட்டா எந்தக் கஷ்டமும் படாம கேள்வியை மட்டும் கேட்கிற முட்டாள் தான் சந்தோசமா இருப்பான்னு தோணுது... உனக்கு எப்படி தோணுது...?

நீயே உனக்கு என்றும் நிகரானவன்

படம்
வணக்கம் நண்பர்களே... நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் : தோல்விகள் மட்டுமல்ல... துன்பங்களும் தான்... படிக்காதவர்கள் இங்கே

அழகான தூக்கம்

படம்
தூக்கத்தில் என்னடா அழகு என்று நினைக்காதீர்கள். இது தூக்கம் வரும் போது.....! இணையத்தில் நான் எப்போதோ பார்த்து ரசித்தவை. பாவம் குழந்தைகள். கீழே உள்ள கண்ணொளியை பாருங்கள்.