பொருள் : எத்தகைய இடையூறுகள் வந்தாலும், அதற்காக வருந்தாமல் மனத் தெளிவுடன், துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுபவர்களே, எதிலும் வல்லமை படைத்த சாதனையாளர்கள்... ஒவ்வொரு கட்டத்திற்கு அருகே (▶) சுட்டியைக் கொண்டு சென்றால், கலாம் அவர்களின் பொன்மொழிகளையும், அதற்கேற்ப என் மனம் பாடிய பாடல் வரியையும் காணலாம்... சொடுக்கினால் காணும் பாடல் வரிகள் மட்டுமே பாடும்...! கைபேசியில் வாசிப்பவர்களும் சொடுக்கி ரசிக்கலாம்... புதுப்பித்த நாள் : 31/12/2019
ஸ்ரீராம் சார் அவர்களுக்கு : மூன்றாம் சுழி அப்பாதுரை ஐயா அவர்களின் "TMS" பதிவு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்... அப்பதிவும் ஒரு தூண்டுதல்... கூடுதலாக இணைத்தது, வழக்கம் போல் பாடல் வரிகள் தெரியுமாறு தொழிற்நுட்பம்...!
27 பாடல்களின் வரிகளில் "KALAM" Play Button பதில் 27 நட்சத்திரங்கள் மின்னுவது போல செய்யலாம் என்றிருந்தேன்... இருந்தாலும் பாடல் வரிகள் கேட்பதில் இருக்கும் உற்சாகத்தால் இதுவே திருப்தி...! இதுவரை வெளியிட்ட பதிவுகளிலே அதிக முறை "Preview" பார்த்தது இந்த பதிவு தான்... சிரமம் அதை விட... பதிவில் கொடுத்துள்ள குறளே துணை....! நன்றி...
கலாம் என்ற பெயரிலேயே அவரது பொன் மொழிகள் அதற்கேற்ற பாடல்கள்.. அருமை டிடி! சுமைதாங்கி பாடலில் "கலாம்" ...
அவருக்குப் பிடித்த இந்தத் திருக்குறளைத்தான் குழந்தைகளைக் காணும் போதேலாம் அதன் அர்த்தத்தைச் சொல்லி வந்தார்....துன்பங்களைத் தகர்த்தெறிந்து சாதனை செய்வதைத்தான் அறிவுறுத்தி வந்தார்...கனவு மெய்ப்பட நம்மால் இயன்ற சிறிதளவேனும் மெய்ப்பட வைப்போம்...
உங்கள் பதிவு அருமை டிடி...உங்கள் தொழில்நுட்பம் மேலோங்கிப் பளிச்சிடுகின்றது இதில்...
வணக்கம் நண்பரே புதுமையாக இருந்தது பதிவின் முறை என்ன சிறியதாக இருக்கிறதே என்று நினைத்தேன் பிறகுதான் தெரிந்தது
எனக்கு சுட்டியைக் கொண்டு போனால் பொன்.தனபாலனின் பொன் மொழிகள் தெரியவில்லையே ? பாடல் கேட்டேன் அருமை நண்பரே கலாமுக்கு பிடித்த குறள் அவர் அடிக்கடி மேடைகளில் பேதும்பொழுது குறிப்பிடபவார்
கலாம் அவர்களின் பொன்மொழிகளும், அதற்கேற்ற பாடல்களும் அருமை. கலாம் அவர்களுக்கு பிடித்த குறள் அருமை. தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள். கலாம் அவர்களுக்கு நல்ல அஞ்சலி.
மிகப் பபனுள்ள, மிகவும் அழகான அமைப்புள்ள, பொருத்தமான பாடல்கள் அமைந்துள்ள அழகான பதிவு. இந்த வரலாற்றுப் பதிவுக்கு என் ஆத்மார்த்தமான வாழ்த்துகளும் நன்றிகளும்.
வணக்கம் டிடி சார், பிரமாண்டம் சில நபர்களின் திரைப்படம் உருவகிக்கப்படும், அதுபோல் வலையில் தங்கள் தளம் பிரமாண்டம்,,,,,,,,,,, அருமையான குறள் விளக்கம், அதனினும் தங்கள் தொகுப்பும் அருமை, வாழ்த்துக்கள் டிடி. நன்றி.
அன்புள்ள டிடிக்கு பிரமித்துப் போய்விட்டேன் கணினியை சரியாகக் கூட உபயோகிக்கக்கூடத் தெரியாத என் போன்றோர் வேறு எப்படி ரியாக்ட் செய்யமுடியும்.? வாழ்த்துக்கள்.
மறைந்த மாமேதை கலாம் என்றே வருமாறு அப்பவே பாடல் இயற்றிவிட்டார்களே!... “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...” நீங்கள் அதைத்தேடி இணைப்பிலிட்டுள்ளதைக் கண்டு கண்கள் பனித்தன சகோ!..
தேர்ந்தெடுத்த பாடல்களும் அதனோடு தொடர்புபட்ட வரிகளும் மேலோங்கிய தொழில் நுட்பமும் அற்புதம் சகோ!
போற்றப் பட வேண்டியவர் நீங்கள்! உளமார்ந்த வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு பொன்மொழியும் வைரம்! அதற்கேற்ற பாடல் தேர்வும்! தொழில்நுட்ப அழகூட்டலும் உங்களின் உழைப்பில் வைரத்தை விட உயர்வாய் மினுமினுக்கிறது. ஒவ்வொரு பதிவையும் எழுத தாங்கள் நிறைய உழைப்பதும் புரிகின்றது! அருமையான எக்காலத்திலும் நினைவில் நிற்கக் கூடிய பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்!
தங்களிடமிருந்து 'கலாம் அய்யாவிற்கு அஞ்சலியாக' இப்படியொரு பதிவை எதிர்பார்த்திருந்தேன். அவரது பொன்மொழி முத்துக்களை அவரது பெயரிலேயே கோர்த்து அத்தோடு இணைத்து 'தத்துவ முத்துக்களையும்' சேர்த்து மாலையாக சமர்ப்பித்திருப்பது உன்னத மனிதருக்கான ஒப்பற்ற அர்ப்பணம். கலாம் ஐயா அவர்களது படச்சட்டம் கூட புதுமையாக இருக்கிறது. தங்களது இந்த அஞ்சலி தனித்துவமானது. தன்னிகரற்றது.
தங்களின் தொழில்நுட்ப அறிவை அழகாகவும் அர்த்தத்துடனும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அதுவும் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - என்ற பாடலில் கலாம் கலாம் என்று கண்ணதாசன் அன்றே எழுதியிருக்கிறார் என்பது ஒரு அரிய கண்டுபிடிப்பு. இதனைக் கொஞ்ச காலத்திற்கு முன்பே கண்டுபிடித்துச் சொல்லியிருந்தால் எப்படியும் கலாமின் பார்வைக்கே கொண்டுசென்றிருக்கலாம். நிச்சயம் ஒரு சின்னக் குழந்தையைப் போல் குதூகலித்திருப்பார் அந்த உயர்ந்த மனிதர். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி- அறுபதுகளின் மத்தியில் வந்த எம்ஜிஆர் படத்துப் பாடல். தவறாக மகாதேவி படத்தின் பாடல் என்று வந்திருக்கிறது. மகாதேவி கண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். மேற்கண்ட பாடல் வாலி எழுதியது. கொஞ்சம் பார்த்துத் திருத்திவிடுங்கள்.
System + Browser-யை சுத்தம் செய்து பாருங்களேன்... (1) Go to http://www.filehippo.com (இங்கேயும் சொடுக்கலாம்), (2) Click CCleaner under POPULAR heading, (3) Click Download Latest Version, (4) Run CCleaner
கலாமின் பொன்மொழிகள் அதற்கேற்ற பாடல்கள் எனப் புதுவிதமாய்த் புதுவித தொழில்நுட்பத்துடன் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள். பிரமிப்பாய் இருக்கிறது. பாராட்டுக்கள் தனபாலன் சார்!
நல்ல பாடல்கள் மூலம் திரு கலாமின் அறிவுரைகளை நினைவு கொள்ளும் படியாக ஒரு பதிவு. டிடி யின் அப்துல் கலாம் ஸ்பெஷல்! எல்லாப் பாடல்களும் கேட்க கேட்க அலுக்காதவை. சொற்சுவை, பொருட்சுவை பொதிந்தவை. பாராட்டுக்கள்.
அன்புள்ள வலைச்சித்தர் அவர்களுக்கு, வணக்கம். ‘ஒரு கனவு கண்டால்...’ மறைந்த மாமேதை அப்துல் கலாம் அய்யா அவர்களின் அறிவுரைகளான பொன்மொழிகளை...அறியச் செய்த்தோடு மட்டுமல்லாமல்... அவற்றிற்கு மிகவும் பொருந்தும் படியாக அழகாகப் பாடி நடித்த நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, கமல், ரஜினி, நாகேஷ், சிவக்குமார், ஆதித்யன், சேரன் போன்றவர்களின் திரைப்படத்தின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி...பாடலைப் பாடியதை இசையுடன் இனிமையாய்க் கேட்டு அனைவரையும் இரசிக்க வைத்ததை பாராட்ட வார்த்தைகள் இல்லை! மெய் மறந்து ஒன்றிப்போனோம். ‘ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...’ தங்களின் வலைத்தளத்தில் பூத்த குறிஞ்சி மலர். அருமையிலும் அருமை! வலைச்சித்தரின் இந்தப் பெருமை வானம் உள்ளவரை பேசப்படும்!! கலாம் காலமாவதற்கு முன்னால் இதைச்செய்து... அவரைப் பார்க்க வைத்திருந்தால் மிகவும் உள்ளம் மகிழ்ந்திருப்பார். தங்களை உச்சிமுகர்ந்து மெச்சி போற்றி வாழ்த்தி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அன்னாருக்குத் தங்களின் இதயப்பூர்வமான அஞ்சலி...! அவரது ஆத்மா கேட்டு மகிழும்...! மிக்க நன்றி. த.ம.21. -மாறாத அன்புடன், மணவை ஜேம்ஸ்.
கலாம் அவர்களின் ஒவ்வொரு பொன் மொழிக்கும் பொருத்தமான ஏற்கனவே தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் சினிமா பாடல்களை போட்டு அசத்தியிருக்கிறீர்கள் . பிரமாதம். ஒரு திருத்தம் . ' இருட்டினில் வாழும் மனிதர்களே .. கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள் ' என்ற பாடல் ' நான் ஆணையிட்டால் ' என்ற திரைபடத்தில் இடம் பெற்ற பாடல் . ' நான் ஏன் பிறந்தேன் ' அல்ல.
ஆஹா... அண்ணா... பிளே பட்டனில் 'கலாம்' கலாம் வரிகள்... உங்கள் விளக்கம் எப்பவும் போல் பாடலாய்... ரசிக்க... கேட்க... இனித்தது பகிர்வு. ரொம்பப் பொறுமை அண்ணா... தொழில் நுட்பத்தில் கலக்கிட்டீங்க... இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... கலாம் அவர்களின் வரிகளுக்கு பொருத்தமான பாடல்கள் தேர்வு. அருமை... அருமை அண்ணா....
திரு கலாம் அவர்களின் பொன் மொழிக்கு எடுத்துக்காட்டாக இத்தனை பாடல்களா? மிக மிக அருமை. அதிலும் 15 பாடல்கள் திரு T.M.S அவர்கள் திரு எம்.ஜி.ஆர் அவர்களுடைய படங்களுக்கு பாடிய பாடல்களாய் இருந்தது ஆச்சரியம். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
திரு. கலாம் அவர்களின் பொன்மொழிகளையும், தங்களது உழைப்பின் மகத்துவத்தையும் கண்டு பிரமித்தேன். பதிவுக்கு பதிவு தங்களது புதுமைகள் ஆச்சரியமளிக்கின்றன.அருமையான பதிவு.தங்களது புதுமையான உழைப்புகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.
தங்களுக்கு என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
எனக்கு அதிகமாக சினிமா பாடல்கள் தெரியாது. ஆனால் அவரின் பொன்மொழிக்கேற்ப பாடல்கள் மனதைவிட்டு அகல மறுக்கிறது. எவ்வளவு அழகாக. தேர்வுசெய்து பொருத்தம் அமைத்து ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல வரம் வாங்கிக்கொண்டு வந்துள்ளீர்கள். அதனால்தான் முடிகிறது. அன்புப் பாராட்டுகள். அன்புடன்
மேதகு அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகளை அவற்றிற்கேற்ற திரைஇசைப் பாடல் வரிகளுடன் தொகுத்து வழங்கிய தங்களின் கலைநயம் தோய்ந்த தொழில்நுட்பத் திறன்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். பல மேடைப் பேச்சு வல்லார்க்கு இது மிகப்பயனுள்ளதாக இருக்கும் .
எப்படி உங்களால் இப்படிப் பொருத்தமான பாடல்களை நினைவு படுத்திப் பதிவில் இணைக்க முடிகிறதோ!! பிரமாதம் அண்ணா.. பழம்பாடல்களும் புதியநுட்பமும் என்று கலக்குங்கள்.. :)
DD... கலாம் மொழிகளை விட, உங்கள் தொழில் நுட்பம்தான் கண்ணில் நிற்கிறது. மனதில் நிற்கிறது. பொருத்தமான பாடல் தேர்வும் டாப்.
பதிலளிநீக்குஸ்ரீராம் சார் அவர்களுக்கு : மூன்றாம் சுழி அப்பாதுரை ஐயா அவர்களின் "TMS" பதிவு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்... அப்பதிவும் ஒரு தூண்டுதல்... கூடுதலாக இணைத்தது, வழக்கம் போல் பாடல் வரிகள் தெரியுமாறு தொழிற்நுட்பம்...!
நீக்கு27 பாடல்களின் வரிகளில் "KALAM" Play Button பதில் 27 நட்சத்திரங்கள் மின்னுவது போல செய்யலாம் என்றிருந்தேன்... இருந்தாலும் பாடல் வரிகள் கேட்பதில் இருக்கும் உற்சாகத்தால் இதுவே திருப்தி...! இதுவரை வெளியிட்ட பதிவுகளிலே அதிக முறை "Preview" பார்த்தது இந்த பதிவு தான்... சிரமம் அதை விட... பதிவில் கொடுத்துள்ள குறளே துணை....! நன்றி...
வாசித்து, ரசித்து, கேட்டு மகிழ்ந்தேன் ! நன்றி !!
பதிலளிநீக்குதிண்டுக்கல்லார் வழி தனி வழி
பதிலளிநீக்குகலாம் பற்றி உங்கள் புகழுரைகள்
எல்லாம் அருமை அருமை அருமை
புதுமை புதுமை. பாராட்டுகள்
ஒரு சிறு திருத்தம்- நூறு கோடி என்று இருக்க வேண்டும். ஒரு பாடலில் ஆனால் "நாறு "என்று உள்ளது அதை சரி செய்யவும்
எனினும் உண்மையை மறைக்க முடியுமா?
அது உங்கள் பாடலில் வெளிப்பட்டுவிட்டது
நம் நாடு நாறிக் கொண்டு தானே இருக்கிறது
அயோக்கியர்கள் கையிலும் நேர்மையற்ற அரசியல் வாதிகள் கையிலும் சிக்கி.
Pattabi Raman ஐயா அவர்களுக்கு : கவனிக்கவே இல்லை... திருத்தி விட்டேன்... நன்றி ஐயா...
நீக்குஅருமையான தொகுப்பு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇக் குறள் ஒன்று போதும்
பதிலளிநீக்குகலாம்அவர்களின் வெற்றிப் பாதையை
நமக்குச் சுட்டிக்காட்ட
தங்களின் பாணியில்
கலாம் நினைவுகள் அருமை ஐயா
நன்றி
தம +1
தொழில்நுட்பமே உன் பெயர்தான் திண்டுக்கல் தனபாலனா? உங்களுக்கு நிகர் நீங்களே. அதற்குத் தகுந்தாற்போல நல்ல பொருண்மையைத்தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஅற்புதம்
பதிலளிநீக்குfantastic.
பதிலளிநீக்குreally a u r a true heir to Abdul Kalam Sir.
subbu thatha.
tamil software does not work.
கலாம் என்ற பெயரிலேயே அவரது பொன் மொழிகள் அதற்கேற்ற பாடல்கள்.. அருமை டிடி! சுமைதாங்கி பாடலில் "கலாம்" ...
பதிலளிநீக்குஅவருக்குப் பிடித்த இந்தத் திருக்குறளைத்தான் குழந்தைகளைக் காணும் போதேலாம் அதன் அர்த்தத்தைச் சொல்லி வந்தார்....துன்பங்களைத் தகர்த்தெறிந்து சாதனை செய்வதைத்தான் அறிவுறுத்தி வந்தார்...கனவு மெய்ப்பட நம்மால் இயன்ற சிறிதளவேனும் மெய்ப்பட வைப்போம்...
உங்கள் பதிவு அருமை டிடி...உங்கள் தொழில்நுட்பம் மேலோங்கிப் பளிச்சிடுகின்றது இதில்...
பிரமிக்க வைக்கிறது உங்கள் உழைப்பு..... வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிறப்பான அஞ்சலி.
வணக்கம் நண்பரே புதுமையாக இருந்தது பதிவின் முறை என்ன சிறியதாக இருக்கிறதே என்று நினைத்தேன் பிறகுதான் தெரிந்தது
பதிலளிநீக்குஎனக்கு சுட்டியைக் கொண்டு போனால் பொன்.தனபாலனின் பொன் மொழிகள் தெரியவில்லையே ? பாடல் கேட்டேன் அருமை நண்பரே
கலாமுக்கு பிடித்த குறள் அவர் அடிக்கடி மேடைகளில் பேதும்பொழுது குறிப்பிடபவார்
பச்சை வர்ணத்தில் KALAM அருமை
கலாம் அவர்களின் பொன்மொழிகளும், அதற்கேற்ற பாடல்களும் அருமை. கலாம் அவர்களுக்கு பிடித்த குறள் அருமை.
பதிலளிநீக்குதொழில் நுட்பம் வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
கலாம் அவர்களுக்கு நல்ல அஞ்சலி.
ஒரு காலத்தில் DD என்றால் (சில வருடங்களுக்கு முன்) தேசிய தொலைக்காட்சி மட்டுமே என அறிந்திருந்த பாமரன் நான்.
பதிலளிநீக்குஇன்று DD என்றால் தூர் தர்சன் மட்டுமல்ல
(கட்டை விரலை அல்ல, நன்றி எனும் சொல்லை கூட எதிர் நோக்காத) நவீன துரோனாச்சாரியார் தான் DD.
அய்யா கலாம் அவர்களுக்கு தங்கள் மொழியில் நன்றி சொல்லியுள்ளீர்கள்.
நான் என் மொழியில் சொல்ல முயல்கிறேன்.....
கண்களில் நீர்... அடைத்ததால்
ஒன்றும் தோன்றவில்லை
இருப்பினும்
கண்களில் நீர்... அடைந்ததால்
மனம் நெகிழ்ந்தது
நீர்... அடைந்த கண்களுடனும்
சொல்கிறேன்
நன்றி
நீர்... எதிர்பார்க்காத போதும்..
மிகப் பபனுள்ள, மிகவும் அழகான அமைப்புள்ள, பொருத்தமான பாடல்கள் அமைந்துள்ள அழகான பதிவு. இந்த வரலாற்றுப் பதிவுக்கு என் ஆத்மார்த்தமான வாழ்த்துகளும் நன்றிகளும்.
பதிலளிநீக்குஎத்தனை அருமையான அழகான பதிவு!..
பதிலளிநீக்குபிரமிப்பாக இருக்கின்றது.. நல்வாழ்த்துக்கள்!..
அருமையான பதிவு... நன்றி!
பதிலளிநீக்குதங்கள் பதிவென்றாலே இன்றென்ன புதுமை என்று ஆவலுடன் வருகிறோம் தொடருங்கள் சகோ. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குTechnology which have used is new to us. song selections are very nice.
பதிலளிநீக்குஅருமையான தொழில் நுடபத்தோடு கூடிய இனிய பதிவு. வியக்கவைக்கும் பதிவுகள். நன்றி ! வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குவணக்கம் டிடி சார்,
பதிலளிநீக்குபிரமாண்டம் சில நபர்களின் திரைப்படம் உருவகிக்கப்படும், அதுபோல் வலையில் தங்கள் தளம் பிரமாண்டம்,,,,,,,,,,,
அருமையான குறள் விளக்கம்,
அதனினும் தங்கள் தொகுப்பும் அருமை,
வாழ்த்துக்கள் டிடி.
நன்றி.
அன்புள்ள டிடிக்கு பிரமித்துப் போய்விட்டேன் கணினியை சரியாகக் கூட உபயோகிக்கக்கூடத் தெரியாத என் போன்றோர் வேறு எப்படி ரியாக்ட் செய்யமுடியும்.? வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமறைந்த மாமேதை கலாம் என்றே வருமாறு அப்பவே பாடல் இயற்றிவிட்டார்களே!...
பதிலளிநீக்கு“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...” நீங்கள் அதைத்தேடி இணைப்பிலிட்டுள்ளதைக் கண்டு கண்கள் பனித்தன சகோ!..
தேர்ந்தெடுத்த பாடல்களும் அதனோடு தொடர்புபட்ட வரிகளும்
மேலோங்கிய தொழில் நுட்பமும் அற்புதம் சகோ!
போற்றப் பட வேண்டியவர் நீங்கள்!
உளமார்ந்த வாழ்த்துக்கள்!
ஒவ்வொரு பொன்மொழியும் வைரம்! அதற்கேற்ற பாடல் தேர்வும்! தொழில்நுட்ப அழகூட்டலும் உங்களின் உழைப்பில் வைரத்தை விட உயர்வாய் மினுமினுக்கிறது. ஒவ்வொரு பதிவையும் எழுத தாங்கள் நிறைய உழைப்பதும் புரிகின்றது! அருமையான எக்காலத்திலும் நினைவில் நிற்கக் கூடிய பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதொழில் நுட்பம் சிந்தனைக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக மிக நன்று.
அன்பின் தி.தனபாலன் அவர்கட்கு,
பதிலளிநீக்குதங்களிடமிருந்து 'கலாம் அய்யாவிற்கு அஞ்சலியாக' இப்படியொரு பதிவை எதிர்பார்த்திருந்தேன்.
அவரது பொன்மொழி முத்துக்களை அவரது பெயரிலேயே கோர்த்து அத்தோடு இணைத்து 'தத்துவ முத்துக்களையும்' சேர்த்து மாலையாக சமர்ப்பித்திருப்பது உன்னத மனிதருக்கான ஒப்பற்ற அர்ப்பணம்.
கலாம் ஐயா அவர்களது படச்சட்டம் கூட புதுமையாக இருக்கிறது.
தங்களது இந்த அஞ்சலி தனித்துவமானது. தன்னிகரற்றது.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
சிறந்த பதிவு. வாழ்த்துகள் சார்..!
பதிலளிநீக்குமிகவும் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுகின்றீர்கள். அருமை. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமையான குறளும் பாடலும் தொழில்நுட்பம் வியக்க வைக்கின்றது.மனிதன் என்பவன் தெய்வமாக பாடல் ரசித்தேன்
பதிலளிநீக்குவணக்கம்.
பதிலளிநீக்குஉங்களின் தொழில் நுட்ப அறிவும் வாசிப்பும் ஒரு சேர வியப்பூட்டுகின்றன.
ஒவ்வொரு முறையும்,
“கற்றதெலாம் எற்றே இவர்க்கு முன் என்று” என்று கருத்தழிந்துதான் போகிறேன்.
நன்றி.
தங்களின் தொழில் நுட்பம் வாயிலான இப்பதிவு கலாம் அவர்களுக்கான சிறந்நததோர் அஞ்சலி!
பதிலளிநீக்குதங்களின் தொழில்நுட்ப அறிவை அழகாகவும் அர்த்தத்துடனும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அதுவும் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - என்ற பாடலில் கலாம் கலாம் என்று கண்ணதாசன் அன்றே எழுதியிருக்கிறார் என்பது ஒரு அரிய கண்டுபிடிப்பு. இதனைக் கொஞ்ச காலத்திற்கு முன்பே கண்டுபிடித்துச் சொல்லியிருந்தால் எப்படியும் கலாமின் பார்வைக்கே கொண்டுசென்றிருக்கலாம். நிச்சயம் ஒரு சின்னக் குழந்தையைப் போல் குதூகலித்திருப்பார் அந்த உயர்ந்த மனிதர்.
பதிலளிநீக்குநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி- அறுபதுகளின் மத்தியில் வந்த எம்ஜிஆர் படத்துப் பாடல். தவறாக மகாதேவி படத்தின் பாடல் என்று வந்திருக்கிறது. மகாதேவி கண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். மேற்கண்ட பாடல் வாலி எழுதியது. கொஞ்சம் பார்த்துத் திருத்திவிடுங்கள்.
Amudhavan ஐயா அவர்களுக்கு : திருத்தி விட்டேன்... படம் : பெற்றால் தான் பிள்ளையா... நன்றி...
நீக்குதொழில் நுட்பம் மிகுந்த பதிவு.!
பதிலளிநீக்குGod Bless You
கர்சாரை கொண்டு செல்லும் போது நீங்கள் குறிப்பிட்டபடி எழுத்துக்கள் (பழமொழிகள்) தெரியவில்லையே..
பதிலளிநீக்குஒரு வேளை எனது கம்ப்யூட்டரில் கோளாரோ?
அனைவராலும் உங்களது இந்தப் பதிவை ரசிக்க முடிகிறதோ..? வழக்கமாக ஒன்றிப்போய் படிப்பேன். ஆனால் இப்போது தொழில் நுட்பத்தை மட்டுமே உணர முடிகிகிறது.
வாழ்த்துக்கள்
System + Browser-யை சுத்தம் செய்து பாருங்களேன்... (1) Go to http://www.filehippo.com (இங்கேயும் சொடுக்கலாம்), (2) Click CCleaner under POPULAR heading, (3) Click Download Latest Version, (4) Run CCleaner
நீக்குDownload செய்ய இங்கேயும் நேரடியாக செல்லலாம் : http://www.piriform.com/ccleaner/download/standard (இங்கேயும் சொடுக்கலாம்)
வாரம் அல்லது மாதம் ஒருமுறையாவது செய்வது கணினிக்கு நல்லது... நன்றி...
எப்படித்தான் இப்படித்தேடிப்பிடித்துத் தொகுக்கிறீர்களோ! அருமையிலும் அருமை
பதிலளிநீக்குவலையுலக மந்திரவாதி டிடியின் தொழில் நுட்ப மாயா ஜாலம் கலக்கல்
பதிலளிநீக்குகலாமின் பொன்மொழிகள் அதற்கேற்ற பாடல்கள் எனப் புதுவிதமாய்த் புதுவித தொழில்நுட்பத்துடன் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள். பிரமிப்பாய் இருக்கிறது. பாராட்டுக்கள் தனபாலன் சார்!
பதிலளிநீக்குபதிவு மிக அற்புதம்.
பதிலளிநீக்குநல்ல பாடல்கள் மூலம் திரு கலாமின் அறிவுரைகளை நினைவு கொள்ளும் படியாக ஒரு பதிவு. டிடி யின் அப்துல் கலாம் ஸ்பெஷல்! எல்லாப் பாடல்களும் கேட்க கேட்க அலுக்காதவை. சொற்சுவை, பொருட்சுவை பொதிந்தவை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகலாம் அவர்களுக்கு பாடல் அஞ்சலி அருமை
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஅன்புள்ள வலைச்சித்தர் அவர்களுக்கு,
வணக்கம்.
‘ஒரு கனவு கண்டால்...’
மறைந்த மாமேதை அப்துல் கலாம் அய்யா அவர்களின் அறிவுரைகளான பொன்மொழிகளை...அறியச் செய்த்தோடு மட்டுமல்லாமல்... அவற்றிற்கு மிகவும் பொருந்தும் படியாக அழகாகப் பாடி நடித்த நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, கமல், ரஜினி, நாகேஷ், சிவக்குமார், ஆதித்யன், சேரன் போன்றவர்களின் திரைப்படத்தின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி...பாடலைப் பாடியதை இசையுடன் இனிமையாய்க் கேட்டு அனைவரையும் இரசிக்க வைத்ததை பாராட்ட வார்த்தைகள் இல்லை!
மெய் மறந்து ஒன்றிப்போனோம்.
‘ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...’ தங்களின் வலைத்தளத்தில் பூத்த குறிஞ்சி மலர்.
அருமையிலும் அருமை! வலைச்சித்தரின் இந்தப் பெருமை
வானம் உள்ளவரை பேசப்படும்!!
கலாம் காலமாவதற்கு முன்னால் இதைச்செய்து... அவரைப் பார்க்க வைத்திருந்தால் மிகவும் உள்ளம் மகிழ்ந்திருப்பார்.
தங்களை உச்சிமுகர்ந்து மெச்சி போற்றி வாழ்த்தி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அன்னாருக்குத் தங்களின் இதயப்பூர்வமான அஞ்சலி...!
அவரது ஆத்மா கேட்டு மகிழும்...!
மிக்க நன்றி.
த.ம.21.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
Simply superb
பதிலளிநீக்குகலாம் அவர்களின் ஒவ்வொரு பொன் மொழிக்கும் பொருத்தமான ஏற்கனவே தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் சினிமா பாடல்களை போட்டு அசத்தியிருக்கிறீர்கள் . பிரமாதம். ஒரு திருத்தம் . ' இருட்டினில் வாழும் மனிதர்களே .. கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள் ' என்ற பாடல் ' நான் ஆணையிட்டால் ' என்ற திரைபடத்தில் இடம் பெற்ற பாடல் . ' நான் ஏன் பிறந்தேன் ' அல்ல.
பதிலளிநீக்குசித்து வேலைகளை வியந்து பார்த்து வாசித்து மகிழ்ந்தேன் :)
பதிலளிநீக்குI was expecting your post about Kalam sir. Superb lines with nice work!! Thank you Balan sir!
பதிலளிநீக்குஆஹா... அண்ணா...
பதிலளிநீக்குபிளே பட்டனில் 'கலாம்'
கலாம் வரிகள்... உங்கள் விளக்கம் எப்பவும் போல் பாடலாய்...
ரசிக்க... கேட்க... இனித்தது பகிர்வு.
ரொம்பப் பொறுமை அண்ணா...
தொழில் நுட்பத்தில் கலக்கிட்டீங்க...
இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்...
கலாம் அவர்களின் வரிகளுக்கு பொருத்தமான பாடல்கள் தேர்வு.
அருமை... அருமை அண்ணா....
மலைததேன்.. விளித்தேன்...என்ன சொல்வதென்று திகைத்தேன்
பதிலளிநீக்குஅட்டகாசம்...கலாம் அவர்களின் பொன்மொழிகளோடு பாடல்வரிகளும் மனம் அமர்ந்துகொண்டன. பாராட்டுகளும் நன்றியும் தனபாலன்.
பதிலளிநீக்குஉங்க பாணியிலே சிறப்பா சொல்லி இருக்கீங்க நண்பரே
பதிலளிநீக்குதிரு கலாம் அவர்களின் பொன் மொழிக்கு எடுத்துக்காட்டாக இத்தனை பாடல்களா? மிக மிக அருமை. அதிலும் 15 பாடல்கள் திரு T.M.S அவர்கள் திரு எம்.ஜி.ஆர் அவர்களுடைய படங்களுக்கு பாடிய பாடல்களாய் இருந்தது ஆச்சரியம். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குபொன்மொழிகளை, உங்களது தொழில்நுட்ப மொழியுடன் ரசித்தோம். பிரமித்துப்போனோம்.நன்றி.
பதிலளிநீக்குதொழில் நுட்பம் , பொருளடக்கம் இரண்டுமே சூப்பர் .
பதிலளிநீக்குஎன்னை மாதிரி தொழில் நுட்பவிவரம் தெரியாதவர்களுக்கு கிளாசே எடுக்கலாம்.
கலக்கல் பதிவு கலாம் பதிவு
பதிலளிநீக்கு'சுமைதாங்கி' படத்தின் பாடல்வரிகள் பொன்மொழிக்குப் பொருத்தமானதோடு மட்டும் இல்லாமல், "கலாம்" என முடிவதையும் பார்த்தபோது மிகவும் ரசித்தேன் ! அருமை !
பதிலளிநீக்குமிக அருமை...
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குதிரு. கலாம் அவர்களின் பொன்மொழிகளையும், தங்களது உழைப்பின் மகத்துவத்தையும் கண்டு பிரமித்தேன். பதிவுக்கு பதிவு தங்களது புதுமைகள் ஆச்சரியமளிக்கின்றன.அருமையான பதிவு.தங்களது புதுமையான உழைப்புகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.
தங்களுக்கு என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அருமையான மனிதருக்கு பொருத்தமான பாடல்கள்.
பதிலளிநீக்குபுதுமையான முறையில் அதை பதிவிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.--
எனக்கு அதிகமாக சினிமா பாடல்கள் தெரியாது. ஆனால் அவரின் பொன்மொழிக்கேற்ப பாடல்கள் மனதைவிட்டு அகல மறுக்கிறது. எவ்வளவு அழகாக. தேர்வுசெய்து பொருத்தம் அமைத்து ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல வரம் வாங்கிக்கொண்டு வந்துள்ளீர்கள். அதனால்தான் முடிகிறது. அன்புப் பாராட்டுகள். அன்புடன்
பதிலளிநீக்குஅசந்துட்டேன் பார்த்துட்டு. பொறுமையாக நேரம் எடுத்துக் கொண்டு அருமையான தொழில் நுட்பத்துடன் பதிந்திருப்பதற்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குசிறப்பான பொருத்தமான அஞ்சலி.
பதிலளிநீக்குமாமனிதருக்கு மரியாதை செலுத்தும் மிகச்சிறந்த பதிவு சகோதரா... அருமை.
பதிலளிநீக்குமேதகு அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகளை அவற்றிற்கேற்ற திரைஇசைப் பாடல் வரிகளுடன் தொகுத்து வழங்கிய தங்களின் கலைநயம் தோய்ந்த தொழில்நுட்பத் திறன்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். பல மேடைப் பேச்சு வல்லார்க்கு இது மிகப்பயனுள்ளதாக இருக்கும் .
பதிலளிநீக்குஎப்படி உங்களால் இப்படிப் பொருத்தமான பாடல்களை நினைவு படுத்திப் பதிவில் இணைக்க முடிகிறதோ!! பிரமாதம் அண்ணா..
பதிலளிநீக்குபழம்பாடல்களும் புதியநுட்பமும் என்று கலக்குங்கள்.. :)
பாடல்களை மீண்டும் கேட்டேன் ஜி அருமை.
பதிலளிநீக்கு