🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இது சும்மா ட்ரைலர்...

உலகத் தமிழ் வலைப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... வருகிற அக்டோபர் மாதம் 26-ம் நாளன்று மதுரையில் வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள தங்களின் வருகையை 25.10.2014 வரையில் உறுதி செய்துள்ள பதிவர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


1) பதிவு செய்தவர்கள், கீழே உங்களின் தளம் உள்ளதா என்பதைச் சரி பார்க்கவும்... அகர வரிசைப்படி தளத்தின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 2 நிமிடம் பொறுத்து அதன் மேல் சுட்டியைக் கொண்டு சென்றால் ஒவ்வொரு தளத்தின் முகப்பு பக்கம் தெரியும். அதன் வரிசை எண்ணைச் சொடுக்கினால் அந்த தளத்திற்குச் செல்லலாம்...!

அசை போடுவது
அஞ்சாசிங்கம்
அணு போஸ்ட்கார்ட் மெகசின்
அநியாயங்கள்
அரும்புகள் மலரட்டும்
அல்பின்சன் JG
அவன் ஆண் தேவதை
அவிழ்மடல்
அழகிய நாட்கள்
அனுபவஜோதிடம்
ஆசிரியர் வாய்ஸ்
ஆறாவது பூதம்
இந்தியன் குரல்
இரவின் புன்னகை
இன்றைய வானம்
உணவு உலகம்
உலகசினிமா ரசிகன்
உல்லாச உலகம் எனக்கே சொந்தம்...
உன்னால் முடியும்
எண்ணப்பறவை
எனது எண்ணங்கள்
ஏதாவது எழுதுவோம்
ஒண்ணுமில்லை...ச்ச்சும்மா
ஓடி விளையாடு பாப்பா...
கடல் பயணங்கள்

2) நூல் வெளியீட்டாளர்கள் : (அவரவர் தளத்திற்கு செல்ல பெயர் மீது சொடுக்குக)

1) கரந்தை மாமனிதர்கள் - திரு. கரந்தை ஜெயக்குமார்

2) ஒரு கோப்பை மனிதம் - தென்றல் - திருமதி. மு.கீதா

3) துளிர் விடும் விதைகள் - தேன் மதுரத் தமிழ் - திருமதி. கிரேஸ் பிரதிபா

4) நல்லா எழுதுங்க... நல்லதையே எழுதுங்க... - சட்டப்பார்வை - திரு. P.R. ஜெயராஜன்

ஆகியோரின் நூல்கள் வெளியிடுவது உறுதியாகியிருக்கிறது. நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்கண்ட பதிவர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com திண்டுக்கல் தனபாலன் - dindiguldhanabalan@yahoo.com

கடற்கரை
கணையாழி
கரந்தை ஜெயக்குமார்
கரைசேரா அலை...
கல்விக்கோயில்
கவிஞர். திருமலைசோமு
கவிதை வீதி
கவிதை வாசல்
கவியாழி
களம்
கற்போம்
கனிச்சாறு
காதலில் விழ வாங்க...!!
கிங் மீடியா
கில்லர்ஜி
குடந்தையூர்
குமாரபாளையம் குடமுருட்டி
குரு முருகன்
கூடல் பாலா
கேபிள் சங்கர்
கொங்குத் தென்றல்
கோகுல் மனதில்
கோவை நேரம்
சக்கரகட்டி
சட்டப்பார்வை

3) பதிவர் சந்திப்பின் நிர்வாக கணக்குகள் பதிவர் தமிழ்வாசி பிரகாஷ் வங்கி கணக்கு மூலம் பயன்படுத்தி வருகிறோம்... நன்கொடை அளிக்க விருப்பமுள்ள பதிவர்கள் →இங்கே← சொடுக்கவும்.

சந்தித்ததும் சிந்தித்ததும்
சிட்டுக்குருவி
சித்திரவீதிக்காரன்
சிவகுமாரன் கவிதைகள்
சிவபார்கவி
சிவா
சின்ன சின்ன சிதறல்கள்
சின்னத்தம்பி
சுவாதியும்கவிதையும்
செல்லப்பா தமிழ் டயரி
சேட்டைக்காரன்
சேம்புலியன்
சைதை அஜீஸ்
சோழ நாட்டில் பௌத்தம்
டாஸ்மாக் செய்திகள்
தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்
தமிழ் பிரியன்
தமிழ் பேரன்ட்ஸ்
தமிழ் ஜாதகம்
தமிழ்வாசி
தமிழன்
தருமி
தாமோதர் சந்துரு
திடங்கொண்டு போராடு
திண்டுக்கல் தனபாலன்

4) வருகையைப் பதிவு செய்து கொள்வது மிகவும் முக்கியம்... உணவு, தங்கும் அறை மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால், தங்களின் வருகையை பதிவு செய்ய →இங்கே← சொடுக்கவும்.

தில்லை அகம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
துளசிதளம்
தூரிகை கபிலன்
தென்திசை
தென்றல்
தென்றல் (சசிகலா)
தேவியர் இல்லம்
தேன் மதுரத் தமிழ்
தோழன்
நண்டு@நொரண்டு
நதியின் தூரிகை
நந்தலாலா.காம்
நாய் நக்ஸ்
நிற்க அதற்குத் தக
நோக்கும் இடமெல்லாம் நாமன்றி
பட்டறிவும் பாடமும்
பட்டிகாட்டான் பட்டணத்தில்
பயணம்
பாட்டி சொல்லும் கதைகள்
புலவர் கவிதைகள்
பூனைக்குட்டி
பெருநாழி
மணவை
மணிவானதி

5) ஒவ்வொரு நாளும் வருகையைப் பதிவு செய்து உறுதி செய்தவர்களின் பட்டியல் + நூல் வெளியீடு → தினமும் இதே பதிவில் புதுப்பிக்கப்படும்.

மதுமதி.காம்
மதுரக்காரன்
மதுரகவி
மலர்த்தரு
மன அலைகள்
மின்சாரம்
மின்மலர்
மின்னல் வரிகள்
மூங்கில் காற்று
யானை குட்டி ஞானேந்திரன்
ரஞ்சனி நாராயணன்
ராஜேஷ் V ராவணப்பன்
வசந்த மண்டபம்
வந்தேமாதரம்
வர்ணரூபம்
வலிப்போக்கன்
வளரும் கவிதை
வாங்க ப்ளாக்கலாம்
விழிப்புணர்வு
விஜய நரசிம்மன்
வெளங்காதவன்™
வேடந்தாங்கல்
வைகறை
ஜீவன் சுப்பு
ஜோக்காளி
ஜோஸபின் கதைக்கிறேன்!
ஸ்கூல் பையன்
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல்
99Likes (Tamil Computer Tips)
ACTIVITY EDUCATOR
Arjun Pages
Cricket Stills & Wallpapers
gmb writes
நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வெள்ளிக்கிழமை? இது நியாயமா தனபால்? முடிந்தவரைக்கும் முயற்சிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. DD,
    ஓரிரு நாட்களில் என் தளத்தில் பதிவர் சந்திப்பு பற்றிய செய்தியை பகிர்கிறேன்..!

    பதிலளிநீக்கு
  3. கண்டிப்பாக வருகிறேன்,நன்றி வணக்கம்/

    பதிலளிநீக்கு
  4. இந்த மதுரை பதிவர் சந்திப்பு படத்தை POSTER என்னோடு பகிர முடியுமா?

    பதிலளிநீக்கு
  5. இனிய வணக்கம் நண்பரே...
    காத்திருக்கிறேன் நம் பொன்விழாவின் தருணத்திற்காக...

    பதிலளிநீக்கு

  6. அருமையான பகிர்வு. முடிந்தவரை வர முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    அண்ணா.

    நிகழ்வுசிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.. கலக்குங்கள்....நிகழ்வு ட்ரைலரை நாங்கள் பதிவு வழி பார்த்து மகிழ்கிறோம்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றது..
    நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான தகவல்கள். இனிய இந்த விழா மேலும் மேலும் மிகச்சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் அமைய என் அன்பான நல்வாழ்த்துகள்.

    VGK

    பதிலளிநீக்கு
  10. அருமை!... அருமை!

    விழா சிறக்க நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. விழா கோலாகலமாக நிகழ வருகை தரும் அனைவருக்கும் என்
    இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !பகிர்வுக்கு மிக்க நன்றி
    சகோதரா !

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள்! வர ஆசை இருக்கிறது! முயற்சிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் வலைச்சித்தரே! பட்டியல் தொடரட்டும். நானும் எனது வலையில் எடுத்துப் போட்டிருக்கிறேன் -http://valarumkavithai.blogspot.in/2014/09/blog-post_17.html. இதுபோல நம் வலைநண்பர்கள் அனைவரும் செய்யவேண்டும். திருச்சி திரு தமிழ்இளங்கோ முயற்சிசெய்திருப்பது போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் வலைப்பதிவர் பட்டியல் தயாரிக்க வேண்டும். மாநில அளவில் அதை வகைப்படுத்தி வலையேற்றினால் பெரிய வரவேற்புக் கிடைக்கும். நீங்களும் இதை வலைப்பக்கத்தில் எழுதி அவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுக்கச் செய்ய வேண்டும். இந்தச் சந்திப்பில் அப்படி ஒரு முயற்சி பயனளிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  14. நிக்கழ்ச்சி அமோகமாக நடைபெற என் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  15. இதுவே ஒரு குட்டித் திரட்டியாக இருக்கிறது! எப்படி, இப்படி அந்தச் சுட்டியின் மீது வைத்தால் படம் வரும்படி செய்தீர்கள்? நன்றாக இருக்கிறது! என்னால் விழாவில் கலந்துகொள்ள இயலாது. விழாவை விழியப் பதிவு (video coverage) செய்வீர்களா?

    பதிலளிநீக்கு
  16. அத்தனை இணைப்புக்கும் Hover Effect அசத்தல் DD சார். அசாதரணமான உழைப்பு. DD யால் மட்டுமே முடியும்
    இன்னும் ஒரு வாரத்தில் வருகையை உறுதி செய்யமுயற்சிக்கிறேன்.
    மெயின் பிக்சர் நேரில் பார்க்க ஆவல்

    பதிலளிநீக்கு
  17. நட்புகள் அனைவருக்கும் வாழ்த்துகள். விழா சிறப்புறட்டும்.

    பதிலளிநீக்கு
  18. ட்ரைலர் அதிரடிகிறது அண்ணா! பட்டியல் அடேயப்பா!!!
    வாழ்த்துகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  19. விழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரரே!

    என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..

    வணக்கத்துடன்,
    கமலா ஹரிஹரன்..

    பதிலளிநீக்கு
  21. நிகழ்வு சிறப்பாக அமைய நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  22. மிக நன்றாக நடை பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழா இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டதே !! வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  24. வாழ்த்துக்கள் அய்யா... கலக்ஸ் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  25. மிக துல்லியமான ஏற்பாடுகளுடன் சிறப்பான விழா ஏற்பாடுகள் ! உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் இந்தியா வந்திருந்த சமயத்தில் இந்த விழா நடக்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது. பரவாயில்லை ! தொடர்ந்து மேன்மேலும் சிறப்பாக நடக்கபோகும் இனிவரும் விழாக்களில் இந்த சாமானியனும் கலந்துக்கொள்ள முயற்சிப்பான் !

    விழா சிறக்க வாழ்த்துகள் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : தாய் மண்ணே வணக்கம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/09/blog-post.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  26. எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு
  27. விழாவில் கலந்துகொள்பவர்களின் பெயர் பட்டியல் போலவே, விழாவில் கலந்துகொள்ள முடியாத எனது கவலையும் அதிகரித்துகொண்டே போகின்றது.

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள திருமிகு.திண்டுக்கல் தனபாலன் அய்யா,

    வணக்கம். மதுரையில் நடக்க இருக்கும் வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவிற்காக வேண்டி. தங்களின் கடினமான உழைப்பு கண்டு மெய்சிலிர்க்கின்றேன்.

    விழா வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.