சேமிப்பு அவசியம்...!
வணக்கம்... நம்ம மீரா செல்வகுமார் ஐயா அவர்கள், நமக்கான "தமிழ் வலைப்பதிவகம்" வாட்ஸ்-அப் திரட்டியில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்... அவரின் தளம் → நான் ஒன்று சொல்வேன்..... ←
தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.