வணக்கம் நண்பர்களே... கேள்வி கேட்டேன்... ஒருவர் முதல் வரியிலேயே பதிவிற்கான பொருளைச் சொல்லி விட்டார்கள்... அதற்கு மறுமொழி எழுதுவதற்குப் பதிலாக இந்தப்பதிவு...!
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவின் முக்கிய சாரத்தை முழுவதுமாக உள்வாங்கி, அருமையான கருத்துரைகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி... வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்கிச் சென்று கருத்துரைகளையும் வாசித்துச் சிந்திக்கலாம்... மறதியைப் பற்றி எழுதக் காரணம், பதிவின் முடிவில் கொடுத்த ஓர் இணைப்பு...! அதையும் வாசித்தவர்களுக்கு நன்றி... அதன் தொடர்ச்சியாக மீண்டும் இன்று, மனதுடன் ஓர் விவாதம்...!