இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...

படம்
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...? கத்தி - இல்லே; கோடாரி - இல்லே; ஈட்டி ம்ஹூம்; கடப்பாரை - இல்லே; அதுவுமில்லையா...? அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ...? - அது ஆயுதம் இல்லையே; அட தெரிய மாட்டேங்குதே, நீயே சொல்லப்பா...! உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...? நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது...!

விதியென்பது அனைவருக்குமே பொதுவானது...!

படம்
⟪ © அவன் தான் மனிதன் ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1975 ⟫ விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்... மதியும் மயங்குதடா - சிறு மனதும் கலங்குதடா...! கொடுக்க எதுவுமில்லை - என் குழப்பம் முடிந்ததடா...! கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா...! மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...! ஆமா, விதியைப் பத்தி என்ன நினைக்கிறாய்...? ISO உட்படப் பலவற்றிலும் உள்ளதைப் படிக்க மட்டும் தானா...? விதிகளை மதித்துச் செயல்பட்டால் மனிதன் மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா...?

நன்றி மறவாத நல்ல மனம் போதும்...

படம்
குறள் எழுதி விட்டுப் பதிவு எழுதுகிறாயா...? இல்லை பதிவுக்கேற்ற குறள் சொல்லுகிறாயா...?" இந்த பலரின் சந்தேகத்தைப் பல பதிவுகளில் கருத்துரையில் தெரிவிக்கிறார்கள்... உனது பதில் என்ன...? இரண்டும் தான் மனமே... வேண்டுமானால் குறள் தெரியாமல் இப்பதிவை எழுதி விடுகிறேன்... குறள் எனது வாழ்க்கைக்கு வழிகாட்டி... வாழ்வில் பல சமயங்களில் அதை அனுபவித்து இருக்கிறேன்... உணர்ந்து இருக்கிறேன்... திருந்தியும் இருக்கிறேன்... சந்தித்த ஒவ்வொரு மனிதரிடம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு மறக்காமல் இருக்கின்றேன்... அவைகள் என்னவென்றால்... ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்... ஆனால் ஒன்று தான்...!

உண்மையா...? பொய்யா...?

படம்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்... நல்லவர் கெட்டவர் யாரென்றும்... 2 பழகும் போதும் தெரிவதில்லை - பாழாய்ப் போன இந்தப் பூமியிலே... முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்குப் பின்னால் சீரும்... முகஸ்துதி பேசும், வளையும், குழையும்... காரியமானதும் மாறும்... ம்... காரியமானதும் மாறும்... (படம் : நாடோடி) ஏம்பா இப்படி இருக்காங்க...?