அழகிய திமிருடன் இருவிழி புயல் என்னைத் தாக்குதே... ஒஹ்ஹ் ஹோ ..வ்ஹொஅ whoa whoa... ஒருமுனை கொளுத்திய சரவெடி உயிருக்குள் கேட்குதே... ஓ ஏய்ஏய்ஏய்... உடைபட்ட அணை விட்டு நுரை முட்ட புது வெள்ளம் பாயுதே...ஏஏ நெரிசலின் நடுவினில் கவிதையின் தரிசனம் நீளுதே ! ⟪ © ரன் ✍ விவேகா ♫ வித்யாசாகர் 🎤 வித்யாசாகர், சாதனா சர்கம், ஜாக் ஸ்மெல்லி @ 2002 ⟫ என்னடா ஆச்சி...? புயல் தாக்கி பல வருசமாச்சே...! ஹா... ஹா... இல்லே, இது காதல் குரு அடிக்கடி பாடுற பாட்டு....!