அஅ... இஇ... [2]
வணக்கம் நண்பர்களே... சேகரித்து வைப்பதற்குத் தேவையின்றி எதுவுமில்லை... இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை... நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே - அது ஒரு பொற்காலம்...! அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்... அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்... அது ஒரு அழகிய நிலா காலம் - கனவினில் தினம் தினம் உலாப் போகும் 2 நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே - அது ஒரு பொற்காலம்...! ⟪ © பாண்டவர் பூமி ✍ சினேகன் ♫ பரத்வாஜ் 🎤 பரத்வாஜ் @ 2001 ⟫
