படைப்புகளை படிப்பதா...? படைப்பாளிகளை சிதைப்பதா...?
நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய 5 பதிவுகள் உருவான விதத்தைச் சொல்கிறேன்... மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உருவான சிந்தனைகளை, இரு வருடங்களுக்குப் பிறகு பகிர்ந்து கொண்டது... இன்றைய நாள் அவ்வளவு முக்கியம் அல்லவா...!? ஜோதிஜி அவர்களின் 5 முதலாளிகளின் கதை வாசித்து விட்டீர்களா... நன்றி...