குரல்வழிப் பதிவேற்றம்...!
அனைவருக்கும் வணக்கம்... புதுக்கோட்டையில் நடந்து முடிந்த இணையத் தமிழ்ப்பயிற்சி முகாமில், நடந்தவற்றை இங்கே சொடுக்கி காணலாம்... அதில் இப்பதிவின் தலைப்பை மட்டும் இன்றைக்குப் பேசப்போகிறேன்...! திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும், நம் நண்பர் நீச்சல்காரன் ராஜாராம் அவர்களுக்கும் நன்றி... எனது பாணியில் பதிவிற்குச் செல்வோமா...?