இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...
நாம் இப்போது இந்தப் பதிவின் தலைப்பை மனத்தில் கொண்டு தொடருவோம் வாங்க... முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இணைப்பை (→ ←) சொடுக்கவும்...
தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்.