🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மின்-தமிழ் இலக்கியப் போட்டி முடிவுகள்

வகை (1)
கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்



முதல் இடம்
திருமிகு முனைவர் துரை.மணிகண்டன் - மாயனூர், கரூர் மாவட்டம்
   26. தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு முனைவர் த.சத்தியராஜ் - கோயம்புத்தூர்
   14. கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ

திருமிகு P.S.D.பிரசாத் - சென்னை
   16. கன்னித் தமிழ் வளர்ப்போம் கணினியிலே

மூன்றாம் இடம்
திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   18. கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை

வகை(2)
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் - மதுரை
   13. இருட்டு நல்லது..!

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   03. நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
திருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
   05. கான் ஊடுருவும் கயமை

மூன்றாம் இடம்
திருமிகு கோபி சரபோஜி - சிங்கை
   10. கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?

வகை(3)
பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு காயத்ரிதேவி - கன்னியாகுமரி
   10. இதுவும் தப்பில்லை

இரண்டாம் இடம்
திருமிகு ரஞ்சனி நாராயணன் - பெங்களூரு
   39. புற அழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

மூன்றாம் இடம்
திருமிகு இரா. பார்கவி - அமெரிக்கா
   04. உன்தடம் மாற்றிடு தாயே!
வகை(4)
புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு மீரா செல்வகுமார் - புதுக்கோட்டை
   40. சின்னவள் சிரிக்கிறாள்

இரண்டாம் இடம்
திருமிகு இரா.பூபாலன் - கோயம்புத்தூர்
   69. பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

மூன்றாம் இடம்
திருமிகு வைகறை - புதுக்கோட்டை
   27. உதிர்ந்து கிடக்கும் சாம்பல்

வகை(5)
மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு ஜோசப் விஜூ - திருச்சிராப்பள்ளி
   20. புறப்படு வரிப்புலியே

இரண்டாம் இடம்
திருமிகு மகா.சுந்தர் - புதுக்கோட்டை
   25. விரைந்து பாயும் விண்கலம் நீ!

மூன்றாம் இடம்
திருமிகு கருமலைத் தமிழாழன் - கிருஷ்ணகிரி
   02. கனவுகளும் நனவாகும்

விமரிசனப் போட்டி

முதல் இடம்
யாருமில்லை

இரண்டாம் இடம்
திருமிகு கலையரசி ஞா - புதுச்சேரி

மூன்றாம் இடம்
திருமிகு துரை. தியாகராஜ் திருச்சிராப்பள்ளி

ஒரே இடத்தை பகிர்ந்து கொள்ளும் படைப்பாளிகளுக்கு,
வெற்றிக் கேடயங்கள் தனித்தனியே வழங்கப்படும்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் நாளைய விழாவில் (11.10.2015)
தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

அதோடு தமிழ்க்களஞ்சியம் (https://www.tamilkalanchiyam.com) வழங்கும்
வெற்றிக் கேடயங்கள் வழங்கப் படும்.

தங்களது கடவுச் சீட்டு அளவு (Passport Size) நிழற்படங்களை bloggersmeet2015@gmail.com மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டுகிறோம்.

நன்றிக்குரிய நடுவர்கள்

முனைவர் திருமிகு பா.மதிவாணன்
(தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பதிவர்)

பேராசிரியர் திருமிகு இல.சுந்தரம்
(கணினித் தமிழாய்வர், SRM பல்கலைக்கழகம், பயிற்றுநர் உத்தமம்)

எழுத்தாளர் திருமிகு ஹரணி
(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)

கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி
(கவிஞர், சாகித்யஅகாதெமி உறுப்பினர், பதிவர்)

முனைவர் திருமிகு மு.பழனியப்பன்
(தமிழ்த்துறைத் தலைவர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு புதியமாதவி - மும்பை
(எழுத்தாளர், ஊடகர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

திருமிகு தி.ந.முரளிதரன்
(உதவி தொடக்கக் கல்வி அலுவலர், எழுத்தாளர், பதிவர்)

முனைவர் திருமிகு இரா.குணசீலன்
(தமிழ்ப் பேராசிரியர், பிரபல பதிவர்)

திருமிகு செல்லப்பா யாகசாமி
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

திருமிகு பொன்.கருப்பையா
(விருதுபெற்ற ஆசிரியர், எழுத்தாளர், நாடகர், பதிவர்)

திருமிகு ராசி.பன்னீர்செல்வன்
(விருது பெற்ற ஆய்வாளர், பதிவர்)

புலவர் திருமிகு கு.ம.திருப்பதி
(மூத்த தமிழாசிரியர், இலக்கிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு இரா.எட்வின்
(கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிவர்)

திருமிகு துளசிதரன் - பாலக்காடு
(ஆசிரியர், குறும்படம் இயக்குனர், அனுபவமிக்க பதிவர்)

திருமிகு எஸ்.ரமணி
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

குறுகிய காலத்தில் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு கொண்ட படைப்பாளிகளுக்குப் பாராட்டுகள்.

நமது விழாவோடு இணைந்து செயல்படுத்திய தமிழ் இணையக் கல்விக்கழக நிர்வாகிகளுக்கு நன்றி.

வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.

ஒருங்கிணைப்பு

விழாக் குழுவின் சார்பாக

நா.முத்துநிலவன், திண்டுக்கல் பொன்.தனபாலன்

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நன்றி அய்யா! அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. குறுகிய காலத்தில் முடிவைத் தெரிவு செய்த நடுவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். பெரிய வேலை அது.

    வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. போட்டிகளில் கலந்து கொண்டு படைப்புகளை அனுப்பிய அனைத்து பதிவர்கள் மற்றும் பரிசு வென்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வெற்றி பெற்ற அனைவருக்கும் தமிழன்னை சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் இவ்வாறான சிறப்புமிகும் போட்டிகள் நடைபெற வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  5. வெற்றி பெற்றோர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  8. வெற்றி பெற்றோர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!..
    நடுவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் திருவிழா – 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைப்போட்டியில் என்னுடைய ‘கான் ஊடுருவும் கயமை’ கட்டுரை இரண்டாமிடம் பெற்றுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. தேர்ந்தெடுத்த நடுவர் குழாமுக்கும் வாய்ப்பினை வழங்கி ஊக்குவித்த புதுகை வலைப்பதிவர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் மனமார்ந்த நன்றி. வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்ற சக பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  10. தேர்ந்தெடுத்த நடுவர் குழாமுக்கும் வாய்ப்பினை வழங்கி ஊக்குவித்த புதுகை வலைப்பதிவர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் சந்திப்பு போட்டியில் வெற்றி அனைவருக்கும் எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  14. போட்டியில் ஆர்வமாகக் கலந்துகொண்டவர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. வெற்றி பெற்றோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வெற்றியாளர்களைத் தெரிவு செய்த குழுவினருக்கும், இம்முயற்சியில் முன் நிற்கும் விழாக்குழுவினருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வெற்றியாளர்களுக்கும், சக போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள். இந்த மகிழ்வில் நானும் இருக்கிறேன் என்பது இரட்டிப்பு சந்தோசம்

    பதிலளிநீக்கு
  16. பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். அனைவரும் தகுதியான நபர்களே என்பதிலும் சந்தேகமே இல்லை. இவ்வளவு விரைவில் அனைத்தையும் படித்துத் தேர்ந்தெடுத்த நடுவர்களின் வேகமும், திறமையும் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. போட்டியில் கலந்து கொள்வதே எனக்கு பெருமையான ஒன்றாக இருந்தது. அதில் முதல் பரிசு பெற்றது அந்த மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. எனக்கு இந்த பெருமையை தந்த நடுவர் குழுவுக்கும் புதுக்கோட்டை விழாக்குழுவினருக்கும் எனது நன்றிகள் பல!

    பதிலளிநீக்கு
  18. மிகப் பெரிய சேவை. இவ்வளவு சீக்கிறம் பதிவுகளைத் தேர்ந்தெசடுத்து அறிவிப்பும் கொடுத்தது.
    வெற்றி பெற்ற தோழமைகள் ,நட்புப் பதிவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
    விழா ஏற்பாடுகளை சிறப்பாககச் செய்துவரும். திரு,முத்து நிலவன், திண்டுக்கல் தனபாலன்
    மற்றும் ஏனையவர்களுக்கும் மகிழ்ச்சி வாழ்த்துகள்.

    விழா சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  19. என்னுடன் இணைந்து வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றி. பரிசு பெற்ற மற்ற வலைப்பதிவாளர்களுக்கும் நல்வாழ்த்துகள்.
    என்னால் நேரில் வந்து பரிசினைப் பெற்றுக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறேன். மன்னிக்கவும். வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. என்னுடைய கட்டுரையை பரிசுக்கு உகந்ததாக தேர்ந்தெடுத்ததற்கு மனமார்ந்த நன்றி.
    என்னுடன் பரிசு பெற்ற அனைத்து வலைபதிவாளர்களுக்கும் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  22. வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெறாதவர்களை எள்ள வேண்டாம். வெற்றி பெறாதவர்கள் சதி என்று கூப்பாடு போட வேண்டாம். அனைவரும் முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்போமாக. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெறாதவர்களுக்கும் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    தி த மற்றும் மு நி அவர்கள் செய்த, செய்யும் பணி மிகவும் பாராட்டிற்கு உரியது. அவர்களுக்கு நன்றி.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  23. மின் - தமிழ் இலக்கியப்போட்டியில் முதல் பரிசிற்கு எனது கட்டுரையைத் தேர்வுசெய்த அனைவருக்கும் என் நன்றி. மேலும் இப்போட்டியில் எம்மோடு கலந்துகொண்ட கட்டுரையாளர்களுக்கு நன்றி. தமிழ் வலைப்பதிவுத் திருவிழாவினை முன்நின்று நடத்திக்கொண்டிருக்கும் திருமிகு முத்துநிலவன் ஐயாவிற்கும் பாசமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் விழா குழுவிற்கும் எனம் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. பரிசு பெற்றோர் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. வெற்றி பெற்ற அணைவருக்கும் எனது வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  26. பரிசு வென்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்! ஆர்வத்துடன் பங்கு பெற்ற அத்தனை படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்! இரவு பனிரெண்டு மணிக்கு மேல் கண்விழித்து முடிவுகளைச் சரிபார்த்து உடனுக்குடன் வெளியிட்ட அண்ணன் முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன் ஆகியோரின் உழைப்புக்குத் தலைவணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு
  27. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. வெற்றி பெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  29. போட்டியில் வெற்றி பெற்றோர் அனைவருக்கும்
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    நடுவர்கள் அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. வெற்றி பெற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    பதிலளிநீக்கு
  31. இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் பதிவர் சந்திப்பு நிகழ்வும் இனிதே சிறப்புற நடந்தேற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  32. வெற்றி பெற்றவர்களுக்கும் , போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துத்துக்களும் நன்றிகளும்

    பதிலளிநீக்கு
  33. முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி! நான் நன்கறிந்த ஜோசப் விஜு ஐயா, பல காலமாக நான் கேள்விப்பட்டு வரும் பெயருக்குரியவரான கருமலைத் தமிழாழன் ஐயா போன்றவர்கள் பரிசு பெற்றிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!

    அதே நேரம், என் நண்பரும் இணையத்தமிழ் வளர்ச்சிக்கு வெகு அருமையான ஒரு வழியை முன்வைத்தவருமான மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு அந்தக் கட்டுரைக்காகப் பரிசு கண்டிப்பாய்க் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். கிடைக்காததில் மிகுந்த ஏமாற்றம்! அந்தக் கட்டுரைக்கு எப்படிப் பரிசு கொடுக்காமல் விட முடிந்தது எனப் புரியவில்லை! இருந்தாலும் அதே பிரிவிலிருக்கும் மற்ற கட்டுரைகளைப் படிக்காதவன் எனும் முறையில் அது பற்றி நான் எதுவும் கூற இயலாது.

    என் பங்களிப்பைப் பொறுத்த வரை, மோதிரக் கைகளால்தாம் குட்டுப்பட்டிருக்கிறேன் என்றெண்ணி ஆறுதலோடு விடைபெறும் அதே நேரம், நான் அந்தக் கட்டுரையை எழுதியதன் முதன்மை நோக்கமே வலைப்பதிவர் திருவிழாவில் குறிப்பிட்ட அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். கண்டிப்பாக அதை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்!

    பதிலளிநீக்கு
  34. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  35. நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  36. போட்டியில் பங்கேற்றோர், பரிசிற்குத் தெரிவு செய்யப்பட்டோர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தங்களின் பணியும், மதிப்பிற்குரிய முத்துநிலவன் ஐயாவின் பணியும் அவரோடு இணைந்து செயல்படும் புதுகைப் பதிவர்கள் குழுவின் பணியும் இவ்வளவு சிறப்பான ஒரு விழாவைச் சாத்தியமாக்குகிறது.

    என் வணக்கங்களும் வாழ்த்துகளும்!!!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வெற்றி பெற்றோர் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  38. வெற்றி பெற்ற அனைவருக்கும்
    எனது வாழ்த்துகளைத்
    தெரிவித்து மகிழ்கிறேன்...

    பதிலளிநீக்கு
  39. பரிசுகளை வென்றெடுத்த படைப்பாளிகளுக்கும்
    போட்டிகளில் பங்கெடுத்த படைப்பாளிகளுக்கும்
    எனது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  40. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
  41. வெற்றி பெற்ற அனைவருக்கும்
    எனது வாழ்த்துகளைத்
    தெரிவித்து மகிழ்கிறேன்

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் !
    வெற்றி பெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !நடுவர்களாக நின்று பணியாற்றி அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  43. வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    இதைச் சிறப்பாக மிகுந்த முயற்சியோடு பொறுப்பெடுத்துச் செய்த புதுகை வலைப்பதிவர்களுக்கும், மிகச் சிறப்பான இடுகைகளைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !!

    பதிலளிநீக்கு
  44. வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றியாளர்களில் சிலர் நமக்குத் தெரிந்தவர்களாகவும், நம் தொடர்பு எல்லைக்குள் உள்ளவர்களாகவும் இருப்பதில் மேலும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.