tag:blogger.com,1999:blog-4325862559039854671.post8023639914094865844..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: ஆட்சி சந்தி சிரிக்கும் போது, மழை எப்படி சிந்தி சிறக்கும்...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49034022965991656512019-04-06T18:34:12.982+05:302019-04-06T18:34:12.982+05:30நல்ல பதிவு வாழ்த்துகள்.
என் பக்கத்திற்கு நல் வரவ...நல்ல பதிவு வாழ்த்துகள்.<br />என் பக்கத்திற்கு நல் வரவு<br />http://kovaikkothai.blogspot.com/<br />vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13402117012112794792019-03-31T13:05:20.286+05:302019-03-31T13:05:20.286+05:30நல்ல பதிவு. பொருத்தமான பாடல்களுடன் உண்மையை அழகாகச்...நல்ல பதிவு. பொருத்தமான பாடல்களுடன் உண்மையை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76534425348939295222019-03-30T17:37:38.901+05:302019-03-30T17:37:38.901+05:30வணக்கம் சகோதரரே
இந்த தடவையும் கருத்துக்கள் நிறைந்...வணக்கம் சகோதரரே<br /><br />இந்த தடவையும் கருத்துக்கள் நிறைந்த பாடல்களின் மேற்கோளுடன்,அழகான பொருத்தமான பதிவு. பாராட்டுக்கள். சிறப்பான ஆட்சி நடந்தால், அந்த ஆட்சிக்கு மகிழ்வுற்று நல்ல மழை நாடு சுபிட்சமாக பெய்யும். இப்போது காலம் தப்புகிறது. இல்லையேல், காலத்தை கண்கலங்க வைக்குமாறு புயல் சீற்றத்தால், வெள்ளங்களை உண்டாக்குகிறது. நல்லாட்சி அமைய இப்போது நாமும் இறைவனை வேண்டுவது தவிர வேறெதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளோம். <br />தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35950605660210941932019-03-29T07:34:32.362+05:302019-03-29T07:34:32.362+05:30மழை அரசியல் -இவற்றில் இத்தனை விஷயங்களா?மழை அரசியல் -இவற்றில் இத்தனை விஷயங்களா?தமிழ்ப்பூhttps://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90198327087229544792019-03-29T05:43:46.947+05:302019-03-29T05:43:46.947+05:30சரியான நேரத்தில் வெளிவந்த தேவைக்கேற்ற பதிவு. சரியான நேரத்தில் வெளிவந்த தேவைக்கேற்ற பதிவு. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49723196024787247222019-03-29T02:04:09.739+05:302019-03-29T02:04:09.739+05:30சொன்னது ஒன்னு.
நடந்தது ஒன்னு.
அதனால முழிக்குது
அய்...சொன்னது ஒன்னு.<br />நடந்தது ஒன்னு.<br />அதனால முழிக்குது<br />அய்யாக் கண்ணு.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20846277364638648552019-03-29T01:59:53.503+05:302019-03-29T01:59:53.503+05:30இதுவும் கடந்து போகும்.இதுவும் கடந்து போகும்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43309339645123779102019-03-28T15:30:10.133+05:302019-03-28T15:30:10.133+05:30பாடல்கள் அருமை....
மழையா?! அப்படின்னா!!??பாடல்கள் அருமை....<br /><br />மழையா?! அப்படின்னா!!??ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79110441586710318422019-03-28T10:11:55.412+05:302019-03-28T10:11:55.412+05:30அருமையான பாடல் தேர்வு ஜி
தலைப்பை மிகவும் இரசித்தேன...அருமையான பாடல் தேர்வு ஜி<br />தலைப்பை மிகவும் இரசித்தேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4518117362750771412019-03-28T10:02:11.197+05:302019-03-28T10:02:11.197+05:30திருக்குறளை நுணுகி ஆராய்ந்து, தற்போது உள்ள காலத்தி...திருக்குறளை நுணுகி ஆராய்ந்து, தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றவாறு நிகழ்வுகளைப் பகிரும்விதம் அருமை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42142971463985853492019-03-28T08:08:46.949+05:302019-03-28T08:08:46.949+05:30உண்மை
உண்மை
அருமை
அருமைஉண்மை<br />உண்மை<br />அருமை<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91842021407399872322019-03-28T05:21:49.779+05:302019-03-28T05:21:49.779+05:30பாடல்களை மீண்டும் கேட்பதில் இருக்கும் பூரிப்பு, நி...பாடல்களை மீண்டும் கேட்பதில் இருக்கும் பூரிப்பு, நிலைமையில் <br />வருத்தத்தில் ஆழ்த்துகிறது. யாரை நம்பி நம் வாக்கைப் பதிவு செய்வது.<br /><br />வேலியே பயிரை மேய்கிறது. பிறகேது மழையும் பயிர் வாழ்வும். <br />நல்ல பதிவுகளும் பாடல்களும் கொடுத்தற்கு மிக நன்றி தனபாலன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45868038230076991042019-03-28T04:53:21.124+05:302019-03-28T04:53:21.124+05:30சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84970040835990266332019-03-27T22:33:00.668+05:302019-03-27T22:33:00.668+05:30டிடியின் போஸ்ட்டுக்கு வந்தாலே.. எனக்கு டமில்:) இலக...டிடியின் போஸ்ட்டுக்கு வந்தாலே.. எனக்கு டமில்:) இலக்கண வகுப்பில் பல்லைக் கடிச்சுக் கொண்டிருக்கும் ஃபீலிங் வருது ஹா ஹா ஹா.. ஒண்ணுமே புரியல்லே உலகத்தில.<br /><br />முதல் படம்..., இப்போ அப்படியா இருக்கு வறண்டுபோய்.. இம்முறை காவிரி எல்லாம் முட்டி ஓடுதே...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35766600518377222932019-03-27T22:21:19.046+05:302019-03-27T22:21:19.046+05:30சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சிறந்த பதிவு வாழ்த்துக்கள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41879877750859623082019-03-27T20:11:25.946+05:302019-03-27T20:11:25.946+05:30அருமையான சிந்தனைப்பகிர்வு.அருமையான சிந்தனைப்பகிர்வு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16290974460452689552019-03-27T18:58:44.257+05:302019-03-27T18:58:44.257+05:30தலைப்பு பிரமாதம்.
மழையை நினைத்து ஏங்க வைத்துவிட்ட...தலைப்பு பிரமாதம்.<br /><br />மழையை நினைத்து ஏங்க வைத்துவிட்டது பதிவு.<br /><br />தண்ணீர்... தண்ணீர்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64852252365402628332019-03-27T15:07:22.193+05:302019-03-27T15:07:22.193+05:30"திண்டுக்கல் தனபாலன்னா வெறுமே நாலு திருக்குறள..."திண்டுக்கல் தனபாலன்னா வெறுமே நாலு திருக்குறள் சொல்லிட்டு, ரெண்டு சினிமாப் பாட்டை லிங்க் குடுத்துட்டுப் போறவன்னு நெனச்சியா? பாலன்டா!... தனபாலன்!!" என மிரட்டலாக அமைந்திருக்கின்றன உங்களுடைய அண்மைய பதிவுகள்! குறளையும் திரைப் பாடல்களையும் வைத்து வெறும் இலக்கியம் - சமூகம் - அறிவரைப் பதிவுகள்தாம் எழுத முடியும் என்கிற நினைப்பைப் பொய்யாக்கும் வகையில் இந்தத் தேர்தல் நேரத்துக்கு ஏற்றபடி அருமையான அரசியல் பதிவுகளை இந்தத் தொடரில் வழங்கி வந்தீர்கள்! மிக்க மகிழ்ச்சி! தலைப்பின் இயைபு நயத்தையும் ரசித்தேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30795169801341539942019-03-27T14:58:46.408+05:302019-03-27T14:58:46.408+05:30யார் அங்கே ... மாதம் மும்மாரி மழை பொழிகிறதா யார் அங்கே ... மாதம் மும்மாரி மழை பொழிகிறதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-15522845980509014262019-03-27T11:50:21.690+05:302019-03-27T11:50:21.690+05:30இரண்டு பாடல்களும் மிகவும் நல்ல தேர்வு.
இரண்டு பாடல்களும் மிகவும் நல்ல தேர்வு.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-53437938670839670872019-03-27T11:43:18.906+05:302019-03-27T11:43:18.906+05:30உண்மை ஒரு நாள் வெளியாகும் -அதில்
உள்ளங்களெல்லாம் ...உண்மை ஒரு நாள் வெளியாகும் -அதில் <br />உள்ளங்களெல்லாம் தெளிவாகும்<br />பொறுமை ஒரு நாள் புலியாகும்- அதற்கு<br />பொய்யும் புரட்டும் பலியாகும்.<br /><br />அன்பு நெஞ்சில் ஆத்திரம் வந்தால்<br />ஆண்டவன் கூட அஞ்சிடுவான்;<br />அறிவுக் கதவைச் சரியாக திறந்தால்<br />பிறவி குருடனும் கண் பெறுவான்.<br /><br />பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34081769241573430612019-03-27T11:33:46.634+05:302019-03-27T11:33:46.634+05:30பதிவு நல்லா வந்திருக்கு. எனக்குத் தெரிந்து காமராசர...பதிவு நல்லா வந்திருக்கு. எனக்குத் தெரிந்து காமராசர் காலத்திற்கு அப்புறம் சிறப்பான ஆட்சி யாருமே கொடுக்கலை. உள்ளதுல தொந்தரவு இல்லாத ஆட்சின்னு சொல்லணும்னா எம்ஜியார் அப்புறம் 2001க்கு அப்புறமான ஜெ ஆட்சிதான்.<br /><br />இந்த நூற்றாண்டுல, நல்ல ஆட்சிக்கும் மழைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியலை. நல்ல மக்களுக்கும் மழைக்கும்தான் சம்பந்தம் இருக்கு. இயற்கையை என்க்ரோச் பண்ணி வாழறவங்கனாலதான் காட்டு விலங்குகளுக்கும், நீர் நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படுது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66983088800694326012019-03-27T11:29:06.112+05:302019-03-27T11:29:06.112+05:30நன்றி...நன்றி...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30770001225712462092019-03-27T11:14:33.511+05:302019-03-27T11:14:33.511+05:30இந்த காலத்தில் நடக்கும் செயலுக்கும் பொருத்தமான பாட...இந்த காலத்தில் நடக்கும் செயலுக்கும் பொருத்தமான பாட்டு.<br />"விளையும் பயிறை, வளரும் கொடியை வேரோடு அறுத்து விளையாடும்"<br />நாள்தோறும் செய்திகள் மனதை வருத்த படுத்துகிறது. யாரை நம்புவது என்ற எண்ணம் தோன்றுது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9421747613783745302019-03-27T10:46:53.998+05:302019-03-27T10:46:53.998+05:30நிதர்ச்சனம் உனமை தான் அண்ணா நிதர்ச்சனம் உனமை தான் அண்ணா ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.com