tag:blogger.com,1999:blog-4325862559039854671.post6658561567937425737..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: என்றும் துணை எது...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34141094159161301462014-10-27T19:18:33.193+05:302014-10-27T19:18:33.193+05:30கட்டுப்பாடுகளில்லாத சுதந்திரம் ஆபத்தானது. அழகாகச் ...கட்டுப்பாடுகளில்லாத சுதந்திரம் ஆபத்தானது. அழகாகச் சொன்னீர்கள்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6607574816278365542014-08-28T19:58:49.156+05:302014-08-28T19:58:49.156+05:30கட்டுப்பாடுகளையும் வரைமுறைகளையும் விட மனக்கட்டுப்ப...கட்டுப்பாடுகளையும் வரைமுறைகளையும் விட மனக்கட்டுப்பாடே எதையும் சாதிக்கும். கட்டுரையும் குரு சீடர் கதையும் அருமை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32115482295946096172014-08-26T19:52:12.018+05:302014-08-26T19:52:12.018+05:30அண்ணா கண்ணைக் கட்டுது...
ஒழுங்கா அடுத்த பதிவை பக்க...அண்ணா கண்ணைக் கட்டுது...<br />ஒழுங்கா அடுத்த பதிவை பக்க ஜாலி பதிவாக எழுதவில்லை என்றால் <br />திண்டுக்கல்லில் திடும் என நிற்பேன் ... ஜாக்கிரதை Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27816432670389904192014-08-24T13:11:32.395+05:302014-08-24T13:11:32.395+05:30மிக அருமைமிக அருமைSpark Arts Kovaihttps://www.blogger.com/profile/17713674578541947731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22073721315315297002014-08-23T09:41:05.634+05:302014-08-23T09:41:05.634+05:30
http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_...<br />http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_23.html<br />இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39955304172135597842014-08-20T22:25:26.586+05:302014-08-20T22:25:26.586+05:30கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வலைப்பக்கம் அதிகமாக வர...கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வலைப்பக்கம் அதிகமாக வரவில்லை. அதனால் தங்கள் சகோதரி மறைவு குறித்து அறியாதவனாக இருந்துவிட்டேன். மன்னிக்கவும்.மிக்க மனக் கவலை அடைகிறேன். குடும்பத்தார்க்கு விரைவில் மன அமைதியும் ஆறுதலும் கிட்டட்டும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-1472256371388576422014-08-13T20:03:29.526+05:302014-08-13T20:03:29.526+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுMTM FAHATHhttps://www.blogger.com/profile/17682889191608313508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25091511605879103482014-08-08T14:17:21.455+05:302014-08-08T14:17:21.455+05:30ஒழுக்கம் தவறினால் கடமையும் கட்டுப்பாடும் கேள்விக்க...ஒழுக்கம் தவறினால் கடமையும் கட்டுப்பாடும் கேள்விக்குறி என்பது மிகவும் சரி ஐயா ! சிறிய இடைவெளி ஆகிவிட்டது. இனி வழக்கம் போல் தொடருவேன் !! நீங்களும் பழைய படி தொடரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் !! !J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26856173808580053532014-08-05T00:00:51.493+05:302014-08-05T00:00:51.493+05:30பாட்டோடு நற்கதையும் பண்பாடும் கற்றுவிட்டால்
ஊட்டி...பாட்டோடு நற்கதையும் பண்பாடும் கற்றுவிட்டால் <br />ஊட்டிடும் வாழ்வில் உயர்வு !<br /><br />அருமையான விளக்கம் அவசியம் அறிய வேண்டியவை பகிர்வுக்கு நன்றி <br />வாழ்க வளமுடன் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62682349278112083822014-08-04T16:34:25.746+05:302014-08-04T16:34:25.746+05:30வணக்கம் சகோதரரே!
தங்கள் பதிவினை ரசித்துப்படித்து, ...வணக்கம் சகோதரரே!<br />தங்கள் பதிவினை ரசித்துப்படித்து, பதிலினை தரவந்தேன். வந்த இடத்தில் தங்கள் சகோதரியை பற்றிய தகவல் கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தேன். தங்கள் சகோதரியின் ஆத்மா சாந்தியடையவும், உங்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும், அவர்களின் இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் தந்தருள வேண்டுமென்றும், மனமாற இறைவனிடம் பிரார்த்தித்துக்கொள்கிறோம். <br /><br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42354987278880208662014-08-04T07:28:40.735+05:302014-08-04T07:28:40.735+05:30ரசித்துப் படித்தேன்..
வாழ்த்துக்கள்ரசித்துப் படித்தேன்..<br />வாழ்த்துக்கள்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36501130192791090982014-08-03T20:21:10.199+05:302014-08-03T20:21:10.199+05:30சகோதரி மறைவு அதிர்வு தந்தது. அவரின் ஆன்மா சாந்தியட...சகோதரி மறைவு அதிர்வு தந்தது. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-568540205725041432014-08-03T20:19:05.329+05:302014-08-03T20:19:05.329+05:30இதமாய் இங்கிதமாய் கட்டுப்பாட்டின் அவசியத்தையும் சு...இதமாய் இங்கிதமாய் கட்டுப்பாட்டின் அவசியத்தையும் சுதந்திரத்தின் அளவையும் சொல்லிட்டிங்க! நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69067241706410311752014-08-03T12:57:19.578+05:302014-08-03T12:57:19.578+05:30உங்கள் சகோதரி இறைவனடி சேர்ந்ததை திரு.ரூபன் அவர்களி...உங்கள் சகோதரி இறைவனடி சேர்ந்ததை திரு.ரூபன் அவர்களின் பதிவு மூலம் அறிந்தேன். எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62726480959625854842014-08-03T09:15:43.689+05:302014-08-03T09:15:43.689+05:30பதிவர்கள் கவனிக்கவும் ! : புரட்டாத பக்கங்கள் - உ...பதிவர்கள் கவனிக்கவும் ! : <a href="http://sigaram3.blogspot.com/2014/08/purattaadha-pakkangal-ungal-anubavap-pagirvukkaana-kalam.html" rel="nofollow"> புரட்டாத பக்கங்கள் - உங்கள் அனுபவப் பகிர்வுக்கான களம்! </a><br />சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91131554499367070842014-08-02T06:52:52.849+05:302014-08-02T06:52:52.849+05:30தங்களின் சகோதரி இறையடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்...தங்களின் சகோதரி இறையடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டேன். மிகவும் கடினமான தருணங்கள். அன்னாரது ஆன்மா அமைதியடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆறுதல் தரவும் ப்ரார்த்தனை செய்கிறேன்.பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36862288038933262042014-08-01T12:50:35.141+05:302014-08-01T12:50:35.141+05:30கவிஞர் ரூபன் பதிவின் மூலம் உங்களது அன்பு சகோதரியின...கவிஞர் ரூபன் பதிவின் மூலம் உங்களது அன்பு சகோதரியின் மறைவு குறித்து அதிர்ச்சியான செய்தி! உங்களது சகோதரியின் ஆன்மா அமைதியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்! உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39855687216290668082014-08-01T10:42:34.147+05:302014-08-01T10:42:34.147+05:30சகோதரரே!
தங்களின் சகோதரி இறைவனடி சேர்ந்துவிட்டதாக ...சகோதரரே!<br />தங்களின் சகோதரி இறைவனடி சேர்ந்துவிட்டதாக அறிந்தேன்...<br /><br />மனதிற்கு மிகவும் கவலைதரும் செய்தி.<br />உங்கள் சகோதரியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தித்து அவர் பிரிவால் துயருறும் அவர் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் ஆறுதலைத்தர எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகிறேன்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50192469010314793812014-08-01T10:36:15.753+05:302014-08-01T10:36:15.753+05:30உங்கள் சகோதரி இறைவனடி சேர்ந்ததை ரூபன் பதிவு மூலம் ...உங்கள் சகோதரி இறைவனடி சேர்ந்ததை ரூபன் பதிவு மூலம் அறிந்தேன். அவர்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தங்கள். எல்லோருக்கும் மன ஆறுதலை இறைவன் அருள வேண்டும் .<br />அவர்கள் ஆதமா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89300570868095285042014-07-29T19:27:10.551+05:302014-07-29T19:27:10.551+05:30சுதந்திரம் என்பது ஒரு வரையறைக்குள் என்பதை அழகாகச் ...சுதந்திரம் என்பது ஒரு வரையறைக்குள் என்பதை அழகாகச் சொல்லியிருக்கீங்க...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21082935003314708592014-07-28T09:09:05.649+05:302014-07-28T09:09:05.649+05:30இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான பதிவு. நன்றி...இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான பதிவு. நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42558095599216265242014-07-28T07:54:36.971+05:302014-07-28T07:54:36.971+05:30கண்ணும் கருத்தும் ஒன்றுபட எங்களை இழுத்துச்செல்வது ...கண்ணும் கருத்தும் ஒன்றுபட எங்களை இழுத்துச்செல்வது தங்களின் பதிவுகள் என்பதற்கு தாங்கள் தரும் இணைப்புகளும் உதாரணங்களுமே சாட்சி. நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77098432997656850782014-07-27T01:16:40.112+05:302014-07-27T01:16:40.112+05:30ஒரு மனிதனுக்கு கடமை கண்ணியம் கட்டுபாடு அவசியம் தேவ...ஒரு மனிதனுக்கு கடமை கண்ணியம் கட்டுபாடு அவசியம் தேவை என்பதை உணர்த்திய பதிவு !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84580752579915767742014-07-26T02:00:00.798+05:302014-07-26T02:00:00.798+05:30கட்டுப்பாடு வேண்டும்
சுய கட்டுப்பாடு அதை விட வேண்ட...கட்டுப்பாடு வேண்டும்<br />சுய கட்டுப்பாடு அதை விட வேண்டும்<br />பாடலும்,கருத்தும் பிரமாதமுங்கோ...<br />நடை நயமாய், நடந்துவருகிறது உங்கள் கைபிடித்து.வாழ்த்துக்கள்.<br /><br />சகோதரி துளசி.<br />Anonymoushttps://www.blogger.com/profile/04504932759364651445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79998857767391039102014-07-25T08:14:59.653+05:302014-07-25T08:14:59.653+05:30கடந்த ஒருமாதமாவே என் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக...கடந்த ஒருமாதமாவே என் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை இறுதியில் பதிவு செய்ததை கண்டதும் இன்னும் ஆழமாகவே ஒட்டிக்கொண்டது மனதில்..<br /><br />""ஒரு பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை, பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை"" <br /><br />(பெருவாரியானவர்கள் பண்பாட்டையும் மறந்து விட்டனர் பாரதத்தையும் மறந்து விட்டனர்)<br /><br />மற்றவர்களுக்கு அதாவது ஒழுங்கீனமாக நடப்பவருக்கு அறிவுரை கூறுவதை விட, அவரின் செயல்களை கண்டும் காணாது இருப்பது நம் மனதிற்கு நல்லது. நாம் அக்கறையாக கூறுவதை அவர்கள் உதாசீனப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் இன்றைய சமுதாயத்தில்..<br /><br />குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் புகட்ட அவர்களுக்கு அறிவுரைகள் கூறுவதை விட்டுவிட்டு, நம் செயல்களால் அவர்களிடம் மாற்றம் கொண்டு வருவது எளிதாயிருக்கும். நாம் செய்யும் சிறு தவறுகளோ, வார்த்தை பிறழ்வுகளோ கூட அவர்களிடம் மிக ஆழாமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.<br /><br />சிறப்பான பதிவுகளை வழங்கி வருகிறீர்கள்... உங்களுக்கு நன்றி சொல்வதை தவிர இந்த தம்பியிடம் ஒன்றும் இல்லை..<br />மீண்டும் நன்றி..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.com