tag:blogger.com,1999:blog-4325862559039854671.post54534123871002719..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: புத்தக வாசிப்பு என்பது...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77392295153606076502015-03-19T21:53:14.911+05:302015-03-19T21:53:14.911+05:30வாசிப்பு பற்றி அருமையானதோர் அலசல். இங்கு கருத்துச்...வாசிப்பு பற்றி அருமையானதோர் அலசல். இங்கு கருத்துச்சொல்லியுள்ள பலரின் கருத்துக்களை வாசித்தலிலேயே ஒருசில உண்மை நிலவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79318657712434260772015-03-03T16:25:08.184+05:302015-03-03T16:25:08.184+05:30வாசிப்பதை பற்றி ஒரு சிறந்த பதிவு. நானும் ஓட்டு போட...வாசிப்பதை பற்றி ஒரு சிறந்த பதிவு. நானும் ஓட்டு போட்டுவிட்டேன். <br />இந்த தலைமுறையினருக்கு அதன் பயன் தெரியாமல் போகிறதே என்று ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77059576727605779162015-02-18T22:20:22.755+05:302015-02-18T22:20:22.755+05:30புத்தங்களை மட்டும் வாசிப்பதன் மூலம் அறிவு பெருகுமா...புத்தங்களை மட்டும் வாசிப்பதன் மூலம் அறிவு பெருகுமா என்பதை நம் தாத்தன் விளக்குவதைப் பாருங்கள்.<br /><br />நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்<br />உண்மை யறிவே மிகும்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39110243250370890492015-02-16T22:20:03.045+05:302015-02-16T22:20:03.045+05:30உள்ளத்திற்கு நிறைவு தரும் செயலாக வாசிப்பைக் கருதலா...உள்ளத்திற்கு நிறைவு தரும் செயலாக வாசிப்பைக் கருதலாம்.<br />சிறந்த திறனாய்வுப் பார்வை<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75550404612597470032015-02-14T14:22:35.328+05:302015-02-14T14:22:35.328+05:30ப்பால்,
புத்த வாசிப்பு குறித்த அருமையான பதிவு.
ப...ப்பால்,<br /><br />புத்த வாசிப்பு குறித்த அருமையான பதிவு.<br /><br />புத்தக வெளி ஈட்டாளர்கள் பெரும் லாப நோக்கத்துடனே அவற்றை வெளியிடுவதும் புத்தக வாசித்தலின் எண்ணிக்கையை வெகுவாக பாதிக்கின்றது என்று நினைக்கின்றேன்.<br /><br />அறிஞர் அண்ணாவின் புத்தக வாசிக்கும் வழக்கம் கடைபிடிக்கவேண்டிய "கண்ணியமான" "கடமையை "வாழ்வில் பின்பற்றவேண்டும்; அதே சமயத்தில் புத்தகங்களின் விலையையும் "கட்டுப்பாட்டில்" வைத்திருக்க அரசு உதவவேண்டும்.<br /><br />புத்தகங்களை படித்தவர்கள் அதன் பயன்பாட்டை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும், வாங்கமுடியாதவர்களுக்கு கொடுத்து படிக்க உதவுவதும், பலருக்கும் பயன்தரும் வகையில் பொது நூலகங்களுக்கு கொடுப்பதும் அறமாகும்.<br /><br />அப்படி இல்லையென்றாலும் கூட, படித்த சன்மார்க்க கருத்துக்களை தமக்குள்ளாக தியானித்து வாழ்வியல் பாதையினை செப்பனிட்டுகொள்வதால் தனிமனித ஒழுக்கம், அறிவு மேம்பட்டு அது சமூக நலனுக்கு, தேச ஒற்றுமைக்கு, சமய நல்லிணக்கத்துக்கு பலம் சேர்க்கும் எனும் கருத்துக்களை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86505914735384548902015-02-12T17:38:47.005+05:302015-02-12T17:38:47.005+05:30An analysis has to be taken up in this regard and ...An analysis has to be taken up in this regard and I am happy to see that you have taken the initiative for this.<br />Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7212731450346954062015-02-12T17:33:05.261+05:302015-02-12T17:33:05.261+05:30An analysis is surely required and I am happy to s...An analysis is surely required and I am happy to see that you have taken up thy initiative. Good<br />Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27673731609839376222015-02-10T10:27:30.159+05:302015-02-10T10:27:30.159+05:30இந்தக் காலத்தில் கேட்ட லஞ்சம் கொடுக்கலைன்னா தவறு ...இந்தக் காலத்தில் கேட்ட லஞ்சம் கொடுக்கலைன்னா தவறு என்று சொல்லப்படுகிறது. தலைவரே.......வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89782311217829072422015-02-09T22:05:57.401+05:302015-02-09T22:05:57.401+05:30ஆனால் நிகழ்காலத்திய உண்மை மிக கசப்பானவை...
வாசிப்ப...ஆனால் நிகழ்காலத்திய உண்மை மிக கசப்பானவை...<br />வாசிப்பு தற்பொழுது இணையத்தையே மையமாக கொண்டு இயங்கத்தொடங்கிவிட்டது....<br />நூல்கள் மூலம் வாசித்தனுபவிப்பது மிக அருமை... மிக்க அருமையான பகிர்வு ஐயா. வாழ்த்துக்கள்.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80632129869033078762015-02-09T19:55:10.044+05:302015-02-09T19:55:10.044+05:30வாசிப்பது பெற்றோரிடம் இருந்து துவங்க வேண்டும் அண்ண...வாசிப்பது பெற்றோரிடம் இருந்து துவங்க வேண்டும் அண்ணா..நான் என் மகனைக் கருத்தரித்ததில் இருந்து அவனுக்குப் படிக்கிறேன்..சத்தமாகப் படிப்பேன். பிறகு அவன் பிறந்து வீட்டிற்கு வந்த நாள் முதல் வாசிப்பேன்...இன்றைக்கு அவன் ஒரு புத்தகப் புழு..பல விசயங்களை அவன் புட்டு புட்டு வைக்கும்பொழுது உள்ளம் பூரிப்பேன்..ஆனால் சில சமயங்களில் "இப்போ புத்தகத்த எடுத்தேனா என்ன ஆகும் தெரியாது " என்று கோபமாகவும் சொல்வேன் :)<br />பள்ளிகளிலும் வாசிப்புத் திறனைக் கண்டுபிடித்து அதற்கேற்ப நூல் கொடுப்பார்கள்..<br />நல்ல பதிவிற்கு நன்றி அண்ணா..'களவும் கவறு மற' அறிந்து கொண்டேன்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39847381990253926112015-02-08T14:53:06.744+05:302015-02-08T14:53:06.744+05:30தவறு செய்தவன் திருந்த பாக்கனும்--- எதோ நூத்துல ஒன்...தவறு செய்தவன் திருந்த பாக்கனும்--- எதோ நூத்துல ஒன்னுதானுங்க திருந்துக...தலைவரே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31268917529456735002015-02-08T13:15:35.546+05:302015-02-08T13:15:35.546+05:30நல்ல பதிவு தனபாலன்.
எனது வாக்கினையும் பதிவு செய...நல்ல பதிவு தனபாலன். <br /><br />எனது வாக்கினையும் பதிவு செய்தேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3916573337761539882015-02-07T15:33:24.667+05:302015-02-07T15:33:24.667+05:30”களவையும் கற்று மற” என்றவர்கள் “சினிமாவையும் பார்த...”களவையும் கற்று மற” என்றவர்கள் “சினிமாவையும் பார்த்து மற” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66642886591911920102015-02-06T19:11:11.808+05:302015-02-06T19:11:11.808+05:30அன்புள்ள அய்யா,
புத்தகம் வாசிப...அன்புள்ள அய்யா,<br /><br /> புத்தகம் வாசிப்பது... வாங்குவது... தங்களின் கருத்து அனைவரையும் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது...! நேரும்... அண்ணாவும் நல்ல படைப்பாளர்கள்... வாசகர்கள்! <br /><br />புத்தகத் திருவிழாவின் போது... மக்கள் அதிகமாகக் கூடுவதும்... புத்தகங்கள் அதிகம் விற்பனையாவவும்... மகிழ்ச்சியான விசயம். வாசிக்கும் பழக்கம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.<br /><br /> நாட்டுக்கு மிகவும் நல்லது. அறிவு வளரட்டும்... ஆற்றல் பெருகட்டும்...!<br />நன்றி. <br />த.ம.25மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44866385412643380592015-02-06T18:50:18.156+05:302015-02-06T18:50:18.156+05:30பொதுவான புத்தக வாசிப்பு அதிலும் பெண்கள் படித்தால் ...பொதுவான புத்தக வாசிப்பு அதிலும் பெண்கள் படித்தால் ஒரு தலைமுறையே படித்தது மாதிரி என்பது உண்மையான உண்மை. அது எப்படி வலைச்சித்தரே, உங்களுக்கு மட்டும் சொல்லவரும் எல்லாவற்றுக்குமே திருக்குறளும் கிடைக்குது, அதே மாதிரி திரைப்படப்பாட்டும் கிடைக்குது! மயக்கும் நடை உங்களுடையது!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-82790427591101600572015-02-06T15:16:15.083+05:302015-02-06T15:16:15.083+05:30நல்ல நல்ல புத்தகங்களை நம்பி இந்த நாடே இருக்குது கம...நல்ல நல்ல புத்தகங்களை நம்பி இந்த நாடே இருக்குது கம்மிவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10920537452936237292015-02-06T06:07:21.066+05:302015-02-06T06:07:21.066+05:30நல்ல அலசல். வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் வாசித்துக்...நல்ல அலசல். வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.<br />த.ம.24<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91959102295690987292015-02-06T02:57:26.237+05:302015-02-06T02:57:26.237+05:30"களவும் கற்று அற" என்பதுதான் இப்படி ஆயிட..."களவும் கற்று அற" என்பதுதான் இப்படி ஆயிடுச்சுனு ஒரு சிலர் சொல்றாங்க. புத்தகம் படிக்க எல்லாம் யாருக்கும் பொறுமை இல்லைங்க. ஒரு பதிவர் கதை எழுத ஆரம்பிச்சா 100 ஹிட் தான் கிடைக்கும். அதிலும் முழுசா வாசிச்சவனுக ரெண்டு பேரா இருக்கும். அதில் ஒண்ணு கதை எழுதிய ஆசிரியர், இன்னொருவர் அவரோட இண்டிமேட்.<br /><br />சினிமா, அரசியல், அடிதடி, வன்மம், காமம் கலந்த எழுத்துக்குத்தான் தமிழன் முக்கியத்துவம் கொடுக்கிறான். அதையும் மேலோட்டமாகத் தான் படிப்பது..தேவையான பகுதியை மட்டும்தான் வாசிக்கிறது..<br /><br />விஷுவமல் மீடியா (டி வி)வும் அதன் டாமினேஷனும் இதற்கு முக்கியக்காரணம்னு நெனைக்கிறேன்.<br /><br />ஜெயகாந்தன் எழுதிய காலத்திலேயே டி வி சீரியல் எல்லாம் வந்து இருந்ந்தால், அவர் கதைகளும் நம் மக்களுக்கு போயி சேர்ந்து இருக்காதுனு நெனைக்கிறேன்..ஆக அந்தக்காலத்து எழுத்தாளர்கள் எல்லாம் "அதிர்ஷடசாலிகள்"னு சொல்லி ஆறுதல் அடஞ்சுக்கவும் செய்யலாம். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37089720707406097762015-02-05T16:18:15.863+05:302015-02-05T16:18:15.863+05:30நல்ல புத்தகம் நல்ல நண்பன்..நல்ல புத்தகம் நல்ல நண்பன்..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57972940498025614312015-02-05T14:19:00.215+05:302015-02-05T14:19:00.215+05:30வாசிப்பு உன்னை ஆக்கும் சுகவாசி.
மிக நல்ல கருத்துகள...வாசிப்பு உன்னை ஆக்கும் சுகவாசி.<br />மிக நல்ல கருத்துகள் கொட்டியுள்ளீர்கள் டிடி.<br />இனிய நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32581888661596015012015-02-05T10:10:49.027+05:302015-02-05T10:10:49.027+05:30"களவும் கவறும் மற."அடேடே... அற்புதம் நண்..."களவும் கவறும் மற."அடேடே... அற்புதம் நண்பரே.<br /><br /> இந்தப் பதிவு திரும்பத் திரும்ப படிக்கவேண்டிய பதிவும்.<br /><br />மறுபடி, மறுபடி இந்தப் பக்கத்திற்கு வருவேன் - புதுப் புது சிந்தனைக் கேள்விகளோடு.<br /><br />நன்றி. God bless youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88698382560610150812015-02-05T06:57:34.324+05:302015-02-05T06:57:34.324+05:30அவர்கள் உண்மைகள் சொல்வதை வழிமொழிகிறேன். நெட்டில் ப...அவர்கள் உண்மைகள் சொல்வதை வழிமொழிகிறேன். நெட்டில் பல பல விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன.அவற்றை படிப்பதற்கே நேரம் போதவில்லை.<br />அன்புடன்<br />கலாகார்த்திக் Ponniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18697582731702300912015-02-05T01:20:28.242+05:302015-02-05T01:20:28.242+05:30திடீர்னு இது நினைவுக்கு வந்துச்சு.
இங்கே எங்க ந...திடீர்னு இது நினைவுக்கு வந்துச்சு. <br />இங்கே எங்க நூலகத்தில் மூணு மாசக் குழந்தைக்குக்கூட அங்கத்தினர் அட்டை வாங்கிக்கலாம். பாத் டப்பில் குளிக்கும்போதும் நனைஞ்சாலும் ஒன்னும் ஆகாத வகைகளில் படம் போட்டதும், போர்டு புக் என்று சொல்லப்படும்வகைகளும் குழந்தைகளுக்காகவே வாங்கி வைப்போம். குழந்தைகளுக்கான உள்ளூர் நூலகத்தில் 14 வருசம் வாலண்டியர் லைப்ரேரியனா வேலை செஞ்சுருக்கேன்.<br /><br />புத்தகமும் பழக்கமும் இங்கே பாருங்க நேரமிருந்தால். எழுதியே பத்து வருசமாச்சு.<br />http://thulasidhalam.blogspot.com/2005/05/blog-post_09.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46081237759056149692015-02-04T22:28:10.121+05:302015-02-04T22:28:10.121+05:30இந்நாடுகளில் உள்ளதுபோல சிறுகுழந்தையிலிருந்தே வாசிப...இந்நாடுகளில் உள்ளதுபோல சிறுகுழந்தையிலிருந்தே வாசிப்பு பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும்.சிந்தனையை தூண்டும் நல்லதொரு அருமையான பதிவு. நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90027326898378266422015-02-04T22:07:07.837+05:302015-02-04T22:07:07.837+05:30வாசிப்பை நேசிப்போம் , ஒவ்வொரு நூலகத்திலும் புத்தக...வாசிப்பை நேசிப்போம் , ஒவ்வொரு நூலகத்திலும் புத்தகம் என்ற பெயரில் அதிக குப்பைகள் தான் வெளியாகிறது.எழுத்தாளர்களின் எழுத்தின் தரம் தாழ்ந்து விட்டதாக தோன்றுகிறது.srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.com