tag:blogger.com,1999:blog-4325862559039854671.post5441524243542994214..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: செய்கூலி, சேதாரம் இல்லாமல்...!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85386372886600691752015-02-20T21:50:59.782+05:302015-02-20T21:50:59.782+05:30வணக்கம் DD சார்!
நீங்கள் 20 பிப்ரவரி 2014 ல் சிந்த...வணக்கம் DD சார்!<br />நீங்கள் 20 பிப்ரவரி 2014 ல் சிந்தித்த பதிவை<br />"கோபம்" குறித்து "செய்கூலி சேதாரம் இல்லாமல்"<br /> <br />நான் (புதுவை வேலு)<br />20 பிப்ரவரி 2015 ல் சிந்த்தித்து "கோபத்தை விட கொடுமை உண்டா?" பதிவை வெளியிட்டு உள்ளேன்! <br /><br />பாருங்கள் நண்பரே! <br />ஒத்த சிந்தனை, பதிவு ஒரே தேதி,<br />ஒரே மாதம் ,ஆண்டு மட்டும் மாற்றம்! .ஏனெனில்!" குழலின்னிசை" துவங்கி 9 மாதம் மட்டுமே அல்லவா ஆகிறது?<br /><br />இந்த வகையில் பார்த்தால்? "குழலின்னிசை"க்கும் வழி காட்டிய வார்த்தைச் சித்தர் ஆகி விட்டீர்கள்.<br />நினைவூட்டலுக்கு நித்திய வணக்கம் நண்பரே!<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-81586827843893755192014-02-24T12:56:38.144+05:302014-02-24T12:56:38.144+05:30அனைத்துமே நல்லவைதான். கோபம் வந்தால் பேப்பர் எடுத்த...அனைத்துமே நல்லவைதான். கோபம் வந்தால் பேப்பர் எடுத்து எழுதி கோப்பத்தை தீர்க்கும் வழிமுறை நல்ல யுக்தி. பகிர்வுக்கு மிக்க நன்றி!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43910266934676376692014-02-24T00:06:32.067+05:302014-02-24T00:06:32.067+05:30கோபம் வந்தா, கொஞ்சம் தண்ணி குடிங்க, கொறஞ்சுடும்னு,...கோபம் வந்தா, கொஞ்சம் தண்ணி குடிங்க, கொறஞ்சுடும்னு, எங்க ஊர்ல ஒரு சாமியார் சொன்னாரே சார். ஒரு வேளை அது வேற தண்ணியா இருக்குமோ சார்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24324480290887515432014-02-23T20:17:31.106+05:302014-02-23T20:17:31.106+05:30'இதுக்குப் போயி அலட்டிக்கலாமா' கொள்கை அத்த...'இதுக்குப் போயி அலட்டிக்கலாமா' கொள்கை அத்தனை எளிதல்ல.. எனினும் முயல வேண்டும்.<br /><br />ஒரு கண முட்டாள்தனம்.. எத்தனை உண்மை!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3304871103686347642014-02-23T08:45:30.285+05:302014-02-23T08:45:30.285+05:30சிறந்த பதிவு. பாராட்டுக்கள்.சிறந்த பதிவு. பாராட்டுக்கள்.மணிவானதிhttps://www.blogger.com/profile/10262730674550681157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23668217694802733702014-02-23T05:02:15.489+05:302014-02-23T05:02:15.489+05:30கோபத்தை அடக்க என்பதை விடவும் கோபத்தை அழிக்க சிறந்த...கோபத்தை அடக்க என்பதை விடவும் கோபத்தை அழிக்க சிறந்த வழி தாங்கள் குறிப்பிட்டுள்ள வழிதான். வயது ஆக ஆக முதிர்ச்சி உண்டாகி பொறுமையும் நிதானமும் கைகூடிவரவேண்டும். அதைவிடுத்து கோபமும், குரோதமும் கூடினால் வாழ்க்கை சீரற்றுப்போகும். மனம், உடல் கெடும். உறவுகள் விலகிப்போகும். எவ்வளவு உபாதைகள்! சிறப்பான ஆலோசனைக்குப் பாராட்டுகளும் நன்றியும் தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87213825575510102982014-02-22T22:55:04.886+05:302014-02-22T22:55:04.886+05:30மிக அருமையான பதிவு. கலக்கிட்டீங்க!மிக அருமையான பதிவு. கலக்கிட்டீங்க!Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36163420327790100932014-02-22T22:43:51.311+05:302014-02-22T22:43:51.311+05:30அன்பு சகோதரருக்கு
மிக அழகாக கோபத்தின் விளைவுகளையும...அன்பு சகோதரருக்கு<br />மிக அழகாக கோபத்தின் விளைவுகளையும், கோபத்தை மடைமாற்றும் உத்தியையும் சொல்லி விட்டீர்கள். டி டி (சகோதரரின்)யின் சொல்லாடல் வெகுவாக கவர்ந்தது. நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45736322586014532712014-02-22T16:06:58.362+05:302014-02-22T16:06:58.362+05:30கோபத்தின் விளைவுகள்.
Killergeeகோபத்தின் விளைவுகள்.<br />KillergeeKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50400756119820187092014-02-22T15:30:17.532+05:302014-02-22T15:30:17.532+05:30எழுதியதை கோபம் தீர்ந்த பின் கிழித்தும் போடலாம்.
...எழுதியதை கோபம் தீர்ந்த பின் கிழித்தும் போடலாம். <br /><br />செய்கூலி, சேதாரம் இல்லாமல் புன்னகை செய்ய ஒரு வழி காட்டி இருக்கீங்க.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6445790931436173942014-02-22T09:07:53.084+05:302014-02-22T09:07:53.084+05:30மிகவும் சரியாக சொன்னீர்கள் சார்... நானும் எப்பொழுத...மிகவும் சரியாக சொன்னீர்கள் சார்... நானும் எப்பொழுதும் என் கோபத்தை எழுத்திலேயே காட்டி விடுவது உண்டு.. மிகச் சரியான வடிகால் அதுவே Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72593482192749572342014-02-22T08:22:06.009+05:302014-02-22T08:22:06.009+05:30நாம் கட்டுப்படுத்த வேண்டிய உணர்ச்சிகளில் ஒன்று கோப...நாம் கட்டுப்படுத்த வேண்டிய உணர்ச்சிகளில் ஒன்று கோபம். சில நேரங்களில் நாம் கோபப்பட்டு பின்னர் வருத்தப்படுகிறோம். ஆப்ரகாம்லிங்கன் கூறிய உத்தி மிகவும் சிறந்ததாகும். தேவையான மற்றும் முக்கியமான இக்கருத்து அனைவரும் கடைபிடிக்கவேண்டிய ஒன்றாகும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37764155716757689002014-02-22T05:19:07.630+05:302014-02-22T05:19:07.630+05:30மிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
த.ம 28மிக மிக அருமை<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br />த.ம 28Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86550739598949448412014-02-22T02:52:50.561+05:302014-02-22T02:52:50.561+05:30இரு சக்கர வாகனத்தில் பயணம். சாலையின் வலப் பக்கம் த...இரு சக்கர வாகனத்தில் பயணம். சாலையின் வலப் பக்கம் திரும்ப வேண்டும். ஒளி ஒலிக் குறிப்புடன் திரும்ப முயற்சிக்கையில் அதே வலப் பக்கமிருந்து அசுரன் ஒருவன் நேராகப் பாய்ந்தான். வினாடிப் பொழுதில் சேதாரம் இன்றித் தப்பினேன்.<br /><br />நாம் - பிறர் பிழை கண்டு ருத்ர மூர்த்தி ஆனாலும் சாந்த மூர்த்தி னாலும் அவரவர் செய்த வேலைக்குக் கூலி கிடைக்கும் தானே!..<br /><br />நல்லதொரு விஷயத்தைத் தங்களுடைய பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47909962889373122742014-02-22T02:28:36.493+05:302014-02-22T02:28:36.493+05:30சிறப்பான இந்த ஆக்கத்தினைப் பார்க்கும் போது அதை எழு...சிறப்பான இந்த ஆக்கத்தினைப் பார்க்கும் போது அதை எழுதிய தங்களின் அன்பு உள்ளத்தையும் உணர முடிகிறது .சில சமயங்களில் கோபம் வரும் வரும் போதெல்லாம் இறைவனது சித்தம் மனிதனது வாழ்வு என்று ஆழமாக <br />உணர்வினைப் படர விட வேண்டும் சகோதரா அப்போது கோபம் அடங்கி<br />மனதில் அமைதி பிறக்கும் .குறளும் பொருளும் வெகு சிறப்பாக உள்ளது .<br />வாழ்த்துக்கள் சகோதரா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80107729340005813322014-02-22T00:41:22.227+05:302014-02-22T00:41:22.227+05:30வழமை போல் ஆழமான அர்த்தமுள்ள பதிவு ..!
வாழ்த்துக்க...வழமை போல் ஆழமான அர்த்தமுள்ள பதிவு ..!<br /><br />வாழ்த்துக்கள் தனபாலன் சார் வாழ்க வளமுடன் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83801423288561507672014-02-21T21:11:32.388+05:302014-02-21T21:11:32.388+05:30காந்தியின் ‘கொள்கைப் பிடிப்பு’தான் அவரை மகாத்மா ஆக...காந்தியின் ‘கொள்கைப் பிடிப்பு’தான் அவரை மகாத்மா ஆக்கியது.<br /><br />அருமையான பதிவு.<br /><br />காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17318544933472038322014-02-21T18:20:11.082+05:302014-02-21T18:20:11.082+05:30எளிமை...இனிமை..!
மனித வாழ்விற்குத் தேவையான அனைத்த...எளிமை...இனிமை..!<br /><br />மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து உபதேசங்களும், அறிவுரைகளும் தங்கள் வலைத்தளத்திக் கொட்டிக்கிடக்கிறது. அளப்பரிய பணிக்கு வாழ்த்துக்கள். <br /><br />மிக்க நன்றி. <br /><br />எனது வலைத்தளத்தில் இன்று: <br /><br /><a href="http://www.techbeen.com/2014/02/Samsung-Galaxy-Note-3-Neo-specifications.html" rel="nofollow">சாம்கேலக்சி நோட் 3 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்த சுருக்கமான தகவல்கள்</a>gokulhttps://www.blogger.com/profile/11907744063732830859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31096338012466161242014-02-21T17:14:36.478+05:302014-02-21T17:14:36.478+05:30@கே. பி. ஜனா...
அதையும் பாத்துருவோம்@<a href="#c2972418496701837557" rel="nofollow">கே. பி. ஜனா...</a><br />அதையும் பாத்துருவோம்சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43650270123557862602014-02-21T17:09:46.699+05:302014-02-21T17:09:46.699+05:30கோபம் தவிர்க்க வேண்டும் என்பதை உங்கள் பாணியில் அழக...கோபம் தவிர்க்க வேண்டும் என்பதை உங்கள் பாணியில் அழகா சொல்லியிருக்கீங்க! அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29724184967018375572014-02-21T15:00:15.839+05:302014-02-21T15:00:15.839+05:30இந்தக் கட்டுரையைப் படித்தபின் கோபம் நம் திசைக்கே த...இந்தக் கட்டுரையைப் படித்தபின் கோபம் நம் திசைக்கே தலை வைத்துப் படுக்காது என்று நினைக்கிறேன்…கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35256520069662919452014-02-21T12:42:49.983+05:302014-02-21T12:42:49.983+05:30அவசியமான ஒன்றை அழகாய் உங்கள் பாணியில் சொல்லியிருக்...அவசியமான ஒன்றை அழகாய் உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />அருமையான பகிர்வு சகோதரரே...<br /><br />ஆறுவது சினம்...<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42929196273266499992014-02-21T11:19:52.892+05:302014-02-21T11:19:52.892+05:30அருமையான பதிவு. மிகவும் அவசியமான ஒன்றை அழகாய் சொல்...அருமையான பதிவு. மிகவும் அவசியமான ஒன்றை அழகாய் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42054996668410757122014-02-21T10:55:21.051+05:302014-02-21T10:55:21.051+05:30கோபத்தால் கெட்டுப்போன உறவுகள் இறுதிவரை உள்ளத்தை மு...கோபத்தால் கெட்டுப்போன உறவுகள் இறுதிவரை உள்ளத்தை முள்ளாகக் குத்தி ரணப்படுத்திக்கொண்டே இருக்கும்! அருமையான பகிர்வு. வாழ்த்துகள் சகோதரரே.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57493850332618507582014-02-21T05:46:28.640+05:302014-02-21T05:46:28.640+05:30மன்சன் கோச்சுக்கினா இன்னா பண்ணி அத்த சரி பண்ணிக்கண...மன்சன் கோச்சுக்கினா இன்னா பண்ணி அத்த சரி பண்ணிக்கணும்னு சொம்மா வெயக்கு வெயக்குன்னு வெயக்கிட்ட அண்ணாத்தே... <br />அந்தப் படம் படா சோக்கா கீதுபா...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.com