tag:blogger.com,1999:blog-4325862559039854671.post5218470175229998795..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: நம் குற்றங்களைத் திருத்த...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56552686350798167272014-06-27T12:09:05.939+05:302014-06-27T12:09:05.939+05:30அருமையான கதையுடன் பாடல் தெரிவுகளும் ரொம்ப நல்லா இர...அருமையான கதையுடன் பாடல் தெரிவுகளும் ரொம்ப நல்லா இருந்தது.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85585931229855997402014-06-22T10:27:54.946+05:302014-06-22T10:27:54.946+05:30நமது வேலையும் இப்படித்தான் தித.
செய்யாத வேலைக்குத்...நமது வேலையும் இப்படித்தான் தித.<br />செய்யாத வேலைக்குத்தானே சம்பளம் தருகிறார்கள்?!.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5298306188908880992014-06-21T19:44:18.256+05:302014-06-21T19:44:18.256+05:30குற்றம் செய்பவர்கள் இருப்பதனாலேயே தவறைத் திருத்துப...குற்றம் செய்பவர்கள் இருப்பதனாலேயே தவறைத் திருத்துபவர்களும் அறிவுரை சொல்பவர்களும் தேவைப்படுகின்றது.அருமையான கதை kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25522391841050804412014-06-20T19:51:36.483+05:302014-06-20T19:51:36.483+05:30ரொட்டிக் கதையில் நீதிபதி தீர்ப்பு எனக்கு சரியாகப்ப...ரொட்டிக் கதையில் நீதிபதி தீர்ப்பு எனக்கு சரியாகப்படவில்லை. திருட்டுக்கு திருட்டு சரியாக போச்சு எனபது மாதிரி.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29261891547375020432014-06-19T01:17:49.951+05:302014-06-19T01:17:49.951+05:30படப்பாடல்களை உதாரணமாக காட்டி, சொந்த வாழ்க்கை அனுபவ...படப்பாடல்களை உதாரணமாக காட்டி, சொந்த வாழ்க்கை அனுபவத்தை நகைச்சுவையுடன் சொல்லி, அருமையான ஒரு குட்டி கதையையும் சேர்த்து சிந்திக்க வைக்கும் பதிவை கொடுத்துள்ளீர்கள் !<br /><br />தவறுகள் நேருவது சகஜமே ! " ஆமாப்பா... மன்னிச்சிக்கோ ! ஏதோ தெரியாம... " என துடைத்துபோடும் மனம் அனைவருக்கும் இருந்தால் நமது சமூகமே வேறு மாதிரி அமைந்திருக்கும்தான் !<br /><br />வட்டிக்கு ஒட்டியாணம் வாங்கிய கதையாக சின்ன தவறை மறைக்க பல பெரிய குறறங்களையே இழைத்துவிடும் மனநிலை கொடுமை !<br /><br />இங்கு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்... ஒரு வலைப்பூவில் மத நல்லிணக்க பதிவு ஒன்றில் அவரவர் புத்திக்கு எட்டியது போல " மிக அருமையாக " ஒருவரை ஒருவர் தூற்றி பின்னூட்டமிட்டிருந்தார்கள்... <br /><br />நீங்கள் " அட போங்கப்பா ! " என எழுதியிருந்தீர்கள் !<br />இந்த மனநிலைதான் அனைவருக்கும் வேண்டும் வலைசித்தர் அவர்களே !<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76223845825308618142014-06-17T18:58:09.484+05:302014-06-17T18:58:09.484+05:30பொதுவாகவே இங்கே குற்றம் காணும் மனோபான்மை கூடிவிட்ட...பொதுவாகவே இங்கே குற்றம் காணும் மனோபான்மை கூடிவிட்டதுதான்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89785699066657096072014-06-17T01:21:07.293+05:302014-06-17T01:21:07.293+05:30கருத்தாளமிக்க பாடல் வரிகளுடன் விளக்கம்... நீதியுடன...கருத்தாளமிக்க பாடல் வரிகளுடன் விளக்கம்... நீதியுடன் ஒரு சிறந்த கதையென மிகச் சிறப்பான பதிவு.... <br /><br />நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்ற ரத்தகண்ணீர் வசனம் ஏனோ நினைவில் வந்து போனது..(நாடு அப்படித்தான இருக்கு)...<br />ஒவ்வொருத்தரும் திருந்தணும், அவரவர் எதாவது செய்யணும்..Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29272923867127874862014-06-16T13:00:51.416+05:302014-06-16T13:00:51.416+05:30உண்மைதான் அண்ணா, நம்ம தவறுகளுக்கு வக்கீலாக நடந்து ...உண்மைதான் அண்ணா, நம்ம தவறுகளுக்கு வக்கீலாக நடந்து கொள்கிறோம், அடுத்தவர்களின் தவறுகளுக்கு நல்ல நீதிபதியாக நடந்து கொள்கிறோம்......Mahesh Prabhuhttps://www.blogger.com/profile/15028286769580019395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8960886646214598272014-06-15T16:47:34.977+05:302014-06-15T16:47:34.977+05:30தவறை தெரியாமல் செய்தாலும் அதை ஒத்துக்கொண்டு திருத்...தவறை தெரியாமல் செய்தாலும் அதை ஒத்துக்கொண்டு திருத்திக் கொள்ள வேண்டும். தன் குற்றத்தை பார்த்துவிட்டு பிறர் குற்றத்தை காணவேண்டும் என சிறப்பான சிந்தனைகளை பகிர்ந்தது பதிவு! பாடல்கள் தேர்வு வழக்கம் போல அருமை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65974130236782010582014-06-15T14:35:00.612+05:302014-06-15T14:35:00.612+05:30தந்தையர் தின வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே !தந்தையர் தின வாழ்த்துக்கள் என் அன்புச் சகோதரனே !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14857301706064538832014-06-15T12:07:15.569+05:302014-06-15T12:07:15.569+05:30அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்..!
இன்றைய சமூகத்தி...அருமையான பகிர்வு.பாராட்டுக்கள்..!<br /><br />இன்றைய சமூகத்தின் நடப்பு இப்படி என்று ரொட்டி கதையில் விளக்கி விட்டீர்கள். இக்கதையை( முன்பு )படித்து இருக்கிறேன். நன்றி. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14142976811579584232014-06-15T09:11:07.966+05:302014-06-15T09:11:07.966+05:30அய்யா,
சிறந்த பகிர்வு!
ஈர்க்கும் நடை!
முதிர்ந்த கர...அய்யா,<br />சிறந்த பகிர்வு!<br />ஈர்க்கும் நடை!<br />முதிர்ந்த கருத்துக்கள்!<br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16773349566294590562014-06-15T09:00:36.027+05:302014-06-15T09:00:36.027+05:30அருமை. எல்லோரும் மனசாட்சிக்குப் பயந்து நடந்தால் நீ...அருமை. எல்லோரும் மனசாட்சிக்குப் பயந்து நடந்தால் நீதிமன்றத்துக்கு சாட்சிகள் தேவை இல்லையே? த.ம. 17.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6911851410331360692014-06-15T05:14:40.321+05:302014-06-15T05:14:40.321+05:30சிந்தனை தரும் ஆக்கம்
இறுதி வரி நச் !சிந்தனை தரும் ஆக்கம் <br /><br />இறுதி வரி நச் !சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37823130829115213642014-06-14T23:25:24.964+05:302014-06-14T23:25:24.964+05:30நன்றிகளுடன' கூடிய வாழ்த்துக்கள் சொந்தமேநன்றிகளுடன' கூடிய வாழ்த்துக்கள் சொந்தமேAthisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19442798817655151252014-06-14T20:03:32.360+05:302014-06-14T20:03:32.360+05:30அன்பு டிடி அண்ணா. வணக்கம்.
ஒவ்வொரு முறை தங்கள் பத...அன்பு டிடி அண்ணா. வணக்கம்.<br /><br />ஒவ்வொரு முறை தங்கள் பதிவை படிக்கும் போதும், மனதளவில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது.<br /><br />மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது...<br /><br />அழகிய இப்பதிவை பகிர்ந்தமைக்கு, கோடானு கோடி நன்றிகள் டிடி அண்ணா.<br />Vignesh L'Narayanhttps://www.blogger.com/profile/03335115358280218962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90300016228460971252014-06-14T19:40:41.682+05:302014-06-14T19:40:41.682+05:30பழைய காலங்களில் இது போலப் பாடல்களும் பள்ளிக்கூட ஆ...பழைய காலங்களில் இது போலப் பாடல்களும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் நல்ல மாணவர்களை வளர்த்துவிட்டார்கள். இப்பொழுதும் ஒன்றும் கெடவில்லை. இது போல நல்ல வார்த்தைகளைக் கேட்டெ திருந்த வாய்ப்புகள் உண்டு. பெற்றோர்களுக்கும் அந்தப் பொறுப்பு அதிகம். நல்ல செடிகளும் நல்ல மரங்களும் வளர்வது தோட்ட உரிமையாளரின் கடமை. நல்ல மரங்களும் நல்ல பிள்ளைகளும் செழித்து வளர இறைவனை வேண்டுகிறேன். நன்றி தனபாலன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34991864036912497612014-06-14T19:09:18.311+05:302014-06-14T19:09:18.311+05:30என் எழுத்துக்கும் மதிப்பளித்து, என் தளத்திற்கு வந்...என் எழுத்துக்கும் மதிப்பளித்து, என் தளத்திற்கு வந்து கருத்திட்டு நான் மேலும் எழுத என்னை ஊக்கப்படுத்துவதற்கும், என் மனம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.<br /><br />நட்புடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45235456899716085672014-06-14T19:05:55.281+05:302014-06-14T19:05:55.281+05:30நல்லதோர் பகிர்வு! குற்றம் புரிந்தவர் தாமாகவோ, இல்ல...நல்லதோர் பகிர்வு! குற்றம் புரிந்தவர் தாமாகவோ, இல்லை, தவறை உணர்ந்து மனசாட்சிக்கு மதிப்பளித்து திருந்தி வாழ ஆரம்பித்தால், நாட்டுக்கும் நல்லது! அவர்தம் வீட்டுக்கும் நல்லது! நிம்மதியான வாழ்வை நித்தமும் வாழலாமே! என்பதை சிறப்பான உதாரணங்களுடன் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். <br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18663862344434001972014-06-14T17:54:38.228+05:302014-06-14T17:54:38.228+05:30குற்றங்களை ஒத்துக்கொள்ளும்போது மனிதன் இன்னும் குணத...குற்றங்களை ஒத்துக்கொள்ளும்போது மனிதன் இன்னும் குணத்தளவில் மேம்பாடு அடைகிறான் என்பதே உண்மை. ரொட்டி, வெண்ணை அனுபவம் பொருத்தமானதாக உள்ளது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36771553751344641382014-06-14T16:22:54.860+05:302014-06-14T16:22:54.860+05:30சரியா சொன்னீங்க நண்பரேசரியா சொன்னீங்க நண்பரேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25147965711246520892014-06-14T15:36:59.655+05:302014-06-14T15:36:59.655+05:30நல்ல ஆழமான கருத்துள்ள பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு ...நல்ல ஆழமான கருத்துள்ள பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி டிடி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12580326364458313642014-06-14T14:14:07.259+05:302014-06-14T14:14:07.259+05:30ஒருமனிதன் குற்றம் செய்ய, வெட்கப்பட்டால் ? அவன் தன்...ஒருமனிதன் குற்றம் செய்ய, வெட்கப்பட்டால் ? அவன் தன்னுடைய தவறுகளை குறைத்துக்கொள்வது சாத்தியமே... நல்லதொரு பதிவுக்கு நன்றி நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56600432356093533742014-06-14T09:25:25.733+05:302014-06-14T09:25:25.733+05:30எத்தனை எத்தனை முத்தான கருத்துக்கள் !!!!...பகிர்விற...எத்தனை எத்தனை முத்தான கருத்துக்கள் !!!!...பகிர்விற்கு மனமார்ந்த நன்றி !!!!...பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-92223691075323921272014-06-14T06:56:54.231+05:302014-06-14T06:56:54.231+05:30மிகவும் அருமையான பதிவு. எளிமையான நடை. சிருவர்களுக்...மிகவும் அருமையான பதிவு. எளிமையான நடை. சிருவர்களுக்கான பாட புத்தகத்தில் இடம் பிடிக்கத் தகுதியானதொன்று (பாட்டு வரிகளை நீக்கி மற்றும் சில மாறுதல்களைச் செய்து..). மனம் விட்டுப் பாராட்டுகிறேன்.<br /><br />இன்னுமொன்று. போகிற போக்கில் மிகவும் சிந்தனைக்குறிய கருத்தை விதைத்துவிட்டுப் போயிருக்கிறீர்கள். " கடும் விஷமும் மருத்துவத்திற்கு பயன்படும்" என்பதே அது. உண்மைதான். இயற்கையிலோ அல்லது சமுதாயத்திலோ வீணானதென்றோ அல்லது ஒதுக்கபடவேண்டியதென்றோ எதுவும் கிடையாது. பயன்படுத்திக் கொள்ளும் ஞானம்தான் தேவை.<br /><br />மிகவும் சிறப்புக்குறிய சிந்தனை.<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.com