tag:blogger.com,1999:blog-4325862559039854671.post5204365964970580835..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-40100527525008208222015-02-18T21:45:12.115+05:302015-02-18T21:45:12.115+05:30பாடல் தொகுப்பு மனத்துக்கு இதமாக இருந்தது. நன்றி.பாடல் தொகுப்பு மனத்துக்கு இதமாக இருந்தது. நன்றி.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56324898779931483232015-01-31T02:51:22.990+05:302015-01-31T02:51:22.990+05:30
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமத...<br />அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,<br />நல்வணக்கம்!<br />திருமதி ஞா.கலையரசி அவர்களால்,<br />வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து <br />இன்றைய வலைச் சரத்தின்<br />சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,<br />வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!<br /><br />வாழ்த்துக்களுடன்,<br />புதுவை வேலு<br />www.kuzhalinnisai.blogspot.com<br /><br />(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84916546912478998742014-03-11T22:33:28.879+05:302014-03-11T22:33:28.879+05:30அருமையாக சொன்னீர்கள்..அருமையாக சொன்னீர்கள்..நிலவாழ்வான் ஆதவன்...https://www.blogger.com/profile/17431470372955124704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5636300359272815142014-01-23T05:00:34.613+05:302014-01-23T05:00:34.613+05:30வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமா...வணக்கம்<br />இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html?showComment=1390432773517#c4634842557672517303<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19418042527327363902013-02-18T19:30:21.809+05:302013-02-18T19:30:21.809+05:30ஒவ்வொருவரும் அன்றாடம் உச்சரிக்க வேண்டிய தாரக மந்தி...ஒவ்வொருவரும் அன்றாடம் உச்சரிக்க வேண்டிய தாரக மந்திரம். அழகிய பதிவு. பாடலடிகள். இரண்டுக்கும் ஒரு பெரிய சல்யூட்Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28827698058710911592013-01-08T18:02:04.415+05:302013-01-08T18:02:04.415+05:30Excellent article...Excellent article...தமிழ் குமார்https://www.blogger.com/profile/17604985540930793152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37308292356961448452012-10-27T17:28:49.957+05:302012-10-27T17:28:49.957+05:30வணக்கம்
தனபால்(அண்ணா)
மனிதனை மேம்படுத்தும் தாரக ...வணக்கம் <br />தனபால்(அண்ணா)<br /><br />மனிதனை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது?என்ற தலைப்பில் எழுதப்பட்ட படைப்பு மிக அருமை அதற்கான தத்துவப்படல்களும் இல்லாமைக்கு வள்ளுவரின் குறல் வரியும் பாரதியன் பாடல்களும் உங்கள் படைப்புக்கு ஒரு மகுடம் சேர்க்குது வாழ்த்துக்கள் தனபால் (அண்ணா)மிகவும் அருமையாக சொல்லி விட்டிர்கள்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41805138419772364412012-09-13T12:16:24.546+05:302012-09-13T12:16:24.546+05:30மேலும் என்னை சிந்திக்க உதவும் கருத்துக்கள் உள்ளன.....மேலும் என்னை சிந்திக்க உதவும் கருத்துக்கள் உள்ளன... நன்றி...<br /><br /><b>நமது நாட்டின் எல்லையில் பணி புரிபவர்கள், கைம்பெண்கள், உடல் குறைபாடு உள்ளவர்கள், உடல் ஊனம் உள்ளவர்கள்,</b> மற்றும் பல பேர்கள்... - இவர்களுக்கெல்லாம் தாரக மந்திரம் எது...? <br /><br />உழைப்பா...? முயற்சியா...? தன்னம்பிக்கையா...? மன உறுதியா...? யோசியுங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57932279051487179512012-08-09T00:45:25.779+05:302012-08-09T00:45:25.779+05:30இந்த பாடல் தொகுப்பு மிகவும் அருமையாக உள்ளது.ஒரு உத...இந்த பாடல் தொகுப்பு மிகவும் அருமையாக உள்ளது.ஒரு உதவி இந்த பாடலை எப்படி தரவிறக்கம் செய்வது?என்னுடைய மின்னஞ்சல் முகவரி pkbmani@gmail.com .மிக்க நன்றிadventure_manihttps://www.blogger.com/profile/11252785092347283598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39792491538521420842012-08-06T15:35:40.616+05:302012-08-06T15:35:40.616+05:30நல்ல கருத்துக்கள்..நல்ல கருத்துக்கள்..Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21880191015340651832012-07-31T11:40:39.627+05:302012-07-31T11:40:39.627+05:30அன்பு நட்பே மன்னிக்கவும்.
மிக அருமையான பதிவு என்று...அன்பு நட்பே மன்னிக்கவும்.<br />மிக அருமையான பதிவு என்று சொல்ல முடியவில்லை<br /><br />காரணம்<br /><br />எத்தனை எத்தனையோ இளைஞர்கள் தன்னம்பிக்கையோடும் (மன உறுதியோடும்) விடா முயற்சியோடும், உண்மையான உழைப்போடும் போராடி, போராடி தோற்றவர்கள், தோற்றபின் தன் தோல்விக்காண காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்து மீண்டும் போராடி தோற்று, போராடி தோற்று இறுதிவரை வெற்றிக்கணியை ருசிக்காமல் மாண்டவர்கள் பலபேரை நாம் அனைவருமே குறைந்தபட்சம் ஒருவரையாவது சந்தித்திருப்போம்.<br /><br />என்னுடைய கருத்து<br /><br />99 சதவீதம் தன்னம்பிக்கை (உறுதியான மனம்), விடாமுயற்சி, உண்மையான உழைப்பு இவை அனைத்தும் இருந்தாலும் ஒரே ஒரு சதவீதமாவது இறையருள் தேவை என்பதே என் தாழ்மையான கருத்து.<br /><br />எனவே மிக அருமையான பதிவு இல்லை என்றாலும் <br /><br />நல்ல பதிவு.<br /><br />உங்களைப்பற்றிய என் தனிப்பட்ட கருத்து "உங்கள் எண்ணங்களும், சிந்தனைகளும் என்னை பிரமிக்க வைக்கிறது. என்னை பிரம்மிக்க வைத்த சிலருள் ஒருவர் நீங்கள். என்னை பிரம்மிக்க வைத்தவர்கள் இரண்டு வகையினர். முதல் வகையினர், தவறான அல்லது எதிர்மறையான அல்லது கீழ்த்தரமான சிந்தனை உடையவர்கள். இரண்டாவது வகையினர், தங்களைப்போன்று உயர்ந்த சிந்தனைகளை உடையவர்கள்."<br /><br />மிக்க நன்றிகள் நட்பே.ALAVANDHAN (ஆளவந்தான்)https://www.blogger.com/profile/11305869985033304095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27532910509478291032012-07-27T14:27:09.628+05:302012-07-27T14:27:09.628+05:30மன உறுதியும் விடாமுயற்ச்சியும் நம்மை நிலைநிறுத்தும...மன உறுதியும் விடாமுயற்ச்சியும் நம்மை நிலைநிறுத்தும் சார்! அருமை பகிர்வு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52967611254213183832012-07-27T08:31:38.344+05:302012-07-27T08:31:38.344+05:30ஆளுமைத்திறன் வளர்க்க உதவும் அருமையான பதிவு.ஆளுமைத்திறன் வளர்க்க உதவும் அருமையான பதிவு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35183282281828255492012-07-15T15:03:43.368+05:302012-07-15T15:03:43.368+05:30superbsuperbஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64686269206213177022012-07-10T14:46:36.129+05:302012-07-10T14:46:36.129+05:30அனைத்துமே சிறந்த பாடல்கள்தான் சார் .. உங்களின் விள...அனைத்துமே சிறந்த பாடல்கள்தான் சார் .. உங்களின் விளக்கமும் அருமை ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10057632225861296552012-06-11T12:10:18.462+05:302012-06-11T12:10:18.462+05:30arumaiarumaiarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18669664367671607122012-06-11T11:23:39.501+05:302012-06-11T11:23:39.501+05:30துணிந்து நில்,தொடர்ந்து செல்,தோல்வி கிடையாது...மன ...துணிந்து நில்,தொடர்ந்து செல்,தோல்வி கிடையாது...மன உறுதிதான் வேண்டும்.அருமையான பதிவு.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74405606781447688832012-06-10T07:38:34.846+05:302012-06-10T07:38:34.846+05:30இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வ...இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.<br />http://blogintamil.blogspot.in/2012/06/7.htmlடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17543666584426318692012-06-04T07:15:36.840+05:302012-06-04T07:15:36.840+05:30நம்பிக்கை வரிகள் நன்றிநம்பிக்கை வரிகள் நன்றிtech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72526576308113944162012-06-04T06:58:38.002+05:302012-06-04T06:58:38.002+05:30நல்வாழ்வின் நடைமுறைக்கு
ஏற்ற பயன்மிகு யோசனைகள்!
...நல்வாழ்வின் நடைமுறைக்கு<br />ஏற்ற பயன்மிகு யோசனைகள்!<br /> அருமை தனபால்!<br /><br /> புலவர் சா இராமாநுசம்<br /><br /> த ம ஓ 12Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42129035014863737692012-06-03T20:27:22.436+05:302012-06-03T20:27:22.436+05:30மன உறுதி தான் எல்லாமே..அருமையான அலசல்மன உறுதி தான் எல்லாமே..அருமையான அலசல்Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32046408941681652482012-05-30T23:36:44.403+05:302012-05-30T23:36:44.403+05:30நண்பரே உங்கள் தளம் கல்வி தொடர்புடையது. அதனால் நீங்...நண்பரே உங்கள் தளம் கல்வி தொடர்புடையது. அதனால் நீங்கள் உங்கள் தளத்தில் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடலாமே!<br /><br />தேர்வு முடிவுகள் வெளியிட லிங்க் http://www.muruganandam.in/2012/05/tamilnadu-10th-results-2012-10th.htmldfgtrdefghttps://www.blogger.com/profile/18379250849122902131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12194468861505070432012-05-30T22:39:58.952+05:302012-05-30T22:39:58.952+05:30அருமை என் இனைய நண்பரேஅருமை என் இனைய நண்பரேANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46655554296869387482012-05-24T20:37:45.937+05:302012-05-24T20:37:45.937+05:30நல்ல தன்னம்பிக்கை பகிர்வு.வாழ்த்துக்கள்.நல்ல தன்னம்பிக்கை பகிர்வு.வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8534156225888884492012-05-19T16:01:50.204+05:302012-05-19T16:01:50.204+05:30மின்வெட்டு காரணத்தாலும், என் கணினி வேகம் குறைந்து ...மின்வெட்டு காரணத்தாலும், என் கணினி வேகம் குறைந்து இருந்ததால் உங்க தளத்தில் கருத்துரை பெட்டி திறக்க மாட்டேங்குது. அதனாலதான் கருத்துரை விட முடியலை சகோ மன்னிச்சுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com