tag:blogger.com,1999:blog-4325862559039854671.post4556620647393993798..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30972847056928641192018-11-16T15:28:24.585+05:302018-11-16T15:28:24.585+05:30திரைப் பாடல் திருக்குறள் கலந்ததொரு தித்திக்கும் தே...திரைப் பாடல் திருக்குறள் கலந்ததொரு தித்திக்கும் தேன்தமிழ் பதிவிது. தங்கள் தனிப்பட்ட எழுத்துநடைக்குத் தனியழகு உண்டு. பாராட்டுகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-82877838678053684072018-10-14T09:17:17.466+05:302018-10-14T09:17:17.466+05:30புத்தேள் உலகு பற்றி நீங்கள் கேட்டதற்கு என் ‘மஹாளம்...புத்தேள் உலகு பற்றி நீங்கள் கேட்டதற்கு என் ‘மஹாளம், முன்னோர் வழிபாடு’ கட்டுரைக்குக் கீழே பின்னூட்டமாக நான் கொடுத்திருந்ததை இங்கும் சேர்ப்பிக்கிறேன்:<br />//புத்தேள் உலகுபற்றி நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர் அனைவரும் ஒரே இடத்திற்குத் திரும்புவதில்லை எனவே நான் அறிகிறேன். அவரவர் கர்மாவுக்கேற்றபடி, வாழ்ந்த வாழ்க்கையின் உன்னதம் அல்லது அபத்தத்திற்கேற்றவாறு வெவ்வேறு உலகிற்கு அனுப்பப்படுகிறார்கள் எனவே தோன்றுகிறது. (இது கிறித்தவம் சொல்லும் சொர்க்கம்-நரகம் கதையல்ல)<br />(சின்ன வயதில் இம்மாதிரி விஷயங்களைப் பற்றி (Occult, paranormal experiences, NDE (Near Death Experiences) சிலஆங்கிலப்புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. )//<br /><br />இதுபற்றிக் கற்றது, தெரிந்துகொண்டது விரல்பிடி மண்ணளவுகூட இல்லை. மேலும் தேடவேண்டும். தெரிந்துகொள்ளவேண்டும் எனும் ப்ராப்தம் இருப்பின் தெரியவரும். எல்லாம் அவன் செயல்..<br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23286420902119937262018-09-26T19:42:09.125+05:302018-09-26T19:42:09.125+05:30வலைச்சித்தர் என்றது தங்களுக்கே பொருந்தும்...
குறட...வலைச்சித்தர் என்றது தங்களுக்கே பொருந்தும்...<br /><br />குறட்பாக்களைத் தங்களுக்கே உரிய நடையில் கையாளுகின்றீர்கள்..<br /><br />அமுதம் ஊறும் கேணியைப் போன்றது - குறள்...<br /><br />சொல்லும் பொழுதும் நினைக்கும் பொழுதும் <br />குறள் நெறியை வாழ்வில் கடைப்பிடிக்கும் போதும் <br />எத்தனை எத்தனையோ அர்த்தங்கள்.. அனுபவங்கள்..<br /><br />அவற்றையெல்லாம் விவரித்துரைக்க நாட்கள் போதாது..<br /><br />வாழ்க நலம்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12520731904626001892018-09-25T23:15:13.459+05:302018-09-25T23:15:13.459+05:30ஆஹா இது மீள் பதிவோ? திகதி பார்த்துக் கண்டு பிடிச்ச...ஆஹா இது மீள் பதிவோ? திகதி பார்த்துக் கண்டு பிடிச்சேன்ன்.. இப்படி ஒரு போஸ்ட்டை திரும்ப புதுசாகப் போடுவது எப்படி என இன்னும் நான் கண்டு பிடிக்கவில்லை:)..<br /><br />இதை போனதடவை மிஸ் பண்ணியிருக்கிறேன், நல்லவேளை இம்முறை பார்த்து விட்டேன்..<br /><br />அந்த முல்லைக்கொடி.. பாரிக்கதை எனக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு சந்தேகம்.. பாரி செய்தது சரிதானா? முட்டாள்தனமான விசயமாச்சே என என் சிந்தனை ஓடியதால்.. புதன் கேள்விபதிலில் கேட்டபோது.. அது உண்மை இல்லை கற்பனை என கெள அண்ணன் சொல்லியிருந்தார்.. அதன் பின்பே எனக்கு நிம்மதி...<br /><br />இப்போ உங்கள் வீடியோவில் எழுந்த வினாக்கள்.. உண்மைதானே... எப்படியும் சிந்திக்க முடியும் ஒரே விசயத்தை.. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகுமோ:)..<br /><br />குறளும் விளக்கமும் அருமை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-59392300913915485472018-09-25T17:02:21.121+05:302018-09-25T17:02:21.121+05:30எனது தளத்தில் மறுமொழிக்காக மற்றும் மற்றவர்களின் கர...எனது தளத்தில் மறுமொழிக்காக மற்றும் மற்றவர்களின் கருத்துகளை வாசிப்பதற்காக, கருத்துப்பெட்டியில் கீழுள்ள 'எனக்குத் தெரிவி' என்பதில் 'டிக்' மார்க் கொடுத்து இருப்பீர்கள்... நேற்று ஏகாந்தன் ஐயா கருத்துரை இட்டது, உங்களின் mail-க்கு notification வந்திருக்கும்... அவ்வளவே... இந்த அதிகாரத்தை முடிக்க இன்னொரு பதிவும் எழுத வேண்டும்... விரைவில்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63368622337156706562018-09-25T14:45:53.684+05:302018-09-25T14:45:53.684+05:30சென்றமுறையும் பார்த்தேன். ஏன் பழைய இடுகையே புது இட...சென்றமுறையும் பார்த்தேன். ஏன் பழைய இடுகையே புது இடுகைமாதிரி வெளிவருது? ஏதேனும் சேர்த்திருக்கீங்களா? நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64901823632591502922018-09-25T13:35:28.318+05:302018-09-25T13:35:28.318+05:30வியாபார பயணத்தில் உள்ளதால், உடனே மறுமொழி கொடுக்க ம...வியாபார பயணத்தில் உள்ளதால், உடனே மறுமொழி கொடுக்க முடியவில்லை... "புத்தேள் உலகு" பற்றி என்ன நினைக்கிறீர்கள்...? பதிவில் குறிப்பிட்ட குறள்களையும் (58,213,290,966) சிறிது சிந்திக்க வேண்டுகிறேன்... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44633568387100061692018-09-24T22:08:05.386+05:302018-09-24T22:08:05.386+05:30வழக்கம்போல் குறளையும் திரைப்பாடலையும் தொடுத்து மால...வழக்கம்போல் குறளையும் திரைப்பாடலையும் தொடுத்து மாலையாக்க முயன்றிருக்கிறீர்கள் படிக்க சுவாரஸ்யம். சிந்தனைத் தூண்டலும் கூடவே.<br /><br />ஒன்று எனக்கு சஞ்சலத்தையே தருகிறது. புகழ். புகழ்நோக்கிய செயல்கள். இருக்கும்போது புகழ். இறந்தபின்னிருக்கும் புகழ்.. என்ன இது? இப்படி, நாலுபேர் கைதட்ட வேண்டும், சிலாகித்துப் பேசவேண்டும் என்பதற்காக ஒருவன் வாழ்வில் காரியம் செய்துகொண்டே சென்றானேயானால் (அது இரக்கசிந்தனையினால்தான் என சமூகத்தால் குறிக்கப்பட்டாலும்), புகழ்நாடியே அவன் இப்படியெல்லாம் செய்ததாகத்தானே அர்த்தம்? அதுதானே உண்மை? இது மனித வாழ்வின் மேன்மைநிலை இல்லையே.. சராசரிமனிதர்களின் நற்செயல்கள் என வேண்டுமானால் சொல்லிச் செல்லலாம். இதற்காக தேவலோகமே உருகி கீழே பார்க்கத் தொடங்கிவிட்டது என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம் என்றே நான் நினைக்கிறேன். இப்படியா வள்ளுவர் சொல்லியிருப்பார்? அல்லது நாம் வகைவகையாக அவர் வார்த்தைகளைப் பிரித்து, திரித்துச் செல்கிறோமா?<br /><br />வித்தகர் என வள்ளுவர் குறிப்பிட்டதை விளக்குவதிலும் ஒவ்வொருவரின் வித்தகத்தன்மை மேலோங்குகிறது!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31428733927521806382018-09-15T12:03:37.836+05:302018-09-15T12:03:37.836+05:30திருக்குறளுக்கு திரைப்பட பாடல் விளக்கம் அருமை ; பு...திருக்குறளுக்கு திரைப்பட பாடல் விளக்கம் அருமை ; புதுமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60909268329178628802018-09-12T06:30:34.205+05:302018-09-12T06:30:34.205+05:30வித்தகர் என்பதற்கு அர்த்தம் புதியதாகத் தெரிந்து கொ...வித்தகர் என்பதற்கு அர்த்தம் புதியதாகத் தெரிந்து கொள்ள முடிந்தது டிடி. அருமை....<br /><br />இறந்த பின் புகழ் என்பது எல்லோருக்கும் கிடைப்பதல்ல. இல்லையா? எங்கள் வீட்டில் என் தாயாரை அவரது தாராள மனதிற்கு இன்றளவும் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஊரும் தான். அவருக்கு இறுதி மரியாதை செய்யும் போது, வெட்டியான் கூட காசு வாங்க மறுத்துவிட்டான். அம்மாவுக்கா காசு? என் புள்ளைக்கு எத்தனை தடவை அவங்க பேனா பென்சில் சிலேட்டு, ஜியாமெட்ரி பாக்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்திருப்பாங்க...என்னையும் உக்கார வைச்சு தண்ணி சாப்பாடு கொடுத்திருப்பாங்கனு சொல்லிக் கண்ணீர் விட்டாரே தவிர ஒரு பைசா வாங்கிக் கொள்லவில்லை...<br /><br />இத்தனைக்கும் என் பிறந்த வீடு ஏழ்மைதான் அத்தனை வசதிகள் இல்லை. ஆனால் என் அம்மா தனக்கு யாரேனும் பணம் கொடுத்தால் அப்புறம் என் தம்பியோ நானோ கொடுத்தாலும் அதை இப்படியான ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்க படிப்பிற்குச் சிறிய உதவி செய்வார்களே அல்லாமல் தனக்கென்று வைத்துக் கொண்டது இல்லை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-54181423295641636282018-09-12T06:25:34.032+05:302018-09-12T06:25:34.032+05:30டிடி இந்தப் பதிவையும் மீண்டும் மீண்டும் வாசித்தேன்...டிடி இந்தப் பதிவையும் மீண்டும் மீண்டும் வாசித்தேன். உங்கள் பதிவுகள் மிக மிக ஆழமான பதிவுகள் இல்லையா..அதான்....தொழில் நுட்பத்தில் செமையா அசத்தறீங்க..புதுசு புதுசா நிறைய செய்யறீங்க. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9220577213417111962018-09-10T09:00:17.716+05:302018-09-10T09:00:17.716+05:30ஆரம்ப வருடங்களில் பல பதிவுகளில் உள்ள கருத்துரைகள்,...ஆரம்ப வருடங்களில் பல பதிவுகளில் உள்ள கருத்துரைகள், எனக்கு அடுத்த பதிவிற்கான ஒரு சிந்தனை தூண்டும்... அதை இன்னார் என்று சொன்னால், மற்றவர்கள் மனதில் சிறிது வருத்தம் ஏற்படும் என்று நினைப்பேன்... ஆனால், அடுத்த இடுகை அதைப்பற்றி பேசும், சம்பந்தபட்டவர்க்கு அது தெரியும்... தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25147858470316104912018-09-10T08:42:49.925+05:302018-09-10T08:42:49.925+05:30நான் இதைச் சொல்லவேண்டாம் என்று நினைத்தேன். உங்களின...நான் இதைச் சொல்லவேண்டாம் என்று நினைத்தேன். உங்களின் சிந்தனை, இடுகையின் நோக்கமாக எடுத்துக்கொள்ளும் தலைப்புகள் (கருப்பொருட்கள்), இனிமை சேர்க்க சினிமாப் பாடல்களைக் குறிப்பிடுவது எல்லாமே மிகவும் பாராட்டத்தக்க வித்த்தில் அமைகிறது. <br /><br />சொல்லுக சொல்லில் பயனுடைய. என்பதைத்தான் உங்கள் இடுகைகள் ஞாபகப்படுத்துகின்றன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37233648605762661512018-09-07T20:43:33.876+05:302018-09-07T20:43:33.876+05:30ஒவ்வொன்றிலும் ஒரு புதுமை. உங்களிடம் நாங்கள் கற்றுக...ஒவ்வொன்றிலும் ஒரு புதுமை. உங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33248602147630638692018-09-07T20:16:22.339+05:302018-09-07T20:16:22.339+05:30இது போல் கருத்துரைகளை வாசிக்கும் போது, மனதில் ஒருவ...இது போல் கருத்துரைகளை வாசிக்கும் போது, மனதில் ஒருவித பயம் என்று சொல்லமுடியாது... சிறிது சங்கோஜமாக இருக்கிறது...<br /><br /><b>ஊக்குவிக்க ஆள் இருந்தால், இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான்</b> என்று சொல்வார்கள்... இன்னும் நிறைய சிந்தனை செய்யவேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது... மிக்க மிக்க நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41826954098775586642018-09-07T20:08:36.236+05:302018-09-07T20:08:36.236+05:30என்னைப்பொறுத்தவரை சிலர் மறைந்து தான் போகிறார்கள்.....என்னைப்பொறுத்தவரை சிலர் மறைந்து தான் போகிறார்கள்... இதைத்தான் பதிவிலும் குறிப்பிட்டேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90430675652429076952018-09-07T20:06:32.316+05:302018-09-07T20:06:32.316+05:30நெல்லைத்தமிழன் ஐயா அவர்களுக்கு இதையேதான் மறுமொழியா...நெல்லைத்தமிழன் ஐயா அவர்களுக்கு இதையேதான் மறுமொழியாக கொடுத்துள்ளேன்... இந்தக் குறளில் இருந்து 'இரக்கம்' என்பதை உறுதி செய்தேன் அம்மா... இன்னும் ஒரு பதிவை எழுதிவிட்டு, இதற்காகவே ஒரு பதிவு எழுதவேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32537919844496643702018-09-07T14:04:25.813+05:302018-09-07T14:04:25.813+05:30உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இத்தனை தொழில்நு...உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இத்தனை தொழில்நுட்பங்களையும் புகுத்தி இடுகைகள் தயாரிப்பது உண்மையிலேயே பாராட்டத் தக்கது! ஒரு பதிவாவது தேவையற்றது எனச் சொல்ல முடியாமல் முழுக்க முழுக்க சமூக முன்னேற்றம், மன வளர்ச்சி, மன முதிர்ச்சி ஆகியவற்றை எல்லோரும் பெற வேண்டும் என்னும் நோக்கத்தோடு சிறப்பான முறையில் எழுதி வெளியிடும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56160612908290523202018-09-07T14:02:19.981+05:302018-09-07T14:02:19.981+05:30இறந்த பிறகு அடையும் புகழ்! இதுக்கு என்னோட ஒரு சித்...இறந்த பிறகு அடையும் புகழ்! இதுக்கு என்னோட ஒரு சித்தப்பா நினைவில் வந்தார். தேனிக்குக் கொஞ்சம் தள்ளிச் சின்னமனூர் என்னும் கிராமத்தில் மருத்துவராகத் தொழில் செய்து கொண்டிருந்த சித்தப்பா திடீரென இறந்து விட்டார். சொந்த வீட்டிலேயே இறந்தாலும் அவர் <br />இறந்த செய்தி கேட்ட ஊர் மக்கள் அவர் உடலைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்<br /> கொண்டு போய் அவருக்கு முறைப்படியான ஊர் மரியாதைகளைச் செய்து பின்னர் அவரவர் மதத்துக்கு உரிய சடங்குகளைச் செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று (மொத்தச் சின்னமனூரும் அக்கம்பக்கம் மார்க்கையன் கோட்டை, பாளையம் கிராமத்தவர் அனைவரும் திரண்டிருந்தனர்) பின்னர் மயானம் போய்த் தான் பிள்ளைகள் பொறுப்பில் எங்கள் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டிய க்ரியைகளைச் செய்ய அனுமதித்தனர். அப்படியும் மக்கள் கூட்டம் அலறிய அலறல்! இப்போ நினைத்தாலும் மெய் சிலிர்க்கும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10530787008428585692018-09-07T13:57:32.792+05:302018-09-07T13:57:32.792+05:30மிக அருமையான விளக்கங்கள் டிடி. அதிலும் வித்தகருக்க...மிக அருமையான விளக்கங்கள் டிடி. அதிலும் வித்தகருக்கான பொருளைப் புதியதோர் முறையில் கொடுத்துள்ளீர்கள்! நான் நினைத்துக் கொண்டிருந்தது கெட்டிக்காரர்! குறிப்பிட்ட துறையில் வித்தகர் என்பார்களே! அப்படித் தான்! முந்தாநாளே வாசிச்சேன். ஒண்ணும் தோணலை! மூளையே வெறுமையாக இருந்தது. இன்னிக்கு இரு முறை வாசிச்சிருக்கேன். என்றாலும் மறுபடி வரணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52023091059665682122018-09-07T00:24:59.586+05:302018-09-07T00:24:59.586+05:30இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!!இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்!!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37594969903560446902018-09-06T20:20:22.567+05:302018-09-06T20:20:22.567+05:30மிக்க மிக்க நன்றி ஐயா..
காத்திருக்கிறேன்...மிக்க மிக்க நன்றி ஐயா..<br /><br />காத்திருக்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32252852773828621792018-09-06T19:10:34.945+05:302018-09-06T19:10:34.945+05:30வித்தகன் : "தன் நலத்தை காக்கும் அதே வேளையில்,...வித்தகன் : "தன் நலத்தை காக்கும் அதே வேளையில், பிறருடைய நலத்தையும் காக்கும் வகையில் தனது மனதை அமைத்துக் கொள்கிற கெட்டிக்காரன்" என்றும் வைத்துக் கொள்ளலாம்...<br /><br />ஒரு தகவலை சொல்கிறேன்... இந்த அதிகாரத்தை குறளின் குரலாக எழுத நினைத்த போது, முதலில் ஞாபகம் வந்த பாட்டை தான் நீங்களும் சொல்லியுள்ளீர்கள்... விளக்கத்தை வரும் பதிவில் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்...! நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-1274575897183513962018-09-06T18:54:29.299+05:302018-09-06T18:54:29.299+05:30அருமை... உண்மை... அப்போது ஊரில் நடந்த பல நிகழ்வுகள...அருமை... உண்மை... அப்போது ஊரில் நடந்த பல நிகழ்வுகள் நினைத்து நெகிழ்ந்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64163840012761241302018-09-06T18:50:43.502+05:302018-09-06T18:50:43.502+05:30'அரசியல் பதிவுகள்' வரும் போது, 'சில அத...'அரசியல் பதிவுகள்' வரும் போது, 'சில அதிகாரங்களை இப்படித்தான் எழுத வேண்டும் போல' என்று நினைப்பீர்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com