tag:blogger.com,1999:blog-4325862559039854671.post4326076819479816469..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: நெருக்கடி...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14468601947650264492019-10-16T11:56:18.206+05:302019-10-16T11:56:18.206+05:30 wwww.katrinpakkangal.blogspot.com எனடு புதிய பிளா... wwww.katrinpakkangal.blogspot.com எனடு புதிய பிளாக்,,,/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74115542420052647202019-10-16T11:55:09.331+05:302019-10-16T11:55:09.331+05:30பழைய பாடல்களின் மடியில்
ஒரு நாள்முழுக்கக்கிடந்தேன...பழைய பாடல்களின் மடியில் <br />ஒரு நாள்முழுக்கக்கிடந்தேன்,vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62193366833218912462019-09-23T20:01:53.216+05:302019-09-23T20:01:53.216+05:30திரும்பவும் படித்தேன். தெளிவு பிறந்தது :)திரும்பவும் படித்தேன். தெளிவு பிறந்தது :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4393098746076667752019-09-17T18:32:40.375+05:302019-09-17T18:32:40.375+05:30"அது இருந்தா இது இல்லே...இது இருந்தா அது இல்ல..."அது இருந்தா இது இல்லே...இது இருந்தா அது இல்லே ..."<br />அது இருக்கும்பொழுது இதைத் தேடினால் நெருக்கடி, இது இருக்கும்பொழுது அதைத் தேடினால் நெருக்கடி; இந்த நெருக்கடி வேண்டாம் என்று ஒதுங்கினாலும் உலகம் தரும் நெருக்கடி ...உலகைத் தள்ளிவைத்து உலகைப் படைத்தவனை முன்வைத்தால் இல்லை நெருக்கடி!<br />சிந்திக்க வைத்துவிட்டீர்கள் அண்ணா..நானும் பாடல் சொல்லிட்டேனே, பாருங்கள் அது உங்கள் காற்று :))<br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63666683939052903532019-09-15T11:35:35.347+05:302019-09-15T11:35:35.347+05:30உங்களின் பதிவுகளின் மூலம் பாட்ல்களின் தத்துவங்கள் ...உங்களின் பதிவுகளின் மூலம் பாட்ல்களின் தத்துவங்கள் அழகாக வந்து விழும். குரளும் சரி தத்துவமும் சரி வாழைப் பழத்தில் ஊசி நுழைப்பதைப் போல் சொல்லிச் செல்வீர்கள் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42195664833250632892019-08-28T10:57:39.094+05:302019-08-28T10:57:39.094+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76813619927651799742019-08-23T19:14:29.338+05:302019-08-23T19:14:29.338+05:30மனதுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சொன்னது போலிருக்க...மனதுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சொன்னது போலிருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. தொடருங்கள் சகோThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89828491130148377472019-08-22T18:32:34.622+05:302019-08-22T18:32:34.622+05:30எழுதுவதில்லையே என்று என்னை உசுப்பினீர்கள். இப்போது...எழுதுவதில்லையே என்று என்னை உசுப்பினீர்கள். இப்போது நீங்கள் எழுதுவதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறதே! வாத்தியாரே, இது தகுமா? சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்கள். காத்திருக்கிறோம்!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52819994824521380932019-08-16T03:26:27.795+05:302019-08-16T03:26:27.795+05:30Nerukkadigalae matraththai vilaivikkum. Pressure f...Nerukkadigalae matraththai vilaivikkum. Pressure from the nature leads to evolution. Ethai azagaaga solliyirukkireer.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41178268314466139852019-08-09T14:56:48.129+05:302019-08-09T14:56:48.129+05:30பதிவு ஒரு ஆச்சரியம் என்றால் இருவரும் பாடுவது ஆனந்த...பதிவு ஒரு ஆச்சரியம் என்றால் இருவரும் பாடுவது ஆனந்தம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-70394759750776169672019-08-07T08:53:54.522+05:302019-08-07T08:53:54.522+05:30நெருக்கடிகளால்தான் நம்மை நாமே உணர்கிறோம். நம்மைச் ...நெருக்கடிகளால்தான் நம்மை நாமே உணர்கிறோம். நம்மைச் சூழ்ந்திருப்பவர்களையும் உணர்கிறோம். முடிவு நல்லதோ கெட்டதோ, அனுபவம் கிடைக்கிறது. வாழ்க்கைப் பாட அனுபவம். அதுதான் முக்கியம். பொம்மை பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56266041650970869202019-08-06T11:16:21.697+05:302019-08-06T11:16:21.697+05:30உண்மை தான் அண்ணா
உண்மை தான் அண்ணா <br /><br />ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43344887930182801282019-08-05T20:34:53.389+05:302019-08-05T20:34:53.389+05:30அருமையான பதிவு ஐயாஅருமையான பதிவு ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84408149306639830152019-08-05T04:46:29.177+05:302019-08-05T04:46:29.177+05:30அழகாக உள்ளது மனசாட்சியுடனான உரையாடல். அடுத்த பதிவி...அழகாக உள்ளது மனசாட்சியுடனான உரையாடல். அடுத்த பதிவிற்காக ஆவலாக காத்திருக்கிறோம்குமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-54466944985297193142019-08-04T22:10:04.528+05:302019-08-04T22:10:04.528+05:30சிறப்பான பகுப்பு ஆய்வுப் பதிவு
உள்ளங்களில் உள்ளதை ...சிறப்பான பகுப்பு ஆய்வுப் பதிவு<br />உள்ளங்களில் உள்ளதை அலசி<br />சரியான எண்ணங்களை - அவரவர்<br />எண்ணிக்கொள்ள உதவும் பயிற்சி இது!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72100301808354928582019-08-04T14:09:21.659+05:302019-08-04T14:09:21.659+05:30நெருக்கடியிலும் வாழ்வில் ஓர் அலசல் பாடல்கள் தேர்...நெருக்கடியிலும் வாழ்வில் ஓர் அலசல் பாடல்கள் தேர்வு மிக அருமை படித்தேன் ரசித்தேன் வாழ்த்துக்கள் தனபாலன் chinnuadithyahttps://www.blogger.com/profile/17078874905857928358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80446514041745504992019-08-04T12:55:12.583+05:302019-08-04T12:55:12.583+05:30மனதோடு ஒரு பேச்சு. இப்படிப் பேசிக் கொள்வது சில சமய...மனதோடு ஒரு பேச்சு. இப்படிப் பேசிக் கொள்வது சில சமயங்களில் நன்மை பயக்கும்...<br /><br />நல்லதொரு பகிர்வு தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39042146545187380942019-08-04T11:46:06.444+05:302019-08-04T11:46:06.444+05:30‘நீலமலைத் திருடன்’ திரைப்படத்தில் திரு T.M.S அவர்க...‘நீலமலைத் திருடன்’ திரைப்படத்தில் திரு T.M.S அவர்கள் பாடும் ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா’ என்ற பாடலில் வரும் <br /><br />‘எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை<br />இடரவைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே<br />அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ<br />அஞ்சாமல் கடமையிலே கண் வையடா’<br /><br />என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. எனவே தங்கள் பணியை தொடருங்கள். சிக்கல்கள் இருந்தாலும் அவைகள் தீர்ந்துவிடும். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18459156853408528942019-08-04T06:25:24.544+05:302019-08-04T06:25:24.544+05:30அவரவர் மனதில் நடக்கும் போராட்டம். முடிந்தவரை பல சூ...அவரவர் மனதில் நடக்கும் போராட்டம். முடிந்தவரை பல சூழல்களை, எதிர்மறை நிலையிலும்கூட, நிலை பிறழாமல் சமாளித்துள்ளேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69587294327780224922019-08-03T18:08:19.242+05:302019-08-03T18:08:19.242+05:30நெஞ்சில் நினைப்பதிலே நடப்பதுதான் எத்தனையோ//
சித்த...நெஞ்சில் நினைப்பதிலே நடப்பதுதான் எத்தனையோ//<br /><br />சித்தம், நெஞ்சம் இரண்டும் பேசும் பேச்சு.<br />நானே என்று எடுத்த முடிவுகள்<br />நன்மையும் ....பிறருக்கு,<br />கடுமை எனக்கு என்று நிகழ்ந்திருக்கின்றன.<br />நெருக்கடிகள் இல்லாத வாழ்வில் சுவை ஏது.<br />மீண்டும் மீண்டும் சுடப் படுவதால் பொன் பொலிகிறது.<br /><br />புத்தன் சித்தம் போலத் தடுமாறாமல் இருக்கும் புத்தி<br />யாரிடமாவது இருக்கிறதா.<br /><br />ஆசை வழி போகும் மனம் அவதியுறும்.<br />அறிவு வழி போக மனம் ஆசைப் படாது.<br /><br />அன்பு தனபாலன், நன்மை பெற்று நலமே வாழ்க.<br />மிக அருமையான பதிவு,.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30295507651146470332019-08-03T17:04:13.963+05:302019-08-03T17:04:13.963+05:30வணக்கம் சகோதரரே
நெருக்கடி தரும் வாழ்வை பற்றி நமக்...வணக்கம் சகோதரரே<br /><br />நெருக்கடி தரும் வாழ்வை பற்றி நமக்கும் நம் மனதுக்குமான சுவையான அலசல். தாங்கள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தைகளும் அனுபவம் மிகுந்தவை. ரசித்தேன். எந்த ஒரு பிரச்சினைக்கும் எப்போதும் முதலில் நம் மனதோடுதானே போராடுகிறோம்.பொதுவாக நல்லவர்கள் நல்லவிதமாகத்தான் நெருக்கடியை முறியடிக்கப் பார்ப்பார்கள்.அதற்கு மாறாக விதி மாறது நின்றால் நல்லவர் என்ற பெயரும் சற்றே புரட்டி விடும் அபாயமும் உண்டு. இதில் தெய்வபலம் அதிர்ஷ்டவசமாக அவர்களுடன் சேர்ந்தால் வல்லவராக மாறவும் சாத்தியமுண்டு. தங்கள் பதிவு நிறைய சிந்திக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி..<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80343849596911535932019-08-03T15:40:56.038+05:302019-08-03T15:40:56.038+05:30இதுவரை என் வாழ்வில் நடந்தவற்றை தொகுத்துக் கொண்டிரு...இதுவரை என் வாழ்வில் நடந்தவற்றை தொகுத்துக் கொண்டிருக்கின்றேன்... அவற்றை குறளோடு சொல்ல முடியுமா..? என்றும் யோசிக்கிறேன்... இதன் தொடர்ச்சியாக அடுத்த பதிவை இனி எழுத வேண்டும்... உங்கள் கருத்துரையிலும் ஒரு அருமையான கருத்தும் உள்ளது... அற்புத குறளும் உள்ளது... நன்றி சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28374097695277510332019-08-03T15:34:00.335+05:302019-08-03T15:34:00.335+05:30அப்பா அம்மா இருக்கும் வரை, அவர்களின் மதிப்பை யாரும...அப்பா அம்மா இருக்கும் வரை, அவர்களின் மதிப்பை யாரும் உணரும் வாய்ப்பு கிடைப்பதில்லை... அதனால் தான் கூறினேன் : // நாமே ஒரு முடிவு எடுக்கும் நிலை // திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30964055164396535442019-08-03T15:26:27.305+05:302019-08-03T15:26:27.305+05:30ஏனெனில், அது பல காரணங்களுக்காக... அதில் முக்கியமான...ஏனெனில், அது பல காரணங்களுக்காக... அதில் முக்கியமானதில் கடைசியாக வருவது ஒன்று... (கவனிக்க கடைசியாக) : அது பதிவு திருட்டு... நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79130539374952872302019-08-03T15:11:02.214+05:302019-08-03T15:11:02.214+05:30வ்ல்லவராக முயற்சி செய்யும் போது ஆம் குணங்கள் மாறக்...வ்ல்லவராக முயற்சி செய்யும் போது ஆம் குணங்கள் மாறக் கூடும். அதற்குத்தான் சொல்லுவது நாம் வல்லமை படைத்தவர் ஆயினும், நம் மீதே நம்பிக்கை இருந்தாலும் கர்வம் மேலிடாமல் ஆணவம் தலை தூக்காமல் இருக்கத்தான் அந்தப் பரம்பொருள் அவ்வப்போது குட்டிவிடுகிறான்...அதனால் தான் நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கு என்று அர்ப்பணிக்கச் சொல்வது. நமக்கு ஒரு தலைவன் இருக்கிறான் அவனுக்குப் பதில் சொல்லியாகணுமே என்று..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com