tag:blogger.com,1999:blog-4325862559039854671.post3492812661422678948..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35031946468765117002017-01-02T14:44:56.315+05:302017-01-02T14:44:56.315+05:30தற்போது சிலநாட்களாகப்ளாக் டாஷ்போர்ட் ஓபனாகம தகறாறு...தற்போது சிலநாட்களாகப்ளாக் டாஷ்போர்ட் ஓபனாகம தகறாறு பண்ணுது. மத்தவங்க கமெண்ட்...பதிவு (புது) பாக்கவே முடியல. என்ன ப்ராப்லம்.. எப்படி சரி செய்ய... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51508544818874085012016-11-27T08:01:47.371+05:302016-11-27T08:01:47.371+05:30கீதா: மிக்க நன்றி டிடி. நான் கண்டுபிடித்ததற்காக என...கீதா: மிக்க நன்றி டிடி. நான் கண்டுபிடித்ததற்காக என்னையும் குறிப்பிட்டமைக்கு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4114267708797039682016-11-27T08:00:51.856+05:302016-11-27T08:00:51.856+05:30டிடி தாங்கள் மீண்டும் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி! ...டிடி தாங்கள் மீண்டும் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி! அதே சமயம் தங்கள் குடும்பம், தொழில் எல்லாவற்றையும் மனதில் கொண்டு தளம் பக்கம் வந்து எழுதவும். ஏனென்றால் தொழில் என்பது அத்தனை எளிதல்ல. தங்களின் உழைப்பில் அது மிளிரும்! ஐயமில்லை. தங்கள் நலனையும் கருத்தில் கொள்ளவும். <br /><br />தங்களின் நலன், குடும்ப நலன், தொழில் எல்லாம் சிறக்க வாழ்த்துகள், பிரார்த்தனைகள்!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-53282019487101905482016-11-20T11:38:15.211+05:302016-11-20T11:38:15.211+05:30சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வே...சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்! <br /><a href="https://plus.google.com/u/0/communities/110989462720435185590" rel="nofollow">https://plus.google.com/u/0/communities/110989462720435185590</a>Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24867380864993979412016-11-11T10:22:39.126+05:302016-11-11T10:22:39.126+05:30இன்றுதான் முதல் முறையாக உங்க பதிவு பக்கம் வந்தேன்....இன்றுதான் முதல் முறையாக உங்க பதிவு பக்கம் வந்தேன். சரியா புரியணும்னா உங்க பழய பதிவெல்லாம் தேடி பிடிச்சு படிச்சாதான் புனியும்.<br /><br /> நானும் தமிழ்... ஹிந்தி பாடல்களை மட்டுமே பதிவா போட்டுகிட்டு இருக்கேன்..சிப்பிக்குள் முத்து.https://www.blogger.com/profile/12867538500199736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23998201069831315152016-11-08T17:12:08.285+05:302016-11-08T17:12:08.285+05:30இதுதான் எங்க DD முத்திரை மகிழ்ச்சி வாழ்த்துகள் நன்...இதுதான் எங்க DD முத்திரை மகிழ்ச்சி வாழ்த்துகள் நன்றிஅன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37898509391709975802016-11-05T21:12:44.716+05:302016-11-05T21:12:44.716+05:30அன்புள்ள தனபாலன்
வணக்கம். உங்கள் பதிவுகளை எப்பவும்...அன்புள்ள தனபாலன்<br />வணக்கம். உங்கள் பதிவுகளை எப்பவும் வாசிப்பதில் மனநிறைவு உண்டு. உங்களின் வணிகம் காரணமாக ஏற்பட்ட தாமதம் பற்றிக் கவலையில்லை. தொடர்ந்து எழுதுங்கள் அதற்குமுன்னதாக உங்களின் வியாபாரம் முக்கியமானது. காற்று உள்ளபோதே தூற்றிக்கொள் என்பதுபோல காலத்தில் இன்னும் பல வெற்றிகளை உங்கள் வாணிபத்தில் பெறவேண்டும். அத்தகைய அனுபவங்களையும் வலையில் அறியத் தாருங்கள். பல்வேறு இறுக்கமான பணிகளின் காரணமாக என்னால் முன்புபோல வலைப்பதிவுகளைப் படிப்பதும் எழுதுவதும் குறைந்துள்ளது. எனக்கு வருத்தமாக உள்ளது. நிறைய செய்திகளை இழக்கிறேன் அறிந்துகொள்வதில். என்றாலும் என்னுடைய பணிகள் முக்கியம். இடைவெளிகளை வென்று தொடர்ந்து வருவேன். மனதுக்குப்பிடித்த பதிவுகளை விட்டதை விடாது படித்து கருததுரைப்பேன். சந்திப்போம்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36789014480306758032016-11-05T14:10:23.476+05:302016-11-05T14:10:23.476+05:30மீண்டும் தங்கள் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி ! வழக்...மீண்டும் தங்கள் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி ! வழக்கம்போல் அருமையான பதிவு...! "ஆடாத ஆட்டமெல்லாம்..போட்டவங்க மண்ணுக்குள்ள..போன கதை உனக்குத் தெரியுமா?" - என்ற பாடல் (படம்: மௌனம் பேசியதே) ஒன்றும் நினைவுக்கு வந்தது...! நன்றி !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9345875315328200122016-11-05T06:00:35.358+05:302016-11-05T06:00:35.358+05:30தொழில் முன்னேற்றம் முக்கியம்!எப்போதும் உங்கள் சிரி...தொழில் முன்னேற்றம் முக்கியம்!எப்போதும் உங்கள் சிரிப்பு வேண்டி வெட்டியான் ! தனிமரம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47369506102371406132016-11-04T23:26:06.755+05:302016-11-04T23:26:06.755+05:30வாருங்கள் அய்யா, வணக்கம். நெடுநாள் கழித்து வந்த உங...வாருங்கள் அய்யா, வணக்கம். நெடுநாள் கழித்து வந்த உங்கள் பதிவைச் சிலநாள் கழித்தே பார்க்கும் நிலை... ஆம்அய்யா! நம் பதிவர் “பெருநாழி” தமிழாசிரியர் சி.குருநாத சுந்தரம், (நமது பதிவர் விழாவில் பார்த்திருப்பீர்கள் மிகவும் பண்பான அன்பான அறிவானவர் இளைஞரும் கூட 45வயது) ஒரு விபத்தில் சிக்கி, 17நாள் மருத்துவ மனையிலிருந்து தீபாவளி அன்று காலை அகாலமரணம் அடைந்துவிட்டார்... அதிலிருந்து மீள இன்னும் சில நாள்கள் தேவை... எழுதுவேன். நீங்கள் எழுத வந்தது கண்டு மகிழ்ச்சி, தொடருங்கள்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22134122987513402632016-11-04T23:18:40.386+05:302016-11-04T23:18:40.386+05:30ஆஹா! உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. வியாபாரமும் ந...ஆஹா! உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. வியாபாரமும் நல்லவிதத்தில் நடப்பதறிந்து மகிழ்ச்சி. வழக்கம் போல் திருக்குறளையும் திரையிசைப்பாடல்களையும் இணைத்துப் பதிவு தந்து விட்டீர்கள். இடையிடையே நேரங்கிடைக்கும் போது வாருங்கள் தனபாலன்! தொழிலில் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71284061158992999052016-11-04T19:30:24.206+05:302016-11-04T19:30:24.206+05:30மகிழ்ச்சி, தங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி, தங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் NSKhttps://www.blogger.com/profile/06722692225349752865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71839624008913042992016-11-04T18:34:11.772+05:302016-11-04T18:34:11.772+05:30தனப்பால்,
தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி , வியாபா...தனப்பால்,<br /><br />தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி , வியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள்.<br /><br />பதிவு அருமை.<br /><br />என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.<br /><br />மீண்டும் சந்திப்போம்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-40156493516400323192016-11-04T07:44:42.166+05:302016-11-04T07:44:42.166+05:30வலைப்பதிவர் பலரது ஆவலைப் பூர்த்திசெய்தமைக்கு மிக்க...வலைப்பதிவர் பலரது ஆவலைப் பூர்த்திசெய்தமைக்கு மிக்க நன்றி !வளரட்டும் தம் தொழில். பெருகட்டும் பொருளாராதம்.செழிக்கட்டும் நும் வாழ்க்கை.மகிழ்ச்சியில் மிளிரட்டும் வலைப்பத்திவுகள்!Anonymoushttps://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-11268068962922297132016-11-04T07:10:46.898+05:302016-11-04T07:10:46.898+05:30குறளும் இசையும் கருத்தைக் கவர்ந்தன
ஐயா. வலையில்...குறளும் இசையும் கருத்தைக் கவர்ந்தன <br /> ஐயா. வலையில் மீண்டும் தங்களைக் காண்பது உவப்பே! தொடர்கிறேன்.rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71559843349346558952016-11-04T04:25:46.205+05:302016-11-04T04:25:46.205+05:30வாங்க!தொழிலில் முன்னேற்றம் எனும் செய்தியே மகிழ்ச்ச...வாங்க!தொழிலில் முன்னேற்றம் எனும் செய்தியே மகிழ்ச்சி! வெற்றி தொடரட்டும். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2500083941386691282016-11-03T23:05:29.119+05:302016-11-03T23:05:29.119+05:30அருமை. அழகிய பதிவு. இது போன்ற பதிவுகளை இன்னும் தொட...அருமை. அழகிய பதிவு. இது போன்ற பதிவுகளை இன்னும் தொடர்ச்சியாக எதிர்பார்க்கிறோம். வள்ளுவனின் குறள்களை மக்களை இலகுவில் சென்றடையும் திரைப்பாடல்களுடன் இணைத்து பதிவிட்டமை அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள். சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80709397011919277462016-11-03T21:38:17.472+05:302016-11-03T21:38:17.472+05:30மகிழ்ச்சி, தங்கள் வருகையும் பதிவும் மகிழ்ச்சி அளி...மகிழ்ச்சி, தங்கள் வருகையும் பதிவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க! வளர்க!! வாழ்த்துகள்!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5259036064718291262016-11-03T21:34:29.959+05:302016-11-03T21:34:29.959+05:30நீண்ட இடைவெளியாக இருந்தாலும் எப்போதையும் விட சிறப்...நீண்ட இடைவெளியாக இருந்தாலும் எப்போதையும் விட சிறப்பாகவே திருக்குறட்பாக்களையும் திரையிசைப் பாடல்களையும் இயைபுடன் அமைத்த இப்பதிவு அருமையே. மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85751549272515859222016-11-03T21:16:44.208+05:302016-11-03T21:16:44.208+05:30ஆஹா... அண்ணா வந்தாச்சா...?
உங்க எழுத்தை மீண்டும் ப...ஆஹா... அண்ணா வந்தாச்சா...?<br />உங்க எழுத்தை மீண்டும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு... <br /><br />மிகச் சிறப்பான பகிர்வு அண்ணா...<br /><br />தொழில் முக்கியம்... இடையில் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30623445159009763832016-11-03T21:02:47.455+05:302016-11-03T21:02:47.455+05:30வருக
வாழ்த்துக்கள்வருக<br />வாழ்த்துக்கள்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86332370450560646532016-11-03T19:31:37.157+05:302016-11-03T19:31:37.157+05:30நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவு படித்து மகிழ...நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவு படித்து மகிழ்ந்தேன்! இடைவெளிக்கு காரணம் ஜவுளிதான் என்றாலும் தொழில் முக்கியம் அல்லவா? உங்களின் ஜவுளி வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள்! அவ்வப்போது ஒன்றிரண்டு பதிவுகள் எழுதி எங்களையும் மகிழ்வியுங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60831079214359009522016-11-03T19:22:29.168+05:302016-11-03T19:22:29.168+05:30பசியோடு காத்திருந்தமைக்கு அருமையான குறள் விருந்து ...பசியோடு காத்திருந்தமைக்கு அருமையான குறள் விருந்து நன்றி தனபாலன் மீண்டும் பதிவுழுத தொடங்கியமைக்கு. தெரிந்தோ தெரியாமலோ எனது மடல் காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி. இனி வலைப்பூக்கள் களை கட்டும்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85211570548509427682016-11-03T18:55:56.935+05:302016-11-03T18:55:56.935+05:30நீண்ட நாட்களுக்குப் பின் தங்களை சந்திக்கிறோம்!.. த...நீண்ட நாட்களுக்குப் பின் தங்களை சந்திக்கிறோம்!.. தங்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது... தங்கள் தொழில் சிறக்கவும், பதிவுலகில் தங்கள் பங்களிப்பு வெற்றிகரமாகத் தொடரவும் வாழ்த்துகிறேன்!.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6321670403880514612016-11-03T18:54:47.361+05:302016-11-03T18:54:47.361+05:30ஆகா! எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் வந்திருக்கிறீ...ஆகா! எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் வந்திருக்கிறீர்கள்!! மிக்க மகிழ்ச்சி! ஆனால் தொடக்கத்தில், இன்னும் சில நாட்கள்தான் என்றும் அதன் பிறகு மீண்டும் வணிகப் பயணம் தொடங்கிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளீர்களே! எனில், வணிகப் பயணம் தொடங்கிவிட்டால் மீண்டும் பதிவு எழுதுவதை நிறுத்தி விடுவீர்களா? ஏன் ஐயா, கைப்பேசியிலிருந்து கூடப் பதிவுகள் இடலாமே! பெரிதாக வேண்டா, மாதத்துக்கு ஒன்று வெளியிடுங்களேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com