tag:blogger.com,1999:blog-4325862559039854671.post3256293133665339336..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்... (பகுதி 1)திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66036224871164068032012-11-23T00:50:55.012+05:302012-11-23T00:50:55.012+05:30வணக்கம்
தனபால் அண்ணா
நல்ல கருத்தை பகிர்ந்து கொண்...வணக்கம்<br />தனபால் அண்ணா<br /><br />நல்ல கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி,மிக மிக அருமை<br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83478912417481753122012-11-22T07:29:51.535+05:302012-11-22T07:29:51.535+05:30நன்றி DD அருமையான பாடல் வரிகள்
தொகுப்பும் பகுப்பும...நன்றி DD அருமையான பாடல் வரிகள்<br />தொகுப்பும் பகுப்பும்மனதிற்கு மிகவும் உவப்பு.<br />அது சரி எல்லாம் ஏட்டிலும்பாட்டிலும்தான் தான் இருக்கின்றன.படித்து,கேட்டு மகிழ <br /><br />நீர் எந்த உலகில் இருக்கின்றீர்?DD<br /><br />வீட்டிலும் நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை?<br /><br />கால்நடைகளை அடைத்து வைப்பதுபோல் முதியோர்களை அடைத்து வைக்கும் முதிரோரில்லங்கள்<br /><br />காசுக்கு கருணை காட்டுவதாக நடிக்கும் செல்வந்தர்களுக்கு செல்வந்தர்களால் நடத்தப்படும் காப்பகங்கள்<br /><br />பத்து மாதங்கள் அடை காத்த அன்னையே பெண் சிசுவேன்றால் குப்பை திட்டியில் வீசி எறிகின்றாள் இந்த உலகம் தன்னை தன் குடும்பத்தை <br />ஏசப்போகிறதே போகிறதே என்று அஞ்சி <br /><br />வரதஷினை கொடுமைக்கஞ்சி தாய்ப்பால் கொடுக்காமல் கள்ளி பால் கொடுத்து மறுநாள் அதன்மறைவிற்கு பால் ஊத்துகின்றாள் <br />இன்றும் நம் தமிழ்நாட்டில்<br /><br />நதிகளெல்லாம் கூவம் ஆகிவிட்டதற்கு யார் காரணம்?<br />எல்லாம் நாம்தான் காரணம்.<br />தனி மனிதன் தவற்றுக்கு வருந்தவேண்டும், திருந்த வேண்டும்.<br />அப்போதுதான் ஊரும்,உலகமும் திருந்தும். <br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-59798452801963097012012-10-19T14:47:47.387+05:302012-10-19T14:47:47.387+05:30வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறீர்கள். அருமையான த...வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறீர்கள். அருமையான தொகுப்பு. கிட்டத்தட்ட மறந்துவிட்ட பாடல்களை எல்லாம் நினைவுக்குக் கொணர்ந்துவிட்டீர்கள். நன்றி.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35456702904165004312012-10-07T17:25:42.524+05:302012-10-07T17:25:42.524+05:30அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே Anonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56611304662024332962012-09-30T19:10:48.325+05:302012-09-30T19:10:48.325+05:30பாடல் வரிகளும் திருக்குறள் விளக்கமும் அருமை! பல பா...பாடல் வரிகளும் திருக்குறள் விளக்கமும் அருமை! பல பாடல்களை கேட்டிருந்தாலும் வரிகளை இசை முழுங்கியிருக்கும். உங்கள் பதிவில் சிறப்பாக வரிகள் அறியமுடிகிறது. நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39225073250169584912012-09-30T18:02:17.188+05:302012-09-30T18:02:17.188+05:30சிறப்பு...சிறப்பு...
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலக...சிறப்பு...சிறப்பு...<br />நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79933254745934962492012-09-30T17:06:46.425+05:302012-09-30T17:06:46.425+05:30all r my fav sir.post is amazing like that white p...all r my fav sir.post is amazing like that white peacock.super sir there is one more song from godfather mother sentiment song "theeyil nanaintha thena"Studentsdrawingshttps://www.blogger.com/profile/11549315262732895442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-54753668953461466682012-09-30T11:33:41.200+05:302012-09-30T11:33:41.200+05:30தாயின் பெருமையை உரக்க உரைக்கும் பாடல் வரிகளும் அரு...தாயின் பெருமையை உரக்க உரைக்கும் பாடல் வரிகளும் அருமையான குறட்பகிர்வும் மனத்தை ஆட்கொண்டன. பகிர்வுக்கு நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61557727347268801922012-09-30T11:26:11.250+05:302012-09-30T11:26:11.250+05:30கிளி போல பேசு...
இளங்குயில் போல பாடு...
மலர் போல...கிளி போல பேசு... <br />இளங்குயில் போல பாடு... <br />மலர் போல சிரித்து... <br />நீ குறள் போல வாழு... <br />மனதோடு கோபம், <br />நீ வளர்த்தாலும் பாவம்... <br />மெய்யான அன்பே தெய்வீகமாகும்.<br /><br />அனைத்தும் அருமையான வரிகள்...<br />பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60802511189868524172012-09-30T03:34:52.396+05:302012-09-30T03:34:52.396+05:30தேடல் தொடரட்டும். எத்தனை முயற்ச்சியின் பின் வருகின...தேடல் தொடரட்டும். எத்தனை முயற்ச்சியின் பின் வருகின்ற உங்கள் பதிவுகள் மனதிலும் நன்றாகவே பதிகின்றது. அத்துடன் ஆழமாகப் பார்க்கத் தூண்டுகின்றது kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6897871520799167882012-09-29T10:46:16.505+05:302012-09-29T10:46:16.505+05:30கலக்கல்ஸ் கலக்கல்ஸ் JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9478627633571814612012-09-29T05:20:36.942+05:302012-09-29T05:20:36.942+05:30பாடல் வரிகள் அனைத்தும் கவிதை...
சுவாரஸ்யமான பதிவு:...பாடல் வரிகள் அனைத்தும் கவிதை...<br />சுவாரஸ்யமான பதிவு:)Anonymoushttps://www.blogger.com/profile/08577213393526087216noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85331997049101429172012-09-28T18:26:26.662+05:302012-09-28T18:26:26.662+05:30நியூ படத்தில் வரும் காலையில் தினமும் கண்விழித்தால்...நியூ படத்தில் வரும் காலையில் தினமும் கண்விழித்தால் என்ற பாடல் அருமைதான். தொகுப்பு அனைத்தும் நன்றாகவே உள்ளது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57594393162740418602012-09-28T13:44:28.835+05:302012-09-28T13:44:28.835+05:30நிறையத் தேடலுடன் கூடிய உங்கள் பாடல்கள் பற்றிய பதிவ...நிறையத் தேடலுடன் கூடிய உங்கள் பாடல்கள் பற்றிய பதிவு அருமை.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9906015471320800702012-09-28T07:58:53.884+05:302012-09-28T07:58:53.884+05:30நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பணிகள். நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பணிகள். PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19995883278608948962012-09-27T15:45:19.030+05:302012-09-27T15:45:19.030+05:30பாடல் வரிகளைக் காட்டிலும் தங்களின் எதிர்ப்பாடல் வர...பாடல் வரிகளைக் காட்டிலும் தங்களின் எதிர்ப்பாடல் வரிகள் கனமானவை; கருத்துச் செறிவு மிக்கவை.<br /><br />பாராட்டுகள் தனபாலன்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44691655505991434732012-09-27T12:00:06.611+05:302012-09-27T12:00:06.611+05:30அருமையான பதிவு.சிறப்பான பாடல்களின் தொகுப்பு.அழகான ...அருமையான பதிவு.சிறப்பான பாடல்களின் தொகுப்பு.அழகான குறள்.<br /> தொடருங்கள் தனபாலன் சார்.Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31799301886464853432012-09-26T18:13:50.561+05:302012-09-26T18:13:50.561+05:30புதுமையான முயற்சி.சிறப்பாக இருக்கிறதுபுதுமையான முயற்சி.சிறப்பாக இருக்கிறதுகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88743285918518300522012-09-26T12:20:51.370+05:302012-09-26T12:20:51.370+05:30புதுமையில் ஒளிந்து இருக்கும் பழமை
அருமை இவை அனைத்...புதுமையில் ஒளிந்து இருக்கும் பழமை <br />அருமை இவை அனைத்திலும் பொருந்தும் நண்பா <br /><br />மரபின் எச்சங்கள் இன்னும் நமக்குள் இருக்கிறது அதை சுத்தமாய் துடைத்து எறிவது சுலபம் இல்லை ........அதன் காரணமாகவே எல்லாவற்றிலும் சாயல் இருப்பதை உணர முடிகிறது ....உங்கள் பதிவு அதை வெளிபடுத்துகிறது தொடருங்கள் அருமையான பதிவை அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85411244104579833612012-09-26T10:27:52.370+05:302012-09-26T10:27:52.370+05:30அம்மாவைப்பற்றி அத்தனை பாடல்களும் இரத்தின முத்துக்க...அம்மாவைப்பற்றி அத்தனை பாடல்களும் இரத்தின முத்துக்கள்...தேர்ந்த கலெக்சன்...(14 )Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60780644106334918472012-09-26T08:56:52.493+05:302012-09-26T08:56:52.493+05:30அறியாத பாடல்கள் பல இருந்தன தேடினேன் கேட்டேன் ரசித்...அறியாத பாடல்கள் பல இருந்தன தேடினேன் கேட்டேன் ரசித்தேன்..............Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43195181958594156192012-09-26T07:15:31.497+05:302012-09-26T07:15:31.497+05:30வணக்கம்
அழகா
சொன்னீங்கவணக்கம்<br />அழகா<br />சொன்னீங்கமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64172053616626755092012-09-25T21:52:28.570+05:302012-09-25T21:52:28.570+05:30அருமை...அருமை...அருமை...அருமை...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75213672172533945272012-09-25T20:14:40.050+05:302012-09-25T20:14:40.050+05:30எவ்வளவு பாடல்களை சொல்லியிருக்கீங்க சார்? நிறையப் ப...எவ்வளவு பாடல்களை சொல்லியிருக்கீங்க சார்? நிறையப் பாடல்கள் கேட்டதில்லை. ஆனாலும் தெரிந்த பாடல்களின் தொகுப்பு அனைத்தும் அருமை.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66310729552169936832012-09-25T19:32:29.580+05:302012-09-25T19:32:29.580+05:30நல்ல பாடல்களின் தொகுப்பு.
வாழ்த்துக்கள்.நல்ல பாடல்களின் தொகுப்பு.<br />வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com