tag:blogger.com,1999:blog-4325862559039854671.post3062564787017826071..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: நீங்க மொத அமைச்சரானால்...?!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66637211777033465292019-08-13T14:49:17.952+05:302019-08-13T14:49:17.952+05:30Eppothum thaneththae, I mean unique, Irukkireer. ...Eppothum thaneththae, I mean unique, Irukkireer. Arumai...வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27686967309464826782019-02-13T22:18:19.237+05:302019-02-13T22:18:19.237+05:30கட்டுரை அருமை அண்ணா ...கட்டுரை அருமை அண்ணா ...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36979767476838700782018-11-20T18:00:14.899+05:302018-11-20T18:00:14.899+05:30மிகவும் அருமை ஐயா... நன்றி...மிகவும் அருமை ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89495816721981652542018-11-20T17:54:54.838+05:302018-11-20T17:54:54.838+05:3001) தலைமை என்றால் முன்நின்று செயலாற்றுவதோடு ஏனையோர...01) தலைமை என்றால் முன்நின்று செயலாற்றுவதோடு ஏனையோரை அரவணைத்துச் செல்லும் பணி தான். அதனைச் சரியாகச் செய்பவரே தலைவர்.<br /><br />02) மனிதன் தேவை ஏற்படும் வேளை தான் சிந்திக்கின்றான். சிலர் சிந்தித்தே செயலாற்றுவர். சிந்தித்தால் மட்டும் போதாது; நற்சிந்தனை வழி நற்பணியாற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயர் ஈட்டவும் வேண்டும்.<br /><br />03) நல்லவராக மட்டும் இருந்தால் போதாது. நல்ல பெயரோடு மட்டும் இருந்தால் போதாது. மக்கள் பணிக்காகத் தன்னைப் பங்கெடுக்கச் செய்தல் வேண்டும்.<br /><br />04) தேவை ஏற்படும் வேளை, தேடல் வலுக்கும்! அவ்வேளை தான் பிறர் சொல் கேட்பாங்க... அந்த நேரம் பார்த்து நல்லவற்றைப் புரிய வைக்கலாம்.<br /><br />05) கூட இருக்கிறவங்க புரிந்துணர்வுடன் இருக்கும் வேளை பெருமகிழ்ச்சி.<br /><br />06) எப்பவும் நல்லுறவுகளைப் பிரிக்கும் மூன்றாம் ஆள்கள் இருக்கலாம். புரிந்துணர்வுடன் உள்ள எவரும் பிரிய வாய்ப்பில்லையே!<br /><br />07) ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதாயினும் சூழலைச் சார்ந்து முடிவு எடுக்கத் தூண்டுமே!<br /><br />08) சொல் புத்தியும் கேட்காம, சுய புத்தியும் இல்லாம செயல்பட்டா புதை குழியில் விழலாம். சில வேளைகளில் பட்டுத் தெளிந்து திருந்தலாம். <br /><br />09) எந்தப் பொதுநலத்தின் பின்னும் தன் (சுய) நலம் இருக்கே! இருப்பினும் தன் (சுய) நலம் மிகையாக இருப்பின் தனித்த சூழலில் வாழ நேரிடும்.<br /><br />10) வாயால வடை சுடுகிற ஆள்கள் பெருகினாலும் செயல் வீரர்கள் இருக்கத்தானே செய்வர். செயல் வீரர்களையே மக்கள் நல்ல தலைவர்களாக ஏற்கின்றனர்.<br /><br />இவை யாவும் எனது சொந்த கருத்துகள். Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69063464823369316952018-11-18T14:41:47.598+05:302018-11-18T14:41:47.598+05:30தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு செயல் திறமை இல்ல...தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு செயல் திறமை இல்லையென்றால் நல்லவ்ராக, வல்லவராக, படித்தவராக , பண்புகள் நிரைந்தவராக எப்படி இருந்தாலும் செயல் வீரனை தான் உலகம் விரும்பும்.கர்மவீரர் காமராஜரை இப்படித்தான் விரும்பினார்கள் மக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84611597382081898762018-11-18T14:11:11.555+05:302018-11-18T14:11:11.555+05:3008. சுயநலம் ஒன்ரே பிரதானம் ஆகி விட்டால்
சுயநலம் ப...08. சுயநலம் ஒன்ரே பிரதானம் ஆகி விட்டால்<br /><br />சுயநலம் புகுந்து விட்டால் பொதுநலம் செயல்படாது.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57176508959977639242018-11-18T13:54:10.325+05:302018-11-18T13:54:10.325+05:3008. சொல்புத்தியும் சுயபுத்தியும் இல்லையென்றால் கஷ்...08. சொல்புத்தியும் சுயபுத்தியும் இல்லையென்றால் கஷ்டம் தான்.<br /><br />இரண்டும் இல்லையென்றால் வள்ளுவர் சொன்னபடியாவது கேட்க வேண்டும்.<br /><br />எப்பொருள் யார்யார்க் வாய் கேட்பினும் அப்பொருள்<br />மெய்பொருள் காண்பது அறிவு.<br /><br /><br /><br /><br /> <br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62182413270911713542018-11-18T11:10:52.018+05:302018-11-18T11:10:52.018+05:3007. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது
ஏட்டில் உள்ளத...07. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது<br />ஏட்டில் உள்ளதை படித்தால் மட்டும் போதாது அதை செயல்படுத்த வேண்டும் என்பதற்கு சொல்லப்பட்ட ஒரு பழமொழி.<br />391 வது குறள் தான் இதற்கு<br />கற்க கசடறக் கற்பவை கற்றபின்<br />நிற்க அதற்குத் தக.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71744349643618237832018-11-18T11:02:34.789+05:302018-11-18T11:02:34.789+05:3006. சூழ்ச்சிக்களை அறியும் திறன் வேண்டும்.
தலைமை ப...06. சூழ்ச்சிக்களை அறியும் திறன் வேண்டும். <br />தலைமை பொறுப்பில் இருப்பவர் எல்லோரிடத்திலும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள் தோறும் கண்டு கொள்ளல் வேண்டும். <br /><br />584 -குறள்.<br />வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதவர் என்றாங்கு<br />அனைவரையும் ஆராய்ந்து ஒற்று.<br />தலைமை பொறுப்பில் இருக்கும் எல்லோருக்கும் பொறுந்தும்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-82668421939113809772018-11-18T10:43:23.313+05:302018-11-18T10:43:23.313+05:3005. கூடவே இருப்பவர்களை கவனமாய் பார்த்துக் கொள்ள வே...05. கூடவே இருப்பவர்களை கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும்.<br /><br />818 வது குறளில் சொல்வது போல் நாம் செய்யும் செயலைச் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு நீக்கி விட வேண்டும்<br /><br />ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை<br />சொல்லாடார் சோர விடல்.<br /><br />- குறள் 818<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65080242372601364292018-11-18T10:35:48.641+05:302018-11-18T10:35:48.641+05:3004. 648 வது குறளே இதற்கும் பொருந்தும் என்று நினைக்...04. 648 வது குறளே இதற்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86091104205901699892018-11-18T10:33:15.051+05:302018-11-18T10:33:15.051+05:3003. நல்லவராக மட்டும் இருந்தால் போதாது வல்லவராகவும்...03. நல்லவராக மட்டும் இருந்தால் போதாது வல்லவராகவும் இருக்க வேண்டும்.<br />விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது<br />சொல்லுதல் வல்லார்ப் பெறின்<br />-குறள் 648.<br />நல்லவராக இருந்தால் மட்டும் போதாது தான்.<br /> சொல்லும் நல்ல விஷயங்களை சொல்லும் காரியங்களை வரிசைப்படிக் கோர்த்து இனிமையாக எடுத்துக் கூற வல்லவரைப் பெற்றால் இவ்வுலகம் விரைந்து அவற்றை ஏர்றுக் கொள்ளும்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17222276814119564142018-11-18T10:22:36.740+05:302018-11-18T10:22:36.740+05:302. சிந்தித்தால் மட்டும் போதாது அதை செயல்படுத்த வே...2. சிந்தித்தால் மட்டும் போதாது அதை செயல்படுத்த வேண்டும்.<br />சிந்தித்து செயல் படும் போது அதை நல்ல படியாக முடிக்க பொருள், கருவி, காலம், செயல்முறை,இடம் என்ற ஐந்தையும் ஆராய்ந்து செயலை முடிக்க வேண்டும்.<br /><br />பொருள்கருவி, காலம் வினை இடனோ டைந்தும்<br />இருள் தீர எண்ணிச்செயல்<br />குறள்- 675.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35974960023454714272018-11-18T10:06:30.593+05:302018-11-18T10:06:30.593+05:30முதலில் தலைமை பொறுப்புக்கு ஆளுமை திறமை வேண்டும்.
...முதலில் தலைமை பொறுப்புக்கு ஆளுமை திறமை வேண்டும்.<br /><br />//இதனை, இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து, <br />அதனை அவன்கண் விடல்///<br />-குறள் 517<br />எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று இல்லாமல் வேலைகளை பிரித்து கொடுக்க வேண்டும், அதுவும் யார் அந்த வேலையை சிறப்பாக முடிப்பார்கள் என்ற திறன் இருக்க வேண்டும்<br />தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83073752304741458972018-11-18T09:57:55.296+05:302018-11-18T09:57:55.296+05:30முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பதிவை ...முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.<br />இந்த பதிவை பார்க்கவே இல்லை. இன்று தான் பார்த்தேன்.<br />திருக்ககுறளை படிக்க வைக்க அருமையான பதிவு.<br />விடைகளை சரிப்பார்க்க வள்ளுவர் முகவரியும் கொடுத்து இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.<br /><br />எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.<br />வாழ்த்துக்கள் உங்களுக்கு.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86106297955012179662018-11-17T19:22:55.876+05:302018-11-17T19:22:55.876+05:30திருவள்ளுவரை இணைத்து புதிய சிந்தனை. இந்த வழியில் ச...திருவள்ளுவரை இணைத்து புதிய சிந்தனை. இந்த வழியில் சிந்திப்பது ஒரு சுய பரிசோதனை போல் தெரிகிறது.iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85346214819127217402018-11-17T16:39:54.285+05:302018-11-17T16:39:54.285+05:30Me... ஹாய் உறவுகளே...
மாண்புமிகு DD: யாரங்கே..
M...Me... ஹாய் உறவுகளே... <br />மாண்புமிகு DD: யாரங்கே.. <br />Me... நான்தான் அவைத்தலைவா<br />GM sorry CM மீசைக்காரர்: நான்தான்னா? <br />Me... நான்தான்னா நான்தான். <br />கோடாலி மீசை: அதான் யாருய்யா. <br />Me... நான் அன்பே சிவம் மன்னா<br />கோ மி:இத்தன நாளா எங்கே காணோம். <br />Me: வந்துட்டேன்னு ஷொல்லு. திரும்ப வந்துட்டேன்னு ஷொல்லுன்னு ஒரு பயணக்குறிப்பு.. <br />மீசை:இப்ப என்ன சொல்றீங்க.. <br />Me: ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு. <br />எங்க ஊரிலிருந்து இங்க வந்து பாத்துட்டு திரும்பி.. மீசை: ம்ம்ம். Me: போறேன்னு ஷொல்லிட்டு போகத்தான் வந்தேன்.<br />மீசை:ஓடிப்போ...அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7194218852282220792018-11-17T10:47:54.136+05:302018-11-17T10:47:54.136+05:30முதலில் சொன்ன கருத்துகளில் பாரப்ட்சம் பார்க்கக் கூ...முதலில் சொன்ன கருத்துகளில் பாரப்ட்சம் பார்க்கக் கூடாது என்பதற்கு நடுவு நிலைமை அதிகாரத்தில் இருக்கு….<br />அப்புறம்…அமைச்சர் சுற்றியுளவர்கள் சொல்லும் நல்லவற்றைக் கேட்டலுக்கு குறள் 448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் <br />கெடுப்பாரிலானுங்க் கெடும்<br />3 வது நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. செயல்படுத்தும் போது கொஞ்சம் சமயோசிதமாகச் செயல்படும் திறன் வேண்டும். அன்னம் போன்று பிரித்தெடுக்கும் திறன்……வின் வின் சிச்சுவேஷன் புத்திசாலித்தனம் வேண்டும்…<br />அதான் மேய்ச்சுக் கட்டும் திறன் <br /><br />மற்றவங்களுக்குத் தன் நல்ல சிந்தனைகளைப் புரிய வைக்கும் திறன். <br />ரொம்பக் கஷ்டமான விஷயம். அதற்கான அலைவரிசை உடையவர்கள் தலைவனைச் சுற்றியிருந்தால் மட்டுமே அது சாத்தியம். எளிது. அதுவும் இக்கால தலைவர் பதவிக்கு ரொம்பவே கடினம்……..ஹா ஹா ஹா..<br />டிடி என் சிற்றறிவிற்கு எட்டிய வரை<br />குறள் 384, 385, 390, 448, 528, 547, 581…583 ஒற்றர்கள் எவ்வளவு அவசியம் என்பது…..இது நாட்டு நலன் அறியவும் சூழ்ச்சிகளை முறியடிக்கவும் …என்றும் எடுத்துக் கொள்ளலாமோ…<br />குறள் 530 மிக மிக யோசிக்க வைக்கிறது….அதாவது அரசன்/தலைவனை விட்டுப் காரணம் இல்லாமல் பிரிந்தவன் மீண்டும் ஏதோ ஒரு காரிய காரணத்திற்காக வந்தால் அவனுக்கு அந்தக் காரியத்தைச் செய்து கொடுத்து அவனை ஏறுக்கொள்வதை ஆராய்ந்து செய்யணும் என்று சொல்வது இப்போதய அரசியலை நினைக்க வைத்தது…<br />இன்னும் இருக்கு மற்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்லலை...<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72621147143345273562018-11-17T08:37:57.864+05:302018-11-17T08:37:57.864+05:30தலைவன் ஒரு சில சமயங்களில் எல்லோரையும் திருப்திப் ப...தலைவன் ஒரு சில சமயங்களில் எல்லோரையும் திருப்திப் படுத்த முடியாது. எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்கவும் முடியாது. அப்படி எடுக்க நினைத்தால் எல்லோரையும் திருப்திப்படுத்த நினைத்தால் கண்டிப்பாக பல நல்ல விஷயங்களிலும் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய நிலை வரும். அப்படியான தருணங்களில் தலைவன் எதிர்ப்பே வந்தாலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல்ல விஷயத்தில் உறுதியோடு நிற்க வேண்டும்...அதில் சமரசம் கூடாது<br /><br />மற்றொன்று தலைமைப் பொறுப்பு...தலைவன் என்பவன் நிர்வாகி. எனவே தலைமையின் கீழ் பல துறைகள் வரும்...ஒவ்வொரு துறைக்கும் உள்ள தலைவன் அல்லது அதைத் தொகுத்துக் கொடுக்கும் அமைச்சர் சொல்லும் கருத்துகலை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளில் குறைகள் இருந்தால் அதைக் களைய வேண்டும்...முடிவுகளில் தோல்வி கண்டால் அதன் பொறுப்பை (அது அவர் கீழ் வரும் யாருடைய தவறாக இருந்தாலும்) ஏற்றுக் கொள்ளும் பண்பு வேண்டும். புகழுரைகளை ஏற்பது போல் தவறுகளை ஏற்கும் பொறுப்பும் வேண்டும். பொறுப்பை ஏற்றால் மட்டும் போதாது அதைச் சரி செய்ய வேண்டும் செயல்படுத்த வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்...இதுவும் மிக முக்கியம்.<br /><br />இதில் இரண்டாவது கேள்விக்கான விடையும் இருக்கு என்று தோன்றுகிறது....<br /><br />நல்லவராக அதாவது தனிப்பட்ட நபராக நல்ல சிந்தனைகள் உடையவராக் இருக்கலாம் ஆனால் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் அப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அவர்களையும் மேய்ச்சுக் கட்டி நல்ல சிந்தனைகளைச் செயல்படுத்தும் திறன் வேண்டும்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13964673336703761222018-11-17T08:16:39.286+05:302018-11-17T08:16:39.286+05:30அருமை... இன்னும் விளக்கங்களை வாசிக்க காத்திருக்கிற...அருமை... இன்னும் விளக்கங்களை வாசிக்க காத்திருக்கிறேன் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80237347366197995452018-11-17T06:56:09.039+05:302018-11-17T06:56:09.039+05:30டிடி சகோ....அன்றே படித்து முதலில் ஒரு டோக்கன் கமென...டிடி சகோ....அன்றே படித்து முதலில் ஒரு டோக்கன் கமென்ட் போட்டுவிட்டேன் ஹா ஹா ஹா...<br /><br />ஏனென்றால் இது டக்கென்று பதில்கள் சொல்ல முடியாது...நானும் ஒரு சின்ன பணி செய்து கொண்டிருப்பதால் நிதானமாகச் சொல்லலாம் என்று விட்டேன்...யாருடைய பதிலும் முழுதாக நான் வாசிக்க வில்லை...<br /><br /> தலைமை என்பது லீடராக இருக்க வேண்டும்..பாஸாக இருக்கக் கூடாது. முதலில் ஒரு கருத்தை மட்டும் வைத்து விட்டு மீண்டும் வருகிறேன்...<br /><br />தலைமைக்கு முதலில் ஒரு நல்ல அமைச்சர்...அன்று அரசனுக்கு நல்ல அமைச்சர் இருக்க வேண்டும் என்று சொல்வது போல இருக்க வேன்னும். <br /><br />சின்ன உதாரணம்...வீட்டு தலைவனையே எடுத்துக் கொள்வோம்...தலைவனுக்கு பல சமயங்களில் பல விஷயங்களில் புத்திசாலித்தனமாக விவேகத்துடன் ஆலோசனை சொல்லுவது மனைவிதான். தலைவன் என்னதான் தலைவனாக முடிவு எடுக்கும் அதிகாரத்துடன் இருந்தாலும் மனைவியுன் கலந்தாலோசித்து அந்த கருத்துகளையும் மனதில் கொண்டு முடிவு எடுத்தால் நல்லது. பெண்கள் பொதுவாகவே பல விதங்களில் ஆராய்ந்து முடிவு எடுப்பவர்கள்...ஸோ மனைவியை மந்திரி என்று எடுத்துக் கொள்ளலாமா? <br /><br />வீட்டுத் தலைவன் ஆணவத்துடன் ஏகாதிபத்திய அதிகாரத்துடன் இருந்தால் அந்தக் குடும்பமே தத்தளிக்கும்...அது போலத்தான் நாடும்...பல உதாரணங்கள் சொல்லலாம் ஆனால் வேண்டாம் இங்கு...<br /><br />அதே போன்று அரசனுக்கும் ஒரு நல்ல மந்திரி தேவை. விவேகமுள்ள முத்திசாலித்தனமான, சமயோசித புத்தி உள்ள ஒரு மந்திரி தேவை. அப்போதுதான் அரசன் அதாவது தலைவன் மிளிர முடியும்...நல்ல முடிவுகள் எடுக்க முடியும். பல சரித்திரங்கள் சொல்லுவது அரசன் மந்திரியின் ஆலோசனைகளைப் புறக்கணித்ததால்ல் வீழ்ந்தது பற்றி...<br /><br />நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அக்பர் அவையில் பீர்பால், கிருஷ்ணதேவராயர் அவையில் தெனாலிராமன் சாதுர்யம், சமயோசித ஆலோசனைகள்....<br /><br />இப்படி ஒருவர் தலைவனுக்கு அருகில் இருக்க வேண்டும். <br /><br />அதைக் கேட்கும் நல்ல தன்மையுள்ள தலைவனாக இருக்க வேண்டும்.<br /><br />சுயநலம் அற்ற, நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே போன்று அதாவது தன் குடும்பத்தாருக்கு மட்டும் நன்மை நினைக்கும் தனக்கு வேண்டியவர்களுக்கு ஸ்பெஷலாக கவனிப்பது போன்ற குணங்கள் அற்ற தலைவனாக இருக்க வேண்டும். சரி இதை விவரிப்பதை விட காமராசர், ஓமந்தூர், கக்கன் போன்றவர்களைச் சொல்லலமா?<br /><br />அடுத்த கேள்விகளுக்கு வரேன்...<br /><br />கீதா<br /><br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75784417418286122622018-11-16T22:28:42.937+05:302018-11-16T22:28:42.937+05:30கேள்வியெல்லாம் படிச்சேனா.. எனக்கு இப்பிடித்தான் தோ...கேள்வியெல்லாம் படிச்சேனா.. எனக்கு இப்பிடித்தான் தோணுது.. தாடித்தமிழரு கோச்சுக்கிட்டாலும் பரவாயில்லே!<br /><br />1. தலை மிஸ்ஸாயிடாம பாத்துக்கணும்.<br />2. அப்பிடி நான் சொன்னேனா?<br />3. எப்படிப் போதும்? காரியத்தையெல்லாம் யாரு செய்யறது?<br />4. முயற்சிதான் செய்யணும். முயற்சி திருவினையாக்கும்னு யாரோ பெரியவரு சொன்னதா சொல்றாங்களே..<br />5. குழிபறிக்காம இருக்கணும்..<br />6. அட! அதுக்குல்லாம் பயந்தா தலைமை தாங்க முடியுமா!<br />7. கறிக்கு உதவாதுதான். அதுக்காக கூட்டு செய்யலாம்னா ஐடியா போடறது?<br />8. சே! அதுக்குல்லாம் செயல்பாடுன்னா பேரு?<br />9. ஒழிச்சிக்கட்டிறவேண்டியதுதான்..<br />10. மொத அமைச்சரானா என்ன? ரெண்டாவது அமைச்சரானா என்ன? சாதிச்சுக்காட்டறதுதானே முக்கியம்.. என்ன நா சொல்றது?<br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-82205115965970370262018-11-15T17:45:51.746+05:302018-11-15T17:45:51.746+05:30அருமை அம்மா...
சில பதில்கள் இடம் தான் மாறியுள்ளன....அருமை அம்மா...<br /><br />சில பதில்கள் இடம் தான் மாறியுள்ளன... உதாரணமாக ஆறாவது உள்ள பிரித்தாளும் சூழ்ச்சி மூன்றாவதில் வரும்... நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86737685149521868772018-11-15T15:41:07.251+05:302018-11-15T15:41:07.251+05:30உங்களுடைய இந்த பத்து கேள்விகளை முன்பே படித்தேன். ப...உங்களுடைய இந்த பத்து கேள்விகளை முன்பே படித்தேன். பதில்களை கொஞ்சம் சிந்தித்து விட்டு எழுதலாம் என்று விட்டதில் அதிக நாட்களாகி விட்டது. நீங்கள் திருக்குறள் மூலம் பதிலை எதிர்பார்ப்பீர்கள். நான் எனக்குத் தெரிந்த வரை எழுதுகிறேன். <br /><br />1. ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணம், தீர்க்கதரிசனம். இன்றையிலிருந்து இன்னும் பத்து வருடத்தில் என்னவிதமான மாறுதல்கள் நிகழும் என்று கணிக்கத் தெரிந்தால் மட்டுமே நீண்ட கால திட்டங்களை தீட்ட முடியும். இதற்கு கடந்த காலத்தில் எப்படி இருந்தோம் என்று அறிந்திருப்பதும் அவசியம். <br />மிக முக்கியமான ஒரு குணம் எல்லோராலும் சுலபமாக அணுகக்கூடியவனாக,தரையில் காலூன்றி நிற்பவனாக இருக்க வேண்டும்.<br /><br />2. சிந்தித்தால் மட்டும் போதுமா? நிச்சயமாக போதாது, தன் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை செயல்படுத்தக்கூடியவர்களை தேடி கண்டுபிடிப்பதும், அப்படி கண்டுகொண்டவர்களில் எந்த வேலையை யாரிடம் விட வேண்டும் என்று தெரிந்து அதை செயல்படுத்துவதும் அவசியம்.<br /><br />3. ஒரு தலைவன் முழுக்க முழுக்க நல்லவனாக இருக்க முடியாது. ஏனென்றால் அவனுக்கு கீழ் இருப்பவர்களுக்கு அவனிடத்தில் கொஞ்சம் பயம் வேண்டும் அப்பொழுதுதான் சரியாக நிர்வாகம் செய்ய முடியும். மேலும் எதிரிகளை சமாளிக்க வேண்டுமே.<br /><br />4. அறிஞர் பெருமக்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் இவனுடைய நல்ல தன்மையை மக்களுக்கு கடத்துவார்கள்.<br /><br />5. கூட இருப்பவர்கள் அவனை புரிந்து கொண்டு நடப்பவர்களாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் செயல்பாடுகளால் தலைவனுக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கும், மக்களுக்கும் இடையில் திரை விழுந்து வீடக் கூடாது. <br /><br />6. சூழ்ச்சிக்கு ஆளாகாமல் இருப்பதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. ஒன்று செய்யலாம் யாரையும் முழுமையாக நம்பாமல் இருந்தால் சுலபமாக ஏமாற முடியாது. இதற்கு கொஞ்சம் பிரித்தாளும் சூழ்ச்சி தெரிய வேண்டும். இதனால்தான் சொன்னேன், தலைவன் என்பவன் முழுமையாக நல்லவனாக இருக்க முடியாது என்று. <br /><br />7. இதற்குத்தான் முதல் கேள்விக்கான பதிலிலேயே தரையில் கால் ஊன்றி நிற்க வேண்டும் என்றேன்.<br /><br />8.கடைசி வரை போஸ்டர் ஒட்டிக்கொண்டு, தலைவர் வாழ்க என்று கோஷமிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.<br /><br />9. தலைவனாவதற்கு எல்லா தகுதிகளும் பெற்று, சுயநலமியாகி விட்டால் மக்கள் பாடு திண்டாட்டம்.<br /><br />10. வாயில் வடை சுடுவதா? நாம் நல்ல தலைவனுக்குரிய இலக்கணங்களை பேசிக் கொண்டிருக்கிறோம், எனவே இந்த கேள்விக்கே இடம் இல்லை. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71843701244527802592018-11-15T12:44:27.781+05:302018-11-15T12:44:27.781+05:30திருவள்ளுவரின் முகவரி....அருமையான சிந்தனை. திருவள்ளுவரின் முகவரி....அருமையான சிந்தனை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com