tag:blogger.com,1999:blog-4325862559039854671.post2995923704877790389..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20466928700210458622017-01-29T09:28:48.097+05:302017-01-29T09:28:48.097+05:30டி டி..உருப்படியான பதிவு..டி டி..உருப்படியான பதிவு..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67589585025778491432014-02-27T05:32:28.645+05:302014-02-27T05:32:28.645+05:30சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்துமே அருமை தனபாலன்.சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்துமே அருமை தனபாலன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5973281349123028802014-02-25T08:01:48.671+05:302014-02-25T08:01:48.671+05:30 கஞ்சத்தனம் என்பது வேறு... சிக்கனம் என்பது வேறு
உண... கஞ்சத்தனம் என்பது வேறு... சிக்கனம் என்பது வேறு<br />உண்மையான வார்த்தைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72865321735383689052014-02-17T21:11:15.465+05:302014-02-17T21:11:15.465+05:30எம்புட்டு நாளா உங்க ப்ளாக தேடறேன் ... இன்னைக்கு தா...எம்புட்டு நாளா உங்க ப்ளாக தேடறேன் ... இன்னைக்கு தா சிக்கிருக்கு ... அசத்தலா இருக்கு ... சும்மா கலக்குறிங்க சகோ ...<br />எழுத்து பணி ...இனிதே தொடர வாழ்த்துக்கள் ...!!!ஜெயசரஸ்வதி.திhttps://www.blogger.com/profile/04716799906807174251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6126245042872856022014-02-08T21:34:59.055+05:302014-02-08T21:34:59.055+05:30வணக்கம்
அண்ணா.
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்க...வணக்கம்<br />அண்ணா.<br /><br />வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் <br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71362162750287695382014-02-04T05:34:06.193+05:302014-02-04T05:34:06.193+05:30அவர் தான் பெரியார் எனும் பாடல் தான் நினைவுக்கு வரு...அவர் தான் பெரியார் எனும் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.அருமையான பயனுள்ள பதிவு மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62695424491672186212014-02-03T21:52:21.528+05:302014-02-03T21:52:21.528+05:30அருமையான பாடல்கள், பெரியாரின் தாராளம்,(கல்விசாலைக்...அருமையான பாடல்கள், பெரியாரின் தாராளம்,(கல்விசாலைக்கு நிதி) சிக்கனம் பற்றி எல்லாம் அருமையாக சொன்னீர்கள்."தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்"<br />என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவில் பெரியார் அவர்கள் சொன்ன இந்த தண்ணீர சிக்கன அறிவுரையை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை அல்லவா!<br />வாழ்த்துக்கள்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71000287178484830022014-02-03T06:13:19.220+05:302014-02-03T06:13:19.220+05:30சொந்தக்காசில் மாலை வாங்கிப்போட்டுக்கொள்ளும் ஆசாமிக...சொந்தக்காசில் மாலை வாங்கிப்போட்டுக்கொள்ளும் ஆசாமிகளுக்கு மத்தியில் மாலைக்கு ஆகும் செலவை காசாக கேட்டுவாங்கிய மகான் அல்லவா பெரியார்?<br /><br />சிக்கனம் என்பது பணத்தில் மட்டுமன்று. நாம் உபயோகிக்கும் ஒவ்வொன்றிலும் இருக்கவேண்டும். காகிதம், தண்ணீர், உணவு, எரிபொருள், மின்சாரம் என்று எதிலும் சிக்கனமாயிருக்க எங்களுக்குக் கற்றுத்தந்தவர் எங்கள் மாமனார். இன்றைய தலைமுறையினர் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு. மிக்க நன்றியும் பாராட்டும் தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62513594549559432332014-02-02T21:29:40.414+05:302014-02-02T21:29:40.414+05:30எதிர் காலத்திற்கான சவால்களை
சமாளிக்கும் வழிகளை தே...எதிர் காலத்திற்கான சவால்களை <br />சமாளிக்கும் வழிகளை தேடும் ஒரு தரமான நல்ல பதிவு..<br />வாழ்த்துக்கள் அண்ணாKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75291893881318595192014-02-02T09:51:15.030+05:302014-02-02T09:51:15.030+05:30தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் மட்டுமல்ல எக் கணமும்...தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் மட்டுமல்ல எக் கணமும் என்பதை வலியுறுத்தும் பதிவு டைட்டில் சூப்பர் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12458043470803194822014-02-02T06:29:45.411+05:302014-02-02T06:29:45.411+05:30பலபேரும் சிக்கனக்காரர்களை கஞ்சன் என்றே கிண்டல் செய...பலபேரும் சிக்கனக்காரர்களை கஞ்சன் என்றே கிண்டல் செய்து அருமையானதொரு பழக்கத்தை கைநழுவ விடுகின்றனர்.<br /><br />தண்ணீர் பற்றிய எச்சரிக்கை காலத்துக்கேற்ற அத்தியாவசியம்.<br /><br />பல நல்ல திரைப் பாடல்களின் வரிகளை மனசேற்றி கூடுதல் நலம் பயக்கிறீர்கள் அண்ணா! எழுதியவர்களின் பெயரையும் முடிந்தால் குறிப்பிடலாமே. நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24511256503419813502014-02-01T22:38:04.070+05:302014-02-01T22:38:04.070+05:30பெரியார் நவின்ற பெருவார்த்தை உண்டால்
விரிவாகும் உ...பெரியார் நவின்ற பெருவார்த்தை உண்டால் <br />விரிவாகும் உள்ளம் விரைந்து !<br /><br />வழமைபோல் அர்த்தமுள்ள பதிவு தனபாலன் சார் <br />இனிய வாழ்த்து வாழ்க வளமுடன் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10939115663728009902014-02-01T10:12:01.076+05:302014-02-01T10:12:01.076+05:30தண்ணீர் - இப்பொழுதே எங்களிடம் இருந்து களவாடத் தொடங...தண்ணீர் - இப்பொழுதே எங்களிடம் இருந்து களவாடத் தொடங்கி விட்டார்கள். போத்தல் தண்ணீர் வியாபாரத்தை / ஏற்றுமதியை நிறுத்துவது தண்ணீரை சேமிப்பதன் முக்கிய படிகளில் ஒன்று.Anonymoushttps://www.blogger.com/profile/11885764800564465821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58182535971736400172014-01-31T23:56:52.647+05:302014-01-31T23:56:52.647+05:30மிக அவசியமான சிறப்பான பதிவு.
பள்ளிகளிலேயே பிள்ளை...மிக அவசியமான சிறப்பான பதிவு. <br /><br />பள்ளிகளிலேயே பிள்ளைகளுக்குப் பயிற்றுவிக்கவேண்டிய தலையாய பிரச்சனைகளுள் ஒன்று.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56167038858476584522014-01-31T16:05:35.395+05:302014-01-31T16:05:35.395+05:30நல்லா சொன்னீர்கள். இந்தக் கட்டுரையை படித்த பின் தண...நல்லா சொன்னீர்கள். இந்தக் கட்டுரையை படித்த பின் தண்ணீர் என்றால் உங்கள் நினைவும் கூடவே வரும். இப்பவே ஒரு லிட்டர் தண்ணீர் 12/- ரூபாய். இனி நெய் விற்கும் விலைக்கு வந்துவிடுமோ? கவனமாக செலவழிக்காவிட்டால், நமது அடுத்தடுத்த தலைமுறை தண்ணீர் இல்லாமல் தவிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால், நிதானமாக செலவழிப்போமா?<br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20653493350869129702014-01-31T08:54:56.693+05:302014-01-31T08:54:56.693+05:30அருமையான பாடல் வரிகள். தண்ணீர் சிக்கனம் பற்றிய விழ...அருமையான பாடல் வரிகள். தண்ணீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு உடனடியாக ஏற்பட வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73909816303010394782014-01-30T19:49:21.354+05:302014-01-30T19:49:21.354+05:30தண்ணீர் சிக்கனம்! தேவை இக்கணம்! இதை அருமையாக பெரிய...தண்ணீர் சிக்கனம்! தேவை இக்கணம்! இதை அருமையாக பெரியாரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளோடும் சிறப்பான பாடல்வரிகளோடும் பகிர்ந்தமை அருமை! நெய்யா இருந்தா ஊத்துவியா? அருமையா கேட்டிருக்கிறார் பெரியார்! அவரின் சில கருத்துக்களோடு மாறுபட்டாலும் இந்த கருத்தோடு ஒத்துப்போகிறேன்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77945734321204403422014-01-30T17:01:51.457+05:302014-01-30T17:01:51.457+05:30மிகவும் அருமை மிகவும் அருமை Informationhttps://www.blogger.com/profile/10826996171001086881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27886065153858952152014-01-30T12:51:49.223+05:302014-01-30T12:51:49.223+05:30பெரியார் பற்றி அறியப்படாத செய்திகளையும், அவசியமான ...பெரியார் பற்றி அறியப்படாத செய்திகளையும், அவசியமான தகவல்களையும் துள்ளலான நடையில் தந்தமைக்கு நன்றிநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91910780695990506752014-01-30T12:47:09.812+05:302014-01-30T12:47:09.812+05:30தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் எனும் கருத்தை அருமைய...தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் எனும் கருத்தை அருமையாக விளக்கி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58414653876136862862014-01-30T10:11:48.430+05:302014-01-30T10:11:48.430+05:30சுவையான கட்டுரை..பெரியார் பற்றிய கருத்துகள் இன்றைய...சுவையான கட்டுரை..பெரியார் பற்றிய கருத்துகள் இன்றைய சமூகத்துக்கு தேவை, அவரைப் பற்றி தெளிவாய் சொன்னீர்கள் ..நன்றி..படைப்பாளிhttps://www.blogger.com/profile/02363969479377193164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91464672732587282212014-01-30T08:36:04.061+05:302014-01-30T08:36:04.061+05:30Nice article Baalan sir.Nice article Baalan sir.Dharzhahttps://www.blogger.com/profile/15057081222260515750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-53613238031188714772014-01-30T07:10:24.434+05:302014-01-30T07:10:24.434+05:30தண்ணீர் சிக்கனம்.....
தேவை இக்கணம்....
சிறப்பாய்...தண்ணீர் சிக்கனம்.....<br /><br />தேவை இக்கணம்....<br /><br />சிறப்பாய் சொன்னீர்கள் தனபாலன். ஒவ்வொருவரும் தண்ணீர் சேமித்தால் நல்லது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5458640760571244252014-01-30T00:48:36.759+05:302014-01-30T00:48:36.759+05:30சிக்கனம் அதிலும் மிகத்தேவையான நீர்ச்சிக்கனம் பற்றி...சிக்கனம் அதிலும் மிகத்தேவையான நீர்ச்சிக்கனம் பற்றி எழுதியதோடு, பெரியாரின் சிக்கனம் பற்றிச் சரியாக எழுதி, சினிமாப் பாட்டுகளையும் பொருத்தமாச் சேர்த்தெழுதி... எப்புடீ...? அசத்துறீங்க அய்யா.. அருமை (உங்கள் வாசகர் எண்ணிக்கை பார்த்தால் என்காதில் புகை, உங்கள் எழுத்துவண்ணம் பார்த்தால் என் கையில் புண்! என்ன செய்ய? நல்லாயிருங்க...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74924858357038582014-01-29T22:27:15.570+05:302014-01-29T22:27:15.570+05:30அன்பின் திரு தனபாலன்,
உண்மைதான். சிக்கனமும், கஞ்ச...அன்பின் திரு தனபாலன்,<br /><br />உண்மைதான். சிக்கனமும், கஞ்சத்தனமும் வேறு வேறுதான்.. நல்ல இடுகை. வாழ்த்துகள்.<br /><br />அன்புடன்<br />பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.com