tag:blogger.com,1999:blog-4325862559039854671.post2929213588451665279..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: எது நாகரீகம்...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43757147509129078702014-07-28T16:03:44.018+05:302014-07-28T16:03:44.018+05:30தனது தேவைக்கு மேல் பொருட்கள் வைத்திருப்பவன் திருடன...தனது தேவைக்கு மேல் பொருட்கள் வைத்திருப்பவன் திருடன் என்ற மகாத்மாவின் சொற்களுக்கு ஏற்ப வாழ்க்கை நடத்தில் திரு தென்கச்சி அவர்கள் எல்லோருக்கும் முன் உதாரணமாக ஜொலிக்கிறார்.<br />எங்களுடன் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, பாராட்டுக்கள். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5981528110939789932014-07-24T00:01:50.921+05:302014-07-24T00:01:50.921+05:30மிக மிக அருமை!!! வலைப்பதிவு உலக DD :)மிக மிக அருமை!!! வலைப்பதிவு உலக DD :)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64851489164964511242014-07-19T22:05:09.079+05:302014-07-19T22:05:09.079+05:30வணக்கம் திரு. டிடி அண்ணா..
அற்ப்புதமான சிந்தனையுட...வணக்கம் திரு. டிடி அண்ணா..<br /><br />அற்ப்புதமான சிந்தனையுடன் அட்டகாசமான பகிர்வை தந்தமைக்கு மிக்க நன்றி'ணா.. <br /><br />காந்திஜி அவர்கள் சொன்ன கருத்து, இக்கால தலைமுறையினருக்கு நச்சென்று பொருந்தும்.. <br /><br />ஆடம்பரம் பற்றி நான் படித்த ஒரு சிறு வேறுபாட்டை தங்களிடம் இங்கு பகிர்கிறேன் திரு. டிடி அண்ணா.. <br /><br />கோடை விடுமுறைக்கு ரஜினி இமயமலை போனா அது எளிமை.. அதுவே நாம போனா அது ஆடம்பரம்..இது தான் வித்தியாசம்.. (Henry FORD பற்றி படித்ததும் நினைவிற்க்கு வந்தது'.. )...:)<br /><br /><br />Vignesh L'Narayanhttps://www.blogger.com/profile/03335115358280218962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47908682739237904762014-07-18T10:26:34.600+05:302014-07-18T10:26:34.600+05:30பழந்தமிழர் நாகரீகம் அனைத்து வித வாழ்வியல் கோட்பாடு...பழந்தமிழர் நாகரீகம் அனைத்து வித வாழ்வியல் கோட்பாடுகளையும் அனுசரித்துதான் இருந்திருக்கிறது. திருமணம் கூட அப்படி ஒரு நிகழ்வாகத்தான் இருந்திருக்கிறது. திருமண வீடு,சொந்த பந்தங்கள் எல்லாம் ஒன்றாய் கூடி, ஒரு வாரமோ பத்து நாளோ சேர்ந்து இருந்து கொண்டாட்டமாக அந்த நிகழ்வை எடுத்துச் செல்லும் ஒரு சந்தர்ப்பமாகவே திருமணங்கள் இருந்திருக்கின்றன. ஒரு ஜோடியை சேர்த்துவைக்கும் நிகழ்வில், பல புதிய ஜோடிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இப்போது அப்படியா இருக்கிறது?<br />நேரம் கிடைத்தால் எனது வலைப்பதிவிற்கும் வாருங்கள். <br />http://muthuramsrinivasan.blogspot.in<br />நன்றி.Muthuram Srinivasanhttps://www.blogger.com/profile/01108455801987037415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73258259425780142522014-07-15T13:32:24.112+05:302014-07-15T13:32:24.112+05:30தென்கச்சி அவர்கள் பற்றி சொன்ன விஷயம் புதிது. தேவைக...தென்கச்சி அவர்கள் பற்றி சொன்ன விஷயம் புதிது. தேவைகளை சுருக்குவது.... நிச்சயம் கடைபிடித்தால் வாழ்வு இனிமையானதாக அமையும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84788287759646574042014-07-14T08:28:12.915+05:302014-07-14T08:28:12.915+05:30உண்டானபோது கோடானகோடி
உறமுறையார்
இல்லாதபோது கண்டாலு...உண்டானபோது கோடானகோடி<br />உறமுறையார்<br />இல்லாதபோது கண்டாலும் பேசார்<br />அழைத்தாலும் வாரார்<br />சண்டாளரோடு உறவாகாது....<br /><br />/////<br />சிறப்பான பதிவு ... ஒவ்வொருவரும் உணரவேண்டியது...Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8052685262693190562014-07-13T20:18:01.546+05:302014-07-13T20:18:01.546+05:30அளவுக்கு அதிகமான செலவு செய்வது தான் நாகரீகம் என நி...அளவுக்கு அதிகமான செலவு செய்வது தான் நாகரீகம் என நினைக்கிறார்கள் சிலர்....<br /><br />நல்ல கருத்துள்ள பகிர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72152256559020888322014-07-13T08:43:28.057+05:302014-07-13T08:43:28.057+05:30தென்கச்சியார் தனது தேவைக்கு அதிகமாக இருந்தவற்றை ஊர...தென்கச்சியார் தனது தேவைக்கு அதிகமாக இருந்தவற்றை ஊருக்கு அனுப்பியது சரி தான். ஆனால், அந்த பொருட்கள் தேவைப்படுபவர்களுக்கு தான் கிடைத்ததஆ என்று உறுதி செய்தாரா?<br /><br />இவர் சுருக்கியதைக் கொண்டு மற்றவர்களும் வெறுமனே பெருக்கக் கூடாதே!aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33367988443288903682014-07-13T08:32:48.122+05:302014-07-13T08:32:48.122+05:30ஹென்றி போர்ட் பதில் வாவ்
தென்காசி நெகிழ்வு
நல்ல ப...ஹென்றி போர்ட் பதில் வாவ்<br />தென்காசி நெகிழ்வு <br />நல்ல பதிவு அண்ணா <br />வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17951438737375681912014-07-13T07:59:14.632+05:302014-07-13T07:59:14.632+05:30ஆடம்பரமே வாழ்க்கையென நினைக்கும் சமூகம்.....நல்ல பத...ஆடம்பரமே வாழ்க்கையென நினைக்கும் சமூகம்.....நல்ல பதிவு வாழ்த்துகள் சார்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22608124906550988792014-07-12T11:03:17.709+05:302014-07-12T11:03:17.709+05:30ஹென்றி போர்ட் மற்றும் தென்கச்சியார் பற்றிய தகவல்கள...ஹென்றி போர்ட் மற்றும் தென்கச்சியார் பற்றிய தகவல்கள் புதிது, நன்றி.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62429911533867901222014-07-11T18:46:03.949+05:302014-07-11T18:46:03.949+05:30அந்த அண்ணாமலை பாடல் நான் மிகவும் ரசிக்கும் அதிகம் ...அந்த அண்ணாமலை பாடல் நான் மிகவும் ரசிக்கும் அதிகம் கேட்க்கும் பாடல்... வரிகள் அனைத்தும் வைரங்கள்... நீங்கள் சொல்வது போல இன்றைக்கு இந்தியாவில் அதிக அளவிலான பணம் ஆடம்பர திருமணங்களில் தான் செலவழிக்கப் படுகிறது.. இதை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் கூட நன்றாயிருக்கும்.... ஹ்ம்ம் பூனைக்கு யார் மணி கட்டுவது Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2604124558515550452014-07-11T10:09:47.896+05:302014-07-11T10:09:47.896+05:30நீங்கள் சொல்வது முழக்க முழுக்க உண்மையே, என்னுடைய த...நீங்கள் சொல்வது முழக்க முழுக்க உண்மையே, என்னுடைய திருமணத்திலும் நான் எளிமையாக நடத்தவேண்டும் என்று விருப்பபட்டபோது எனது தந்தை தனது செல்வாக்கை காட்டவே நினைத்தார், இன்று பணம் என்பது எங்கும் பாய்கிறது, ஆனால் நல்ல மனிதர்களை இனம் கண்டு கொள்வது அரிதாகவே உள்ளது இல்லையா ?! உங்களது பதிவு எது நாகரீகம் என்னும் கேள்வியை நன்கு எழுப்புகிறது…. புரியவும் வைக்கிறது !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42223987375240145622014-07-11T05:48:19.282+05:302014-07-11T05:48:19.282+05:30ஹென்றி ஃபோர்ட் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தாலு...ஹென்றி ஃபோர்ட் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தாலும் மீண்டும் படித்ததில் ஒரு மீள்நினைவு. தென்கச்சியாரைப் பற்றிய செய்தி புதிது. <br /><br />கருத்து செறிவுள்ள பதிவு.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19887812723881438442014-07-11T01:48:53.807+05:302014-07-11T01:48:53.807+05:30அருமையான் அறிவுரையை மிக சுவாரஸ்யமாக பதிந்துள்ளீர்க...அருமையான் அறிவுரையை மிக சுவாரஸ்யமாக பதிந்துள்ளீர்கள்.<br /><br />வாழ்க்கை, " வட்டிக்கு ஒட்டியாணம் வாங்கி... "<br /><br />கதையாக மாறாமல் இருக்கும்வரைதான் மனிதனுக்கு மரியாதை !<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62679322136710036302014-07-11T00:25:54.356+05:302014-07-11T00:25:54.356+05:30அருமையான பாடல்கள் மூலம் அழகான விளக்கம்!அருமையான பாடல்கள் மூலம் அழகான விளக்கம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57141589693280426422014-07-10T23:05:23.894+05:302014-07-10T23:05:23.894+05:30இங்கெல்லாம் இதே விதமான ஆடம்பரத் திருமணங்கள், கொண்ட...இங்கெல்லாம் இதே விதமான ஆடம்பரத் திருமணங்கள், கொண்டாட்டங்கள் தான்.<br />விரலிற்கும் அதிகமான வீக்கம் தான். <br />நல்ல படிப்;பழனையுள்ள பதிவு. <br />நன்றி டிடி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-92157633633948172912014-07-10T18:41:41.651+05:302014-07-10T18:41:41.651+05:30மிக அருமையான கருத்துக்கள்! இன்றைய சமூகத்திற்கு மிக...மிக அருமையான கருத்துக்கள்! இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்துக்கள்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91211263018391187792014-07-10T15:25:13.227+05:302014-07-10T15:25:13.227+05:30மிக அருமையான பகிர்வு.
தேவைகள் குறைய குறைய இன்பம் த...மிக அருமையான பகிர்வு.<br />தேவைகள் குறைய குறைய இன்பம் தான். <br />தென்கச்சி சுவாமிநாதன் பற்றிய செய்திகள் மிக அருமை.<br /><br />நாம் பெரும்பாலும் அடுத்தவருக்காகவே தான் வாழ்கிறோம்.<br />எது நாகரீகம் என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.<br />பாடல் பகிர்வுகள் எல்லாம் மிக அருமை.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14753591230806678762014-07-10T10:49:15.848+05:302014-07-10T10:49:15.848+05:30தென் கச்சியாரைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. இன்...தென் கச்சியாரைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. இன்று கல்யாண மிகழ்ச்சிகளோ வேறு சில குடும்ப நிகழ்ச்சிகளோ இப்படி பணத்தை வாரி இறைத்துத்தான் ஆடம்பரமாக செய்து வருகிறார்கள். மனிதராய்ப்பார்த்து திருந்தினால்தான் உண்டுசரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29899973472030782932014-07-10T09:16:44.819+05:302014-07-10T09:16:44.819+05:30தென்கச்சியார் பற்றிய செய்திகள் அருமை.
பயனுள்ள பதிவ...தென்கச்சியார் பற்றிய செய்திகள் அருமை.<br />பயனுள்ள பதிவு.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5095259883852287512014-07-10T06:08:23.857+05:302014-07-10T06:08:23.857+05:30தம 20தம 20கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74062258697104351052014-07-10T06:07:50.471+05:302014-07-10T06:07:50.471+05:30போலி கௌரவத்தில் சிக்கி ஆடம்படம் என்னும் பெயரில் நா...போலி கௌரவத்தில் சிக்கி ஆடம்படம் என்னும் பெயரில் நாம் அனைத்தையும் இழந்து கொண்டுதான் இருக்கிறோம் ஐயா<br />அளவுக்கு மீறய செலவு ஆபத்தில் அல்லவா கொண்டுபோய் சேர்த்துவிடும்<br />அருமையான பதிவு ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42546107605031734532014-07-09T22:39:40.949+05:302014-07-09T22:39:40.949+05:30பாடல் வரிகளுடன் சிறிய செய்திகளையும் சொல்லி எது நாக...பாடல் வரிகளுடன் சிறிய செய்திகளையும் சொல்லி எது நாகரீகம் என்பதை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44555699526442854432014-07-09T20:31:42.812+05:302014-07-09T20:31:42.812+05:30 மிகவும் அழகாக விளக்கி உள்ளீர்கள் தனபால், தகுதிக்க... மிகவும் அழகாக விளக்கி உள்ளீர்கள் தனபால், தகுதிக்கு மீறிய செலவும், பேராசையும் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com