tag:blogger.com,1999:blog-4325862559039854671.post2280403966873027150..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21599927066938716082019-03-22T12:47:18.316+05:302019-03-22T12:47:18.316+05:30உலக நடப்பு
நன்று சகோதரா டிடிஉலக நடப்பு<br />நன்று சகோதரா டிடிvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50841358995748070852019-03-20T11:54:03.082+05:302019-03-20T11:54:03.082+05:30மாற்றாரைக் கண்ணீர் வடிக்கச் செய்த
நாமும் மகிழ்வாக ...மாற்றாரைக் கண்ணீர் வடிக்கச் செய்த<br />நாமும் மகிழ்வாக வாழ முடியாது<br />மக்களைக் கண்ணீர் வடிக்கச் செய்த<br />அரசியல்வாதியும் மகிழ்வாக வாழ முடியாது<br />மக்கள் கண்ணீர் அரசியல்வாதியைக் கொல்லும்<br />என்பதெல்லாம் முன்னோர் கருத்து - அதற்கு<br />வீழ்ச்சி கண்ட அரசியல்வாதியே சாட்சி!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67872496528182282712019-03-18T11:55:32.479+05:302019-03-18T11:55:32.479+05:30கொடுங்கோன்மை அதிகாரத்திலிருந்து 555 ஆவது குறளான
அ...கொடுங்கோன்மை அதிகாரத்திலிருந்து 555 ஆவது குறளான<br /><br />அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே <br />செல்வத்தைத் தேய்க்கும் படை.<br /><br />என்ற குறளும்,<br /><br />செங்கோன்மை அதிகாரத்திலுள்ள 545 ஆவது குறளான<br /><br />இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட <br />பெயலும் விளையுளும் தொக்கு.<br /><br />என்ற குறளும் தான் இந்த பதிவிற்கான கருப்பொருள் என நினைக்கிறேன். <br /><br />இதற்குப் பொருத்தமான பாடலை சொல்ல உங்களைவிட்டால் யார் இருக்கிறார்கள்? <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85976550751269965092019-03-17T18:48:58.395+05:302019-03-17T18:48:58.395+05:30அரசாங்கம் இலவசங்களைக் கொடுத்து மக்களைத் தன் வயப்பட...அரசாங்கம் இலவசங்களைக் கொடுத்து மக்களைத் தன் வயப்படுத்துகிறது. மக்கள் டாஸ்மாக்கில் மூழ்கிக் கேவலமான இச்சைகளுக்கு ஆளாகிப் பெண்களையும் சீரழிக்கின்றனர். பெண்களோ தங்களுக்கு சுதந்திரம் என்னும் பெயரில் எப்படி எப்படியோ திசை மாறிப் பயணிக்கின்றனர். கடைசியில் இதில் எல்லாம் அரசாங்கம் நுழைந்து கயவர்களைப் பிடிக்கும்போது நிலைமை கைமீறி விடுகிறது. கண்களைத் திறந்து கொண்டே கிணற்றில் விழும் மக்களையும், ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகும் பெண்களையும் அரசாங்கத்தால் திருத்த முடியுமா? தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து தொந்திரவு கொடுக்கிறது எனச் சொல்வார்கள். அதே தான் மத்திய அரசு மாநிலச் சட்ட ஒழுங்கில் தலையிடுவதும். மாநில உரிமை பறிக்கப்படுவதாகச் சொல்லுவார்கள். எந்த ஒரு தவறுமே நடைபெறும்போது அரசு சார்ந்த உளவுத்துறையினருக்குத் தெரியாமல் போகாது. ஆனால் அவர்கள் மாநில அரசுக்கு எச்சரிக்கை தான் தர முடியும்! நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாநில அரசுக்குத் தான்! இதை மம்தா பானர்ஜியின் அரசாட்சி நடவடிக்கைகள் மூலம் நன்கு தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33336734778418525122019-03-17T18:44:40.173+05:302019-03-17T18:44:40.173+05:30மக்கள் மனம் மாற வேண்டும்,போலி எது உண்மை எது எனப் ப...மக்கள் மனம் மாற வேண்டும்,போலி எது உண்மை எது எனப் புரிந்து கொள்ள வேண்டும். படித்தவர்களே புரிந்து கொள்ளாமல் இருக்கையில் பாமரர்களை என்ன சொல்ல முடியும்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51080804061995013322019-03-17T17:44:35.855+05:302019-03-17T17:44:35.855+05:30உள் மனமும் வெளி மனமும் போட்டி போடும்போது வெளியில் ...உள் மனமும் வெளி மனமும் போட்டி போடும்போது வெளியில் வருவது யதார்த்தத்தின் முடிவே. உண்மையாகக் கூறிவிட்டீர்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43917288692468367112019-03-17T12:30:32.247+05:302019-03-17T12:30:32.247+05:30வணக்கம் சகோதரரே
வழமை போல் தங்கள் பதிவு அமர்க்களம்...வணக்கம் சகோதரரே<br /><br />வழமை போல் தங்கள் பதிவு அமர்க்களம்.அர்த்தமுள்ள பாடல்கள் அருமை. தங்கள் உள்ளத்தின் வேதனைகள் பதிவாக வெளி வருகிறது என்பதை புரிந்து கொள்கிறேன். தங்கள் சொல்படி மக்களின் கண்ணீர் என்றாவது ஒருநாள் சக்தி மிகுந்த ஆயுதமாக மாறும். அதுவரை பொறுத்திருப்போம். <br /><br />அக்கால மன்னர்கள் நீதி நேர்மை தவறாது ஆட்சி செய்தனர். குடி மக்கள் எத்தவறு செய்தாலும், உடனடியாக தகுந்த தண்டனைகளை, (இதில் தங்கள் குடும்பமும் விதிவிலக்கல்ல...) வழங்கி வந்தனர். அதனால், "அரசன் அன்று கொல்வான்." என்ற பழமொழிகளும் பயந்து பயணித்து வந்தது. காரணம்.. அரசன் முதல், குடிமக்கள் வரை தம் மனசாட்சிக்கு மட்டுமல்லாது, மற்றவரின் மனசாட்சிக்கும் மதிப்பு தந்து பயந்து வாழ்ந்து வந்தனர். எனவே சிலசமயங்களை தவிர்த்து நல்லாட்சிகளுக்கும் குறைவில்லாமல் இருந்தது. <br /><br />இப்போது அந்த பழமொழிகள் மாறி விட்டது. குற்றங்களுக்கு தண்டனையாக மக்களை, மக்களே மனித நேயமின்றி தண்டித்துக்கொள்கின்றனர். தெய்வம் கொல்லும் போது பார்த்துக் கொள்ளலாமென மன்னனும்,மக்களும் தைரியமாக நிற்க, தெய்வமும் கண்மூடி நின்றபடி வாளாதிருக்கிறது. இப்போதெல்லாம் தெய்வமும் பொறுமையாக "நின்று"தான கொல்கிறது. ஆனாலும் வருந்தும் மக்களின் கண்ணீர் தங்கள் தலைப்பின்படி என்றாவது ஒருநாள் தெய்வத்தின் கைகளில் ஆயுதமாக மாறும். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39885997447939457052019-03-17T11:58:55.648+05:302019-03-17T11:58:55.648+05:30வணக்கம் சகோதரி
நானும் கைப்பேசியிலேயே பார்ப்பதால் ...வணக்கம் சகோதரி<br /><br />நானும் கைப்பேசியிலேயே பார்ப்பதால் எனக்கும் ஆடிக்கொண்டேதான் உள்ளது. அதற்குத்தான் சகோதரர் தனபாலன் அவர்கள்" என்னுடைய பதிவுகளை பெரும்பாலும் கணினியிலேயே பாருங்கள்" என விளக்கம் கொடுத்தாரே.! எனினும் என்னால் அது இயலாமல் இருக்கவே இந்த ஆட்டத்தின் நடுவே நானும் பதிவை பார்த்து, ரசித்து தட்டச்சு செய்து வருகிறேன். நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12798182201650766452019-03-17T02:46:15.864+05:302019-03-17T02:46:15.864+05:30அரசியல் தான் எனக்கு அலர்ஜி:)...பாட்டையாவது கேட்டு ...அரசியல் தான் எனக்கு அலர்ஜி:)...பாட்டையாவது கேட்டு மகிழலாம் என நினைச்சால்ல்ல்ல்... எவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பழசு:)... நான் பாட்டைச் சொன்னேன். இம்முறையும் போன் ஆடுதே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33486287072747114992019-03-16T22:20:02.861+05:302019-03-16T22:20:02.861+05:30திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்...திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல மக்களாக பார்த்துதிருந்தாவிட்டால் அரசாங்கத்தை மாற்றமுடியாது...<br />வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14401544165309336172019-03-16T18:40:53.476+05:302019-03-16T18:40:53.476+05:30ஆட்சி நிலை
வாழத் தெரியாதார் பெரும்பாலோர் வாழ் நாட...ஆட்சி நிலை<br /><br />வாழத் தெரியாதார் பெரும்பாலோர் வாழ் நாட்டில்<br />ஆளத் தெரியோதோர் ஆட்சியே நடைபெறும்.<br />கோழை கயவர் கொலைஞர் தடியர்கள்<br />ஏழை, நோயுற்றோர் எங்குமே காட்சியாம்.<br />-- வேதாத்திரி மகரிஷிகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49111478624710023962019-03-16T18:22:36.250+05:302019-03-16T18:22:36.250+05:30மக்கள் அழுதால் அவர்களே துடைத்துக் கொள்ள வேண்டியதுத...மக்கள் அழுதால் அவர்களே துடைத்துக் கொள்ள வேண்டியதுதான். இப்பொழுது நடக்கும் விவகாரங்களும், முன்பு வேறொரு கட்சி இருந்த போதும் சரி யாரும் சுகப்பட்வில்லை.<br />விருப்பம் போல தங்கம் சேர்த்துக் கொண்டு தன் புகழைத் தானே பாடிக்கொண்டு தமிழ் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்து <br />எல்லோரும் இன்னாட்டு மக்கள் என்று பாராமல்<br />பிரித்து ஆண்டார்களே. வன்முறையைத் தூண்டிப் பேசாதவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்.<br /><br />அந்த அம்மா,இந்த ஐயா எல்லோரும் ஆசைக்கு ஏற்ப ஆட்சி நடத்தி<br />மண்ணுக்குள் போயாச்சு.<br />இனி அவர்கள் வாரிசுகளும் பூமியில் தோண்டிப் புதையல்<br />எடுக்க வழிவிடாமல் மக்கள் தான் விழிப்புக் கொள்ள வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21069992256960152142019-03-16T17:30:39.634+05:302019-03-16T17:30:39.634+05:30மாற்றம் வருமா?! அரசியல்வாதிலாம் வானத்துல இருந்து க...மாற்றம் வருமா?! அரசியல்வாதிலாம் வானத்துல இருந்து குதிக்க போறதில்லை. நல்லவங்கலாம் ஒதுங்கி போறதால அரசிய, அநியாயக்காரங்களின் கூடாரமாகிட்டுதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78406661570450476852019-03-16T15:59:37.741+05:302019-03-16T15:59:37.741+05:30பெரியவர் ஜிஎம்பி சொல்லியிருப்பதை யாருமே கவனிக்கவில...பெரியவர் ஜிஎம்பி சொல்லியிருப்பதை யாருமே கவனிக்கவில்லை போல இருக்கிறதே! ஏழை அழுத கண்ணீர் என்பதெல்லாம் எடுபடாத பழைய கதை. நம்முடைய யோக்கியதை என்னவோ அதற்கேற்ற ஆட்சியாளர்கள் தான் அமைகிறார்கள் என்பதில், மாற்றம் எங்கிருந்து தொடங்கியாக வேண்டும் என்பதற்கான பதிலும் இருக்கிறது. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3128266062331849952019-03-16T15:06:02.270+05:302019-03-16T15:06:02.270+05:30எல்லா ஆட்சியும் இப்படித்தான் இருக்கு. இதில் நீலவண்...எல்லா ஆட்சியும் இப்படித்தான் இருக்கு. இதில் நீலவண்ணம், சிவப்பு வண்ணம்னு வேறயா? லஞ்சம், ஊழல், தமிழகத்தை வஞ்சிப்பது, தமிழர்களை வஞ்சிப்பது என்று 10 ஆண்டுகள் இந்தியா சூறையாடப்பட்டதனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த ஆட்சிலயும் விவசாயிகளுக்கு நேரடியான நலன்கள் விளைந்த மாதிரி தெரியலையே.<br /><br />மக்களுக்கு அரசியல் புரிதலும், மறதியின்மையும் இருந்தால்தான் நல்ல ஆட்சி வரும். இல்லைனா, அயோக்கியர்களும், ஊழல்வாதிகளும் அவங்க கட்சியிலேயே இல்லாத 'காமராஜர்' ஆட்சியைக் கொண்டுவருவேன்னுதான் சொல்லுவாங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-188205206189953572019-03-16T13:50:05.886+05:302019-03-16T13:50:05.886+05:30 இடிப்பாரை இல்லாத ஏமரா கெடுப்பரிலானும் கெடும் இடிப்பாரை இல்லாத ஏமரா கெடுப்பரிலானும் கெடும் குமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71174584520381684182019-03-16T12:56:03.116+05:302019-03-16T12:56:03.116+05:30தக்க சமயத்தில் இடப்பட்ட அருமையான பதிவு. சிந்திக்க ...தக்க சமயத்தில் இடப்பட்ட அருமையான பதிவு. சிந்திக்க வைக்கும் சிறப்பான பாடல்கள். பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்னும் பாரதியின் பாடல் வரிக்கு ஏற்பதான் ஆட்சி நடக்கிறது.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20688554385976591412019-03-16T12:06:03.208+05:302019-03-16T12:06:03.208+05:30அதே கில்லர்ஜி...இப்ப இருக்கற வியாதிங்களை மாத்தவா ம...அதே கில்லர்ஜி...இப்ப இருக்கற வியாதிங்களை மாத்தவா முடியும்? மக்கள்தான் மாறணும்...புரட்சி செய்யணும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22721315487665612062019-03-16T12:03:05.891+05:302019-03-16T12:03:05.891+05:30சென்ற பதிவும், இந்தப் பதிவும் மிக அருமை டிடி. யதார...சென்ற பதிவும், இந்தப் பதிவும் மிக அருமை டிடி. யதார்த்த நடப்புகள், ஆட்சிகள் என்று சொல்லி அருமையான பாடல்களையும் தேர்வு செய்து இணைத்து நீலக்கலர் எழுத்துகள் நம் மனதைப் பிரதிபலிப்பதாகவும் மற்ற கலரில் இருப்பது இப்போது நடப்பது என்று சொல்லி அழகான பதிவுகள். தொடர்கிறோம்.<br /><br />தமிழ்நாட்டின் நிலைமை ரொம்பவே மோசமாக இருப்பதாகத் தெரிகிறது<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39132281386271343652019-03-16T11:59:36.889+05:302019-03-16T11:59:36.889+05:30டிடி வணக்கம்...
மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும...டிடி வணக்கம்...<br /><br />மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...டிடி தலைப்பு நல்லாத்தான் கீது...ஆனா இத்தனை நாள் மக்கள் அழவே இல்லைன்னு சொல்றீங்களா டிடி? அழுதுகிட்டுத்தானே இருக்காங்க...எந்த ஆட்சி அழிஞ்சுச்சு சொல்லுங்க? அட போங்கப்பா....நம்ம அரசியல்வியாதிங்க ஒழியும்னு நினைக்கறீங்க? அதுக்கு இந்த அழறாங்கனு சொல்லிருக்கீங்க பாருங்க அந்த மக்கள்தான் மாறணும்...மக்கள் புரட்சி பண்ணினாத்தான் (தெருல இறங்கி ஆர்பாட்டம் பண்ணனுன்னு சொல்லலை.) சத்தமே இல்லாம தங்க கைல கொடுத்துருக்கற ஆயுதமான அந்த ஓட்டுச் சீட்டைத் துருப்புச் சீட்டா பயன்படுத்தி எல்லா அரசியல்வியாதிங்களையும் பயமுறுத்தணும். அவங்க மக்களைக் கண்டுப் பயப்படனும்..சட்டம் பயங்கரமா கிடுக்கிப் பிடி போடணும்...இதெல்லாம் நடந்தாதான்.இது நடந்தா மட்டும்தான் மாற்றம் வரும் டிடி.....இல்லைனா இவங்க மாறி அவங்க, அவங்க மாறி இவங்க....இம்புட்டுத்தான்...<br /><br />உங்க பதிவு சூப்பர் வழக்கம் போல!!! நல்ல கருத்துகள்.<br /><br />கீதா <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14139353215155511752019-03-16T10:49:33.380+05:302019-03-16T10:49:33.380+05:30நிகழ்கால நிதர்சனம்நிகழ்கால நிதர்சனம்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-55314358464792678492019-03-16T10:47:27.203+05:302019-03-16T10:47:27.203+05:30 எல்லா நல்ல குணங்களும் உடையொரும் இல்லை எல்லா தீய ... எல்லா நல்ல குணங்களும் உடையொரும் இல்லை எல்லா தீய குணமுடையோரும் இல்லை நாம் எப்படியோ அதற்கேற்றவாறுதான் நமக்கு அரசு அமையும் முதலில் நமக்குத் தேவை மனிதரிடம் வேற்றுமை காணாத உள்ளங்கள் பாடல்களில் காணும் வரிகளும் என்றைக்கும் பொருந்துமாறு இருப்பதே நல்ல பாடலின் அறிகுறி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84741825247569405472019-03-16T10:31:11.645+05:302019-03-16T10:31:11.645+05:30தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யு...தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க<br />தூங்காது செய்யும் வினை.<br /><br />காலத்தாழ்த்திச் செய்யக் குடியவற்றைக் காலம் தாழ்ந்தே செய்ய வேண்டும்; விரைந்து செய்ய வேண்டிய வற்றைக் காலம் தாழ்த்தக் கூடாது.<br /><br />மக்கள் தேர்தல் காலத்தில் இலவசங்களை கண்டு ஏமாறாமல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி பேசும் வார்த்தை ஜாலத்தைக் கண்டு மயங்காமல் நல்லாட்சி மலர செய்வது மக்கள் கையில்.<br /> தங்கள் பலத்தை நல்லபடியாக காட்ட வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62640275220241743472019-03-16T10:21:10.141+05:302019-03-16T10:21:10.141+05:30
நான் சொன்ன பாடல் உங்கள் பதிவில் இடம்பெற்றது மகிழ...<br />நான் சொன்ன பாடல் உங்கள் பதிவில் இடம்பெற்றது மகிழ்ச்சி.<br /><br />அன்றும் இன்றும் மக்களின் நிலை மாறவில்லை. 1961 ல் அப்படி 2019ல் இப்படி.<br /><br />பட்டுக்கோட்டையார் பாடல் நினைவுக்கு வருது.<br />அவர் பாடிய வீரசிந்து என்ற பாடலில்<br /><br />ஒன்று கூடி நின்று வீர சிந்து <br />பாடுவோம்- வெற்றி<br />சூடுவோம்<br />நேர்மையற்ற பேர்கள் வீழ நின்று<br />வாட்டுவோம் -நீதி<br />நாட்டுவோம்.<br /><br />மக்கள் எல்லோரும் ஒன்று பட்டு தான் நல்லாட்சி கொண்டு வர முடியும்.<br /><br />மக்களை எத்தனை காலம் தான் ஏமாற்ற முடியும்?<br />அதையும் பட்டுக்கோட்டையார் பாடி இருக்கிறார்.<br /><br />உண்மை ஒரு நாள் வெளியாகும்<br />உள்ளங்களெல்லாம் தெளிவாகும்<br />பொறுமை ஒரு நாள் புலியாகும் - அதற்குப்<br />பொய்யும் புரட்டும் பலியாகும்.<br /><br /><br />ஏமாத்தும் போர்வையிலே<br />ஏழைகளின் வேர்வையிலே<br />எக்காளம் போடுகிற கூட்டம் -நாட்டில்<br />எக்காளம் போடுகிற கூட்டம் - மக்கள்<br />எதிர்த்துக்கிட்டா எடுக்கனும் ஓட்டம்<br /><br />மக்கள் நினைத்தால் எல்லாவற்றையும் மாற்றலாம்.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24383342383927438522019-03-16T08:52:44.211+05:302019-03-16T08:52:44.211+05:30கில்லர்ஜி அவர்களின் கருத்து சிறப்பு - மாற வேண்டியத...கில்லர்ஜி அவர்களின் கருத்து சிறப்பு - மாற வேண்டியது மக்கள் தான்! <br /><br />ஒரு விஷயம் - எல்லா அரசியல்வியாதிகளும் ஒரே மாதிரி தான். இங்கே நல்ல அரசியல்வாதி என்று யாருமே இல்லை. இருக்கும் திருடரில் எந்தத் திருடர் நல்லவர்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com