tag:blogger.com,1999:blog-4325862559039854671.post2187155614029843827..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: மும்முனை தாக்குதல்...!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72486392738373854622017-03-08T01:44:34.891+05:302017-03-08T01:44:34.891+05:30பிரமிப்பாக இருப்பதோடு அல்லாமல் இப்போதைய கவிஞர்களின...பிரமிப்பாக இருப்பதோடு அல்லாமல் இப்போதைய கவிஞர்களின் தேவைக்கேற்ப அப்போதே குறள் எழுதி வைத்திருக்கிறாரே திருவள்ளுவர் என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88881904902780977392017-02-28T23:30:15.734+05:302017-02-28T23:30:15.734+05:30ஆஹா அருமை!
ஆஹா அருமை!<br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68801233421215751932017-02-27T12:55:53.108+05:302017-02-27T12:55:53.108+05:30குறள் சிறப்பு பெருமை அருமை
தமிழ் மணம் 13குறள் சிறப்பு பெருமை அருமை<br />தமிழ் மணம் 13Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64518520311798353492017-02-26T06:26:41.289+05:302017-02-26T06:26:41.289+05:30வணக்கம்
அண்ணா
பாடலும் விளக்கமும் சிறப்பு எனக்கு பி...வணக்கம்<br />அண்ணா<br />பாடலும் விளக்கமும் சிறப்பு எனக்கு பிடித்த பாடல்கள்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் இனி வலைப்பக்கம் என் வருகை தொடரும் எப்போதும். அண்ணா..<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25052515740831244092017-02-24T17:59:46.077+05:302017-02-24T17:59:46.077+05:30திருப்புகழைப்பாடப்பாட நா இனிக்கும்னு ஒருபாட்டு இர...திருப்புகழைப்பாடப்பாட நா இனிக்கும்னு ஒருபாட்டு இருக்குது திருப்புகழ் பதிலா திருக்குறளை அந்த இடத்தில் போட்டுக்கலாம்போல தோணுது..<br /><br /><br />இன்னொரு டவுட்டு தப்பா நெனக்க கூடாது. நான்லாம் 1330--- திருக்குறளையும் படிச்சதில்லதான். ஏதோ ஓரளவு படிச்சிருக்கேன்<br /> குறள் ல வரும் தமிழுக்கே அர்த்தம் சொன்னா தானே புரிஞ்சுக்கவே முடியுது... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17726422965862177122017-02-24T16:41:28.948+05:302017-02-24T16:41:28.948+05:30குறட்பாக்களுக்கு பொருத்தமான திரைப்படப் பாடல்களைத் ...குறட்பாக்களுக்கு பொருத்தமான திரைப்படப் பாடல்களைத் தர தங்களால் தான் முடியும் என்பதை திரும்பவும் நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்! சரியான அதிகாரத்தைக் கணித்த ஐவரில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25196033280971705752017-02-24T08:30:07.049+05:302017-02-24T08:30:07.049+05:30நீங்கள் திண்டுக்கல் தனபாலன் மட்டுமல்ல, திருக்குறள்...நீங்கள் திண்டுக்கல் தனபாலன் மட்டுமல்ல, திருக்குறள் தனபாலனும்கூட. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30319176815524035122017-02-23T16:12:19.919+05:302017-02-23T16:12:19.919+05:30இது போன்ற கருத்துச்செறிவான பதிவுகளை உங்கள் வலைத்தள...இது போன்ற கருத்துச்செறிவான பதிவுகளை உங்கள் வலைத்தளத்தில் தான் காணமுடிகிறது.வாழ்த்துகள்.Anonymoushttps://www.blogger.com/profile/06526786928108337493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46574375649516777122017-02-23T16:07:29.784+05:302017-02-23T16:07:29.784+05:30குறள் படித்துச் சொல்லடுக்கி
குறள் சுட்டும் பொருளுட...குறள் படித்துச் சொல்லடுக்கி<br />குறள் சுட்டும் பொருளுடுத்தி<br />பாப்புனைந்த பாவலர் ஆற்றல் பகிர்ந்த<br />வள்ளுவனார் பாட்டுத் திறன் சுட்டி<br />பதிவெழுதும் தனபாலன் அவர்களுக்கு<br />எனது பாராட்டுகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46834031134545386892017-02-23T09:51:22.471+05:302017-02-23T09:51:22.471+05:30பதிவை படிக்கும்போதே..எனக்கு மும்முனை தாக்குதல் தெர...பதிவை படிக்கும்போதே..எனக்கு மும்முனை தாக்குதல் தெரிந்தது தலைவரே... அருமை...தங்களின் மூலம் திரையிசை பாடல்களை கேட்கத் தூண்டுகிறது..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-70683005999657665522017-02-22T23:09:15.767+05:302017-02-22T23:09:15.767+05:30நாம் கேட்ட பல பழைய பாடல்களின் கருத்துகள் திருக்குற...நாம் கேட்ட பல பழைய பாடல்களின் கருத்துகள் திருக்குறளில் இருந்தே வந்திருக்கின்றன என்றறிந்து வியந்தேன். இக்குறள்களை இதுவரை படித்ததேயில்லை. பதிவுக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3772060910653719762017-02-22T21:46:12.366+05:302017-02-22T21:46:12.366+05:30கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நான் இப்பவும் ட்ரை பண்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நான் இப்பவும் ட்ரை பண்ணினேன் ம்ஹூம்ம்.. அப்போ வேறு ஏதோ பிரச்சனையாக்கும் எனக்கு...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34602704359192668492017-02-22T19:41:35.945+05:302017-02-22T19:41:35.945+05:30திருக்குறளோடு எதையும் இணைக்கலாம் என்று தெரிகிறது.திருக்குறளோடு எதையும் இணைக்கலாம் என்று தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42993359431233908922017-02-22T19:21:39.768+05:302017-02-22T19:21:39.768+05:30முறையான பெருத்தமான ஒப்புமை!
முறையான பெருத்தமான ஒப்புமை! <br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-82768746190755895602017-02-22T19:17:42.574+05:302017-02-22T19:17:42.574+05:30நான் எல்லா பாடல்களையும் க்ளிக்கி கேட்டேன் நான் எல்லா பாடல்களையும் க்ளிக்கி கேட்டேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-54431311791736907632017-02-22T19:17:02.509+05:302017-02-22T19:17:02.509+05:30வாவ் !! அருமைங்க சகோ ..பாடல்களுக்கும் திருக்குறளுக...வாவ் !! அருமைங்க சகோ ..பாடல்களுக்கும் திருக்குறளுக்கும் எத்தனை ஒற்றுமை ..நீங்க குறிப்பிட்ட பாடல்கள் அனைத்துமே நான் ரசித்த ரசிப்பவை .பகிர்வுக்கு நன்றிகள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91269391657053840612017-02-22T18:31:28.720+05:302017-02-22T18:31:28.720+05:30அருமைஅருமைM0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90579303492336895582017-02-22T17:14:46.598+05:302017-02-22T17:14:46.598+05:30இரண்டு முறை சொடுக்கினாலும் எனக்குப் பாடல் வரிகள் ...இரண்டு முறை சொடுக்கினாலும் எனக்குப் பாடல் வரிகள் கேட்கவில்லையே பேசாமல் திருக் குறளும் திரை இசைப்பாடல்களும் என்று ஒரு தீசிஸ் எழுதி முனைவர்பட்டம் பெறலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28172135058745391862017-02-22T16:29:45.587+05:302017-02-22T16:29:45.587+05:30ஆனா இங்கு பிளே பண்ணிப் பாட்டுக் கேட்க முடியவில்லைய...ஆனா இங்கு பிளே பண்ணிப் பாட்டுக் கேட்க முடியவில்லையே என்னால்... வேறு யாராவது ட்ரை பண்ணினார்களா தெரியவில்லை சொன்னால்தான் தெரியும்... நான் முதலாவது லைட் ஊதா தொடங்கி... கடசி டார்க் ஊதாவரை ட்ரை பண்ணிட்டேன்ன்ன்.. எதுவும் பாடுதில்லையே:(.. எனக்கு மட்டும்தானோ??...<br /><br />முத்தான... பத்தாவது வோட் என்னோடதாக்கும்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33771546873557148142017-02-22T16:28:06.622+05:302017-02-22T16:28:06.622+05:30எனக்கும் திருக்குறளுக்கும் எட்டாத தூரம்.. இதில போய...எனக்கும் திருக்குறளுக்கும் எட்டாத தூரம்.. இதில போய் எங்கே ஒப்பிடுவது:)... மிக அழகிய அருமையான பாடல்கள்.. முதல்பாடல் எப்ப கேட்டாலும் இனிக்கும் பாடல்...<br /><br />கடசி 4 பாடல்கள் இதுவரை கேட்டதாக நினைவில்லை எனக்கு.<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28219350011629147042017-02-22T16:09:11.692+05:302017-02-22T16:09:11.692+05:30குறளில் இருந்து எப்படி எல்லாம் பாடல் எழுதலாம் என்ப...குறளில் இருந்து எப்படி எல்லாம் பாடல் எழுதலாம் என்பதுக்கு அருமையான ஆராட்சி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13895506459473712742017-02-22T15:16:33.612+05:302017-02-22T15:16:33.612+05:30அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சிஅருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-167239884559139342017-02-22T14:30:42.543+05:302017-02-22T14:30:42.543+05:30என்னைப் பாராட்டியதற்கும் எனது பெயரைப் பதிவிட்டதற்க...என்னைப் பாராட்டியதற்கும் எனது பெயரைப் பதிவிட்டதற்கும் நன்றி. திருக்குறள் திரைப்பாடல் விளக்கம் அருமை. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம் .Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21843043464311106852017-02-22T14:15:25.671+05:302017-02-22T14:15:25.671+05:30டிடி இப்படியெல்லாம் பதிவுபோட்டா. ரொம்ப பொறாமையா இ...டிடி இப்படியெல்லாம் பதிவுபோட்டா. ரொம்ப பொறாமையா இருக்கு...<br />நானெல்லாம் தலைகீழா நின்று தண்ணீர் குடிச்சா கூட முடியாது..<br />பிரமிக்க வைக்கும் பதிவு..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90402649258917650372017-02-22T12:51:02.690+05:302017-02-22T12:51:02.690+05:30அருமை.அருமை.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.com