tag:blogger.com,1999:blog-4325862559039854671.comments2024-01-28T14:13:03.797+05:30திண்டுக்கல் தனபாலன்திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger14536125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90425756246117297262024-01-06T12:38:05.945+05:302024-01-06T12:38:05.945+05:30தனபாலன் இல்லாத வலைத்தளம் பாழடைந்த வீடு போல. உங்கள்...தனபாலன் இல்லாத வலைத்தளம் பாழடைந்த வீடு போல. உங்கள் பதிவை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி. நானும் மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன். இதோ எனது பதிவு: https://newsigaram.blogspot.com/2024/01/02.htmlசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39214555910167300802023-12-01T12:41:53.041+05:302023-12-01T12:41:53.041+05:30வாழ்வியலில் வள்ளுவம்
வகைவகையாய் வழிகாட்டுவதை
வடிக்...வாழ்வியலில் வள்ளுவம்<br />வகைவகையாய் வழிகாட்டுவதை<br />வடிக்கும் தனபாலுக்கு<br />வாழ்த்துகள்velvetri.blogspot.inhttps://www.blogger.com/profile/01838183172679776209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22723078490217410372023-11-08T19:07:15.726+05:302023-11-08T19:07:15.726+05:30வழக்கம்போல் உங்கள் குறள் ஆராச்சி அருமை.வழக்கம்போல் உங்கள் குறள் ஆராச்சி அருமை.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80737215463105702802023-11-02T13:09:53.713+05:302023-11-02T13:09:53.713+05:30ஆய்வு நோக்கில் குறள் அருமை ஆய்வு நோக்கில் குறள் அருமை balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67501487031237266302023-11-02T09:48:05.241+05:302023-11-02T09:48:05.241+05:30உங்கள் உழைப்பின் பலன் பதிவில் நன்கு தெரிகிறதுஉங்கள் உழைப்பின் பலன் பதிவில் நன்கு தெரிகிறதுகுமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73532822153199748382023-11-02T05:39:23.032+05:302023-11-02T05:39:23.032+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. தீய செயல்களை ஒரு மனி...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு அருமை. தீய செயல்களை ஒரு மனிதர் மனதால் ஒருபோதும் எண்ணாமலும், செய்யாமலும் இருப்பதே சிறப்பு என சுட்டிக் காட்டிய குறள்களும், அதன் விளக்கங்களுமாக பதிவு அருமை. தங்கள் குறளாய்வுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடரட்டும் தங்கள் ஆய்வு பணி. நாங்களும் தொடர்ந்து வருகிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-53647688497666778572023-11-01T21:32:13.796+05:302023-11-01T21:32:13.796+05:30அதிகாரம் என்னவென்று முடிவில் கொடுத்துள்ள குறள் மூல...அதிகாரம் என்னவென்று முடிவில் கொடுத்துள்ள குறள் மூலமும் எளிதில் அறியலாம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-15208800457568254552023-11-01T19:14:19.990+05:302023-11-01T19:14:19.990+05:30குறள்க்ளும் பொருளும் மிகவும் சிறப்பு. இதில் ஈன்ற த...குறள்க்ளும் பொருளும் மிகவும் சிறப்பு. இதில் ஈன்ற தாய்...அதைத் தவிர மற்றவை இன்று தெரிந்து கொண்டேண். பாவி, மாபாவி இவை எப்படி உங்கள் கணக்கியலுடன் இணைக்கப் போகிறீர்கள் என்று யோசித்துக் கொண்டே வரப்ப கடைசில பாவி - 7 என்று சொல்லியிருக்கீங்க.<br /><br /> அதிகாரம் தீவினையச்சம்?<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18864241344928966222023-11-01T12:57:58.418+05:302023-11-01T12:57:58.418+05:30வழக்கம் போல சிறப்பான விளக்கம் ஜி வழக்கம் போல சிறப்பான விளக்கம் ஜி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90245316125241058222023-11-01T11:44:23.469+05:302023-11-01T11:44:23.469+05:30நல்ல ஆராய்ச்சி. குறள்களும் அதன் அர்த்தங்களும் மிக...நல்ல ஆராய்ச்சி. குறள்களும் அதன் அர்த்தங்களும் மிக அருமை.<br />வாழ்த்துகள்.<br /><br />நல்ல செயல்களை செய்ய வேண்டும் நல்லவனாக வாழ வேண்டும். அடுத்தவன் பொருளுக்கு ஆசை படக்கூடாது, தீமைகள் செய்யாமல் நல்லவை செய்து நலமுடன் வாழலாம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47925012915204519462023-11-01T11:21:23.369+05:302023-11-01T11:21:23.369+05:30திருக்குறள் ஆராய்ச்சியும் விளக்கமும் அருமை ஐயா. நன...திருக்குறள் ஆராய்ச்சியும் விளக்கமும் அருமை ஐயா. நன்றி.Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18274645209464475492023-11-01T11:18:42.074+05:302023-11-01T11:18:42.074+05:30குறளமுதம் அருமை..
தங்களது உழைப்பு பாராட்டத்தக்கது....குறளமுதம் அருமை..<br />தங்களது உழைப்பு பாராட்டத்தக்கது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29381521693064410212023-11-01T04:53:41.837+05:302023-11-01T04:53:41.837+05:30சிறப்பு. நல்ல ஆராய்ச்சி. தொடர்கிறேன்.
சிறப்பு. நல்ல ஆராய்ச்சி. தொடர்கிறேன்.<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58050799966828494752023-10-28T08:41:18.547+05:302023-10-28T08:41:18.547+05:30வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. திரு என்ற சொல்லில் வ...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவு அருமை. திரு என்ற சொல்லில் வரும் குறள்களுக்கெல்லாம் நல்ல விளக்கமாக தந்துள்ளீர்கள். . ஒவ்வொன்றையும் படித்து ரசித்தேன். உங்கள் அருமையான, அபாரமான சிந்தனைகளுக்கு பாராட்டுக்கள்.<br /><br />நடுவில் நான் வலைப்பூக்களுக்கு வராமல் விட்டுப் போன பதிவுகளுக்கு தாமதமாக கருத்து தெரிவித்து வருகிறேன். எனவே தாமதத்திற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42408201125956058052023-10-27T08:49:02.792+05:302023-10-27T08:49:02.792+05:30"திரு" குறள் அல்லவா"திரு" குறள் அல்லவாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89168452474135371172023-10-26T19:50:43.922+05:302023-10-26T19:50:43.922+05:30திரு விளக்கம் அருமை. ஒருவன் செல்வத்தோடும், ஒருவன் ...திரு விளக்கம் அருமை. ஒருவன் செல்வத்தோடும், ஒருவன் கல்வியோடும் இருக்கிறான். இரண்டும் முன் வினை காரணம் என்று சொல்லி விடுகிறார்கள்.<br />திரு என்பதின் பொருள் வெவ்வேறு அர்த்தம் கொடுத்தாலும் அடுத்தவன் நன்றாக இருப்பதை பார்த்து பொறாமை , மற்றும் கீழ் குணங்கள் இருந்தால் திரு அவனை விட்டு விலகிவிடும் என்பது உண்மை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47467675446923832852023-10-26T12:06:27.547+05:302023-10-26T12:06:27.547+05:30அருமையான கருத்து... நன்றி...
நல்லார், கல்லார் என்...அருமையான கருத்து... நன்றி...<br /><br />நல்லார், கல்லார் என்பன முரண் கொண்ட சொற்கள் அல்ல... ஒருவேளை முரண் சொற்கள் என்று கொண்டால் கல்வி பெற்றோர் அனைவரையும் நல்லார் என்றும் கல்லாதவர் எல்லோரும் தீயவர் என எண்ண வைக்கும்... இதனால் தான் உரையாசிரியர்கள் எண்ணங்கள் மாறுபடுகிறது...<br /><br />கல்லார் கணக்கியல் செய்தால், இதன் உண்மைப் பொருளை அறியலாம்... இதுவே திருக்குறள் கணக்கியல் செய்வதின் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9990497410088036052023-10-26T12:05:38.917+05:302023-10-26T12:05:38.917+05:30இருமனப் பெண்டிர் ஆஹா ரொம்பவே மேன்மையான சொல்! தாத்த...இருமனப் பெண்டிர் ஆஹா ரொம்பவே மேன்மையான சொல்! தாத்தா தாத்தாதான். இங்கு திரு என்பது செல்வம் என்றோ திருமகள் என்றோ பொருள் வருவதாகத் தெரியவில்லை, மேன்மையை சிறப்பை மரியாதையை இழப்பர் என்றே பொருள் என்பதாக எனக்குப் புரிகிறது. இவர்களிடம் செல்வம் இருந்தாலும் அது சிறப்பாகப் பேசப்படாது ஏனென்றால் மென்மை மரியாதையை இழந்தவர்கள்....(யதார்த்த காலகட்டத்தைச் சொல்லவில்லை டிடி, பொதுவாக ஒரு சமூகம் எப்படி இருக்க வேண்டும் எனப்தற்கான பொருளாக...)<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37262311360758959682023-10-26T11:55:11.700+05:302023-10-26T11:55:11.700+05:30திரு என்பதற்கான ஒவ்வொரு பொருளும் அதன் இடத்துக்கு ஏ...திரு என்பதற்கான ஒவ்வொரு பொருளும் அதன் இடத்துக்கு ஏற்ப வரும்....ஒவ்வொரு குறளின் விளக்கமும் அருமை. ரசித்து வாசித்தேன் டிடி.<br /><br />எனக்குச் சில கேள்விகள். கல்லாதவனிடம் சேரும் செல்வம் கேடு விளைவிக்கும் என்று....இந்த இடத்தில் கல்லாதவன் என்றால் கல்வி அறிவு முக்கியம் என்று ஐயன் சொல்வதாகக் கொண்டாலும். கல்வி அறிவு பெற்றவர்கள் எல்லாரும் செல்வத்தை ஒழுங்காகக் கையாள்கிறார்களா? படிச்சவன் தானே ஊழல் செய்கிறான். எனவே இங்கு ஐயன் கல்வி அறிவைச் சொல்லியிருக்கமாட்டார் என்பதே என் புரிதல். கல்லாதவன் என்றால் கல்வி அறிவு இல்லை பள்ளி செல்லாமல் நல்ல அறிவு உள்ளவர்களும் உண்டுதானே...கல்லாதவன் என்பது இங்கு நல்ல மனிதனாக இருக்கக் கற்காதவன் என்று கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. கல்வி அறிவு வேறு கற்றல் வேறு.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78405505154093482622023-10-26T09:43:33.831+05:302023-10-26T09:43:33.831+05:30திருக்குறளில் வரும் அனைத்து கடவுள்களின் பற்றிய கணக...திருக்குறளில் வரும் அனைத்து கடவுள்களின் பற்றிய கணக்கும் உண்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52371766585366077332023-10-26T09:41:27.770+05:302023-10-26T09:41:27.770+05:30இன்றைக்கும் கூட சிலர் அவ்வாறு உள்ளார்கள்... அவ்வளவ...இன்றைக்கும் கூட சிலர் அவ்வாறு உள்ளார்கள்... அவ்வளவே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46073496741748922422023-10-26T09:40:12.071+05:302023-10-26T09:40:12.071+05:30இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்ன...இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது" என்று செல்லும் வள்ளுவம், வறுமை நல்லாரிடமோ மற்றவரிடமோ யாரிடம் தங்கினாலும் துன்பம் தருவது உறுதி... நல்லார் வறுமையைவிட கல்லாதலன் பெற்ற செல்வம் துன்பம் தருவது என்று சொன்னதற்குக் காரணம், கல்வியறிவின் மேன்மையும் பயனையும், கல்லாமையின் குற்றத்தையும் வலியுறுத்தத்தான்... கற்றவன் வறுமையுற்றால் அவன் பெற்ற கல்வியறிவு அவனுக்குத் துணைநின்று உதவும்; வறுமையிலும் கற்றவர் தீயவழியில் செல்லாமல் காத்து அவனை வறுமைத் துன்பத்திலிருந்து மீண்டுவரவும் வழி வகுக்கும்... <br /><br />ஆனால் செல்வம் பெற்ற கல்லாதவன் படிப்பறிவு இல்லாததால் தான், அடைந்த செல்வத்தை நல்லவிதமாக மேலாண்மை செய்யத் தவறிவிடுகிறான்... இதனால் தானும் கெட்டுப் பிறரையும் துன்பத்துக்குள் ஆளாக்குகிறான்... ஆனால் நல்ல நட்பு இருந்தால் இவை மாறும்... கற்றவர்/கல்லாதவர் என்ற முரண் கொண்டு, கற்ற நல்லவர்/கல்லாத தீயவர் என்று பழைய உரையாளர்களின் தவறான புரிதல் கொண்ட விளக்கங்களும் உள்ளது...<br /><br />கணக்கு குறிப்பு : இக்குறள் கல்லாமை அதிகாரத்தில் வருகிறது... ஒவ்வொரு குறளின் அதிகாரமும் இங்கே அதிக முக்கியத்துவம் பெறுகிறது... முக்கியமாகப் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன கணக்கியல்... !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17814288477083748562023-10-26T09:12:52.259+05:302023-10-26T09:12:52.259+05:30மாற்றி விட்டேன் ஐயா... நன்றி... // மாமரம் இப்போது ...மாற்றி விட்டேன் ஐயா... நன்றி... // மாமரம் இப்போது நன்றாகக் கிளைக்கத் தொடங்கியுள்ளது // என்பது போல, மனதின் எண்ணங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9641230816759393822023-10-26T08:34:15.365+05:302023-10-26T08:34:15.365+05:30திரு என்கிற சொல்லுக்கு இடத்துக்குத் தக்கவாறு பல பொ...திரு என்கிற சொல்லுக்கு இடத்துக்குத் தக்கவாறு பல பொருள் வரும் என்பதே சரி. ஸ்ரீ, திரு என்பதற்கு லட்சுமி தேவியைச் சொல்வார்கள். வெற்றியின் குறியாக சொல்வார்கள். மரியாதையைக் குறிக்க சொல்வார்கள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5609767904443557222023-10-26T08:34:04.307+05:302023-10-26T08:34:04.307+05:30இருமனப் பெண்டிர்! நல்ல சொல். நல்ல விளக்கம்.இருமனப் பெண்டிர்! நல்ல சொல். நல்ல விளக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com