tag:blogger.com,1999:blog-4325862559039854671.post8953297078996258251..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: மனம்தனில் கறையில்லையே - குறையில்லையே...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60699591290837068842015-12-13T00:46:00.482+05:302015-12-13T00:46:00.482+05:30ரொம்ப நல்லாருக்கு..நான் சொல்வதெல்லாம் கூட வெளியிடு...ரொம்ப நல்லாருக்கு..நான் சொல்வதெல்லாம் கூட வெளியிடுவீங்களா அங்கிள்???சக்தி Shttps://www.blogger.com/profile/13996820571260034075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51699027178486863922015-11-28T18:34:38.144+05:302015-11-28T18:34:38.144+05:30எப்படித் தான் பொறுமையாக எல்லாத்தையும் தேடி எடுக்கற...எப்படித் தான் பொறுமையாக எல்லாத்தையும் தேடி எடுக்கறீங்களோ! ஆச்சரியமா இருக்கு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-1968494210996562852015-11-19T16:38:45.475+05:302015-11-19T16:38:45.475+05:30சாணக்கியர் கதை நச்.சாணக்கியர் கதை நச்.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-55914191781467605392015-11-12T20:32:41.689+05:302015-11-12T20:32:41.689+05:30சாணக்கியர் கதை அருமை...அவரைப் பற்றி கொஞ்சம் நிறையவ...சாணக்கியர் கதை அருமை...அவரைப் பற்றி கொஞ்சம் நிறையவே படித்தேன். நான் எழுதும் கனவுக் காட்சிகள் தொடருக்காக...அவரின் ஒவ்வொரு செயலும் சொல்லும் போற்றத்தக்கவை என்பது என் கணிப்பு..பகிர்ந்தமைக்கு நன்றி...வாழ்த்துக்கள்...இப்போது? நிலைமை தலைகீழ்..Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8897177599028636932015-11-12T17:09:39.580+05:302015-11-12T17:09:39.580+05:30அன்பு ஜி வணக்கம்
தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்த...அன்பு ஜி வணக்கம்<br />தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.<br />முகவரி - <br />http://www.killergee.blogspot.ae/2015/11/1.html<br />அன்புடன்<br />தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி<br />12.11.2015 <br />U.A.E. Time: 03.39 pm<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-81419216452107936682015-11-12T13:50:29.143+05:302015-11-12T13:50:29.143+05:30வணக்கம் எனது சகோதரி ,சகோதர்களே , நண்பர்களே நானும்...வணக்கம் எனது சகோதரி ,சகோதர்களே , நண்பர்களே நானும் இது போன்ற பயன்னுள்ள தகவல்களை தருவதற்குகா ஒரு வெப் சைட் ஆரம்பித்து உஇருக்கிறான் .நாண்பர்களே .. உங்களது நமது] இணைய தளத்தின் வளர்சிக்கு உங்கள் உதவி தேவை . . .<br />அடிகடி நமது வெப் சைட்டை பார்த்து பயன்னுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் தங்களின் மேலான கருத்துக்களைளயும் தெரிவிக்கவும் .நன்றி .<br />www.puthumaiyukam.blogspot.inAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62563159119228100542015-11-12T13:50:05.376+05:302015-11-12T13:50:05.376+05:30வணக்கம் எனது சகோதரி ,சகோதர்களே , நண்பர்களே நானும்...வணக்கம் எனது சகோதரி ,சகோதர்களே , நண்பர்களே நானும் இது போன்ற பயன்னுள்ள தகவல்களை தருவதற்குகா ஒரு வெப் சைட் ஆரம்பித்து உஇருக்கிறான் .நாண்பர்களே .. உங்களது நமது] இணைய தளத்தின் வளர்சிக்கு உங்கள் உதவி தேவை . . .<br />அடிகடி நமது வெப் சைட்டை பார்த்து பயன்னுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் தங்களின் மேலான கருத்துக்களைளயும் தெரிவிக்கவும் .நன்றி .<br />www.puthumaiyukam.blogspot.inAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19671479488271731832015-11-11T19:44:10.078+05:302015-11-11T19:44:10.078+05:30சிலவற்றை தள்ளி விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்ட...சிலவற்றை தள்ளி விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்;குறட்சித்தருக்குத் தெரியாததா?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19341627434763649512015-11-11T15:27:31.543+05:302015-11-11T15:27:31.543+05:30இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நன்மை தரும் பொன்நா...இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு<br />நன்மை தரும் பொன்நாளாக அமைய<br />வாழ்த்துகள்!<br /><br />யாழ்பாவாணன்<br />http://www.ypvnpubs.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23634555108281828692015-11-11T10:39:34.267+05:302015-11-11T10:39:34.267+05:30நல்ல கதையும் கருத்தும்... பாடல்வழிப் புகட்டிய அறிவ...நல்ல கதையும் கருத்தும்... பாடல்வழிப் புகட்டிய அறிவுரை அருமை.. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63604333715219957422015-11-11T04:47:14.926+05:302015-11-11T04:47:14.926+05:30வெள்ளையாக மனம் இருந்தால் பெருமைதான். இனிய தீபாவளி ...வெள்ளையாக மனம் இருந்தால் பெருமைதான். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வலைச்சித்தரே.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89645378654778935302015-11-10T22:41:54.672+05:302015-11-10T22:41:54.672+05:30மனதை வெள்ளையாக வைத்திருக்கவேண்டும் ..பிடித்த பாடல்...மனதை வெள்ளையாக வைத்திருக்கவேண்டும் ..பிடித்த பாடல் வரிகள் , குறள் எப்பொழுதும் போல் அருமை! <br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அண்ணா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36383208831738458522015-11-10T20:14:14.332+05:302015-11-10T20:14:14.332+05:30உள்ளமும் வெள்ளையாக இருந்தால் தான் பெருமை!உள்ளமும் வெள்ளையாக இருந்தால் தான் பெருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67195475589723560882015-11-10T17:56:18.918+05:302015-11-10T17:56:18.918+05:30உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களத...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் <br />உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்<br />"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"<br />இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் <br />எல்லாம் கைகூடி வந்து <br />என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. <br />தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3312904907714501942015-11-10T13:22:55.679+05:302015-11-10T13:22:55.679+05:30எக்காலத்திற்கும் பொருத்தமான கருத்தை தங்கள் பாணியில...எக்காலத்திற்கும் பொருத்தமான கருத்தை தங்கள் பாணியில் பதிந்த விதம் நன்று. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75335310506278726432015-11-10T12:34:00.075+05:302015-11-10T12:34:00.075+05:30வெள்ளை மன வலைச்சித்தர்/கவிஞர்-க்கும், சார்ந்தோருக்...வெள்ளை மன வலைச்சித்தர்/கவிஞர்-க்கும், சார்ந்தோருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66975717798892014732015-11-10T12:07:27.581+05:302015-11-10T12:07:27.581+05:30இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
அன்புடன் இனிய வாழ...இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்<br />அன்புடன் இனிய வாழ்த்துகள்.!<br />இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62673505807620027162015-11-10T07:46:20.847+05:302015-11-10T07:46:20.847+05:30ஒருமுறை தோழர். ப.ஜீவானந்தம் சென்னை காசிமேடு- ...ஒருமுறை தோழர். ப.ஜீவானந்தம் சென்னை காசிமேடு- இராயபுரம் பகுதியிலிருந்து தி.நகர் வரை நடந்தே சென்றார். ஏனெனில் அவரிடம் சொந்தக் காசு இல்லை. தொழிலாளரிடம் வசூல் செய்த பணம் தாராளமாக இருந்தது. சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தக்கூடாது என்ற வைராக்கியமே காரணம். நம் வலைப்பதிவர்கள் ஒன்றுசெய்யலாம்; தான் மட்டும் குறைந்தபட்சம் தீபாவளி கொண்டாடாமல் இருந்து அந்தப்பணத்தைச் சேமிக்கலாம். ஒத்த கருத்துடைய பதிவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். சேரும் தொகையை ஆண்டிற்கொருமுறை வசதியற்ற அரசுப்பள்ளி மாணாக்கரின் தேவைகளுக்கு - தமிழில் படிக்கும் - பயன்படுத்தலாம் திண்டுக்கல் தனபாலனே பொறுப்பேற்க வேண்டும் என்பது எனது ஆசை. 67-வயதுக்காரன்..Anonymoushttps://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10381134826769661092015-11-10T06:23:18.789+05:302015-11-10T06:23:18.789+05:30இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78688213607918256862015-11-10T03:13:13.192+05:302015-11-10T03:13:13.192+05:30அருமையான குட்டிக்கதையுடன் அசத்தலான பதிவு.
தீப தி...அருமையான குட்டிக்கதையுடன் அசத்தலான பதிவு. <br /><br />தீப திருநாளின் ஒளி அனைவரின் மனதிலும் அன்பு வெள்ளையை பூசட்டும் !<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62317123809875025282015-11-10T01:56:38.881+05:302015-11-10T01:56:38.881+05:30மனத் தூய்மைக் கருத்தும் விளக்கமும் அருமை .தீபாவளி ...மனத் தூய்மைக் கருத்தும் விளக்கமும் அருமை .தீபாவளி வாழ்த்துக்கள் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43684037629756877062015-11-10T00:28:12.915+05:302015-11-10T00:28:12.915+05:30வணக்கம் சகோதரரே.
நல்ல கருத்துக்களுடன் ௬டிய வளமான ...வணக்கம் சகோதரரே.<br /><br />நல்ல கருத்துக்களுடன் ௬டிய வளமான சிந்தனை. உதாரணக் கதை சிறப்பாக இருந்தது. இதுவரை படித்ததில்லை. பொருத்தமான பாடல்களுடன் பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி.<br /><br />என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். <br />தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள். <br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-836341027232094062015-11-09T23:09:20.160+05:302015-11-09T23:09:20.160+05:30மேல்சாதியினர் முன்னேற்றத்திற்காகவே மனுதர்மம்(?) எழ...மேல்சாதியினர் முன்னேற்றத்திற்காகவே மனுதர்மம்(?) எழுதியவர்,<br />அவர் வழியில் வந்த சாணக்கியர் அரசர் முன்னேற்றத்திற்காகவே அர்த்தசாஸ்திரம் எழுதியவர். அவர் கதை நல்லாத்தான் இருக்கு. ஆங்காங்கே சில குத்துகளும் தெரியுது.ஆனால் அது சாதாரண மக்களுக்கானதல்ல வலைச்சித்தரே! ஆனால், மனுவும் சாணக்கியரும் எப்படியோ “நீதிமான்கள்“ போலவே அறிமுகப்படுத்தப் படுகிறார்கள்.. நீங்களும் அந்தத் தவறைச் செய்யக் கூடாது. மற்றபடி <br />உங்கள் பாணி குறள்விளக்கம், படப்பாடல் விளக்கம் எல்லாவற்றையும் விட சொல்லவந்த செய்தி மிகவும்அருமை.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42966906443060003742015-11-09T22:23:03.547+05:302015-11-09T22:23:03.547+05:30கதையும் பாடலும் அருமை. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்...கதையும் பாடலும் அருமை. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76934304566144166422015-11-09T22:22:39.164+05:302015-11-09T22:22:39.164+05:30தனப்பல்,
அருமையான பதிவு. வெள்ளை வேட்டியும் சட்டை...தனப்பல்,<br /><br />அருமையான பதிவு. வெள்ளை வேட்டியும் சட்டையுமே கொள்ளை அடித்த அடுத்தவன் பணத்தில் வாங்காமல் இருந்தால் சரி.<br /><br />முயற்சிப்போம் உள்ளே வெள்ளை உடுத்த.<br /><br />சாணக்கியருக்கு உலகில் எங்கேனும் சிலை /கோயில் உண்டா? அல்லது நிறுவப்பட்டதை யாரனும் திருடிவிட்டார்களா?<br /><br />தனப்பாலனுக்கும் அவர்தம் குடும்பத்தார் நண்பர்கள் யாவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.com