tag:blogger.com,1999:blog-4325862559039854671.post8017447130084780380..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: கடமை நம் கடமை...!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-59589335839255096232014-07-18T07:13:59.350+05:302014-07-18T07:13:59.350+05:30மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்த...மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களைப் பற்றி விவாதிக்கிறேன். வாழ்த்துக்கள்.<br />www.drbjambulingam.blogspot.in<br />www.ponnibuddha.blogspot.inDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31028929260392230942014-07-18T06:25:04.219+05:302014-07-18T06:25:04.219+05:30வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்க...வணக்கம்<br /><br><br />இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்<br /><br><br />அறிமுகம் செய்தவர்-<a href="http://makizhnirai.blogspot.com/" rel="nofollow">மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன்<br /></a><br><br />பார்வையிடமுகவரி-<a href="http://blogintamil.blogspot.com/2014/07/super-hit-post.html" rel="nofollow">வலைச்சரம்</a><br /><br><br />அறிமுகம்செய்த திகதி-18.07.2014<br><br />-நன்றி-<br><br />-அன்புடன்-<br><br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22887147742016377962014-07-18T05:29:29.262+05:302014-07-18T05:29:29.262+05:30வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம்...வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17849106254339628862014-07-03T11:01:25.379+05:302014-07-03T11:01:25.379+05:30 தனபாலன் சார், ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா? இந்த வேர்... தனபாலன் சார், ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா? இந்த வேர்ட் வெரிபிகேஷன் எப்படி நீக்கணும்?சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67653340485629872822014-06-14T22:37:52.369+05:302014-06-14T22:37:52.369+05:30'ஒப்புரவு' இன்றைய அகராதிகளில் தொலைந்து போய... 'ஒப்புரவு' இன்றைய அகராதிகளில் தொலைந்து போய்விட்டது. தங்களது கரிசனை எழுத்துகளால் பளீரிடுகிறது. நன்று!!thoaranamhttps://www.blogger.com/profile/00297447092270965461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72681503293560339422014-06-11T21:17:03.190+05:302014-06-11T21:17:03.190+05:30சிறப்பான விளக்கங்களுடன் பகிர்வு மிக அருமை..... தொ...சிறப்பான விளக்கங்களுடன் பகிர்வு மிக அருமை..... தொடரட்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73867125667505738222014-06-11T15:26:28.633+05:302014-06-11T15:26:28.633+05:30காலத்துக்கு ஏற்ற மாதிரி விளக்கம் குடுத்திருகீங்க, ...காலத்துக்கு ஏற்ற மாதிரி விளக்கம் குடுத்திருகீங்க, ரெம்ப சுலபமா புரிஞ்சிக்க முடியுது. இதே முயற்சியை எல்லா குறளுக்கும் பண்ணுங்க அண்ணா......Mahesh Prabhuhttps://www.blogger.com/profile/15028286769580019395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87986639776064719272014-06-10T23:14:38.744+05:302014-06-10T23:14:38.744+05:30அருமை. குறள்களை சொன்னது மட்டுமல்லாது அருமையான பாடல...அருமை. குறள்களை சொன்னது மட்டுமல்லாது அருமையான பாடலையும் தந்து நெகிழ வைத்து விட்டீர்கள்.நமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com<br />சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83496318218232445742014-06-10T22:35:14.429+05:302014-06-10T22:35:14.429+05:30அய்யா,
எளிய தமிழில் யாவரும் அறியக்
குறளைக் கொண்டு ...அய்யா,<br />எளிய தமிழில் யாவரும் அறியக்<br />குறளைக் கொண்டு செல்லும் இப்பணி வாழ்க! வளர்க!!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5305980669833086692014-06-10T11:37:45.811+05:302014-06-10T11:37:45.811+05:30ஒரே பதிவில் எவ்வளவு செய்திகள். வியப்பாக உள்ளது. பள...ஒரே பதிவில் எவ்வளவு செய்திகள். வியப்பாக உள்ளது. பள்ளி நாள்களில் நீதி வகுப்புகள் நடக்கும். அவ்வாறான ஒரு நீதி வகுப்பிற்குச் சென்றுவந்ததுபோல் இருந்தது, உங்களதுஇப்பதிவைப் படித்த பின்னர். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3180291072194537602014-06-09T16:17:37.597+05:302014-06-09T16:17:37.597+05:30சிறப்பான பகிர்வு தனபாலன். 214 ஆம் குறள் விளக்கம் வ...சிறப்பான பகிர்வு தனபாலன். 214 ஆம் குறள் விளக்கம் வேறு ஒரு பாதையைத் திறந்து தெளிவுபடுத்தியது. மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44847452748639203562014-06-09T07:32:22.264+05:302014-06-09T07:32:22.264+05:30சிந்தனையைத் தூண்டும் பதிவு. முன்னுதாரணமாக வாழ்வதற்...சிந்தனையைத் தூண்டும் பதிவு. முன்னுதாரணமாக வாழ்வதற்கு இதுபோன்ற பதிவுகள் மிகவும் உதவும். வாழ்த்துக்கள். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18290627405067215582014-06-08T22:02:29.568+05:302014-06-08T22:02:29.568+05:30கருத்துக்கள் அத்தனையும் அதற்Kகான குறள்களும் அனைத்த...கருத்துக்கள் அத்தனையும் அதற்Kகான குறள்களும் அனைத்தும் அற்ப்புதம்.... நீண்ட இடைவேளைக்கு பின் பதிவுகளைப் படிக்கிறேன்... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34481359854901984282014-06-08T00:52:36.087+05:302014-06-08T00:52:36.087+05:30புகழ்ச்சிக்காக சொல்லவில்லை...திருக்குறளுக்கு எத்தன...புகழ்ச்சிக்காக சொல்லவில்லை...திருக்குறளுக்கு எத்தனையோ தெளிவுரைகள் வந்துள்ளன... அவற்றில் சிறந்தவைகளுக்கு ஈடாக உள்ளன உங்களின் பொருள் விளக்கம்.<br /><br />முக்கியமாய், உரையாடல்நடையில்... இன்றைய நவீன எடுத்துகாட்டுகளுடன் !<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23813372042434480012014-06-06T16:57:26.540+05:302014-06-06T16:57:26.540+05:30அனைத்து விளக்கங்களும் மிகத் தெளிவாகவும் சிறப்பாகவு...அனைத்து விளக்கங்களும் மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளன.<br /><br />பாராட்டுகளும் நன்றியும் தனபாலன்.<br />காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36690081219308310392014-06-06T15:18:20.012+05:302014-06-06T15:18:20.012+05:30@திண்டுக்கல் தனபாலன் நல்லது ஐயா! ஏதோ, நீங்கள் மிகு...@<a href="#c4246455816805166866" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a> நல்லது ஐயா! ஏதோ, நீங்கள் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டே நட்பென்று மேற்கோளிட்டதால் நட்புமுறையில் சுட்டினேன். தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் எனத் தெரியும். :-)இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6302795133917945002014-06-06T07:51:45.229+05:302014-06-06T07:51:45.229+05:30ஐயா ரொம்ப அருமை! உரைநடையில் குறளுக்கு உரை என்பது ப...ஐயா ரொம்ப அருமை! உரைநடையில் குறளுக்கு உரை என்பது புதுமை மட்டுமல்ல; புரட்சியும் கூட! எப்படி ஐயா உங்களுக்கு மட்டும் புதுப் புது சிந்தனைகள் வந்துகொண்டே இருக்கிறது..!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42464558168051668662014-06-05T23:17:35.911+05:302014-06-05T23:17:35.911+05:30நீங்கள் சொன்ன பொருள் சரி தான்... ஆனால் அதைப் பற்றி...நீங்கள் சொன்ன பொருள் சரி தான்... ஆனால் அதைப் பற்றி குறிப்பிடாமல் "பலருக்கும் நல்லதொரு பாதையைக் காட்டியதாக" சொல்லி உள்ளேன் ஐயா... அதற்கான தொடர்பு பதிலை அடுத்த குறளில் அய்யன் சொல்லியுள்ளார் : "பிறர் துன்பங்களை அறிந்து உடனேயே உதவுவதை விட, வேறு எந்த நல்ல செயல்களும் எந்த லோகத்திலும் இல்லை..."<br /><br />/// பாத்திரம் அறிந்து பிச்சை போடு, தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்பதெல்லாம் தோற்றவர்களின் / சோம்பேறிகளின் புலம்பல்கள்... கொடுக்கும் குணம் வந்தால், கெடுக்கும் நிலையே வராது... விதைத்தால் - தானே பல மடங்கு விளையவும் செய்யும்... /// <--- இந்த பகிர்வை வாசிக்க சொடுக்குக : <a href="http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html" rel="nofollow">வாழும் காலத்திலேயே சொர்க்கம்...!</a><br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73120230118459317152014-06-05T19:06:50.144+05:302014-06-05T19:06:50.144+05:30திருக்குறளை நீங்க சாய்ஸ்ல விட்டீங்களா பொய் சொல்லக்...திருக்குறளை நீங்க சாய்ஸ்ல விட்டீங்களா பொய் சொல்லக் கூடாது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27002489994075030672014-06-05T18:26:45.637+05:302014-06-05T18:26:45.637+05:30நல்ல பதிவுதான். ஆனால், நான் எதிர்பார்த்து வந்தது வ...நல்ல பதிவுதான். ஆனால், நான் எதிர்பார்த்து வந்தது வேறு.<br /><br />"பலரைச் சந்தித்த எனது அனுபவத்தில், எந்தப் பதவியாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், எதோ ஒருவிதத்தில் சமூகச் சேவையோடு வாழ்பவர்களுக்கு இந்தப் பகிர்வு சமர்ப்பணம்" என்று எனக்கு அனுப்பியிருந்த இந்தப் பதிவு பற்றிய மடலில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்களா? அதனால், தன்னலமற்ற சமூகச் சேவகர்கள் பலரைப் பற்றிய பதிவு இது என்று நினைத்து விட்டேன். பரவாயில்லை, இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு குறை! 'ஊனமுற்றவர்கள்' எனும் சொல்லாட்சியைத் தவிர்க்கலாமே? 'மாற்றுத்திறனாளிகள்' என அழைத்தால் மகிழ்வாக இருக்கும்.<br /><br />மேலும், பிச்சைக்காரர்கள் வரிசையில் மாற்றுத்திறனாளிகளைச் சேர்ப்பதும் உள்ளத்தை வருத்துகிறது! பிச்சைக்காரர்கள் சோம்பேறிகள்! ஆனால், மாற்றுத் திறனாளிகள் மிகப் பெரும்பாலானோர் உழைத்து முன்னேறுபவர்கள். "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு" எனும் குறளில் வரும் 'தக்கார்' என்பதை நீங்கள் 'இயலாதவர்கள்' என்று புரிந்துகொண்டு அப்படியொரு விளக்கத்தை அளித்திருக்கிறீர்கள். உண்மையில், அதற்குப் பொருள் அஃது அன்று! 'தக்கார்' என்பதற்குத் 'தகுதியுடையவர்' என்பதுதான் பொருள். இக்காலத்தில், ஆங்கிலத்தில் 'Deserve' என்கிறோம் இல்லையா? அதைத்தான் வள்ளுவர் அந்தச் சொல்லால் குறிப்பிட்டுள்ளார். 'முயன்று பெற்ற செல்வம் அனைத்தும் தகுதியுடையவர்களுக்கு உதவுவதற்காகவே' என்பதே அதன் பொருள். பார்க்க: http://www.tamildictionary.in/thirukkural-detail/Oppuravaridhal/Thaalaatrith-Thandha-Porulellaam<br /><br />'திருக்குறள்' மிக மிக நுட்பமானது. ஒரு சொல்லைத் தவறாகப் புரிந்துகொண்டாலும் மொத்தப் பொருளே மாறிவிடும்! எச்சரிக்கையாக இருங்கள் ஐயா!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44373612882412465652014-06-05T16:15:35.636+05:302014-06-05T16:15:35.636+05:30அருமையான பகிர்வு தங்கள் மனம் போல வாழ்வும் சிறக்கும...அருமையான பகிர்வு தங்கள் மனம் போல வாழ்வும் சிறக்கும் வாழ்த்துக்கள் சகோதரா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67340774583404982032014-06-05T08:15:59.379+05:302014-06-05T08:15:59.379+05:30வணக்கம் சகோதரா ! அறிவுரைகள் குறள்களோடு, விளக்கமும்...வணக்கம் சகோதரா ! அறிவுரைகள் குறள்களோடு, விளக்கமும் தந்து அசத்தி விட்டீர்கள். உதவும் மனப் பான்மையை வளர்த்துகொள்வது அவசியமே என்று அழகாகவும் எளிமையாகவும் உரைத்தமைக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21362820118987934622014-06-05T06:36:51.140+05:302014-06-05T06:36:51.140+05:30அடடா! ஒவ்வொரு குரளையும் உங்கள் பாணியில் விளக்கி தன...அடடா! ஒவ்வொரு குரளையும் உங்கள் பாணியில் விளக்கி தனித் தனி பதிவுகளாய் போட்டிருக்கலாமே... இத்துனை நல்ல சமாச்சாரம் ஏதோ 'டீசர்' பார்த்தது போல மிக வேகமாக மனதில் முகம் காட்டி போனார்ப் போல ஒரு உணர்வு.<br /><br />மிக நன்று. தற்காலத்திற்கு வேண்டிய பதிவு.<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86926946537884089212014-06-05T05:31:31.697+05:302014-06-05T05:31:31.697+05:30மிக அருமை. கடமையோடுக் கருத்தாகத் திருக்கிறலஈYஊM ஆல...மிக அருமை. கடமையோடுக் கருத்தாகத் திருக்கிறலஈYஊM ஆல்லீK KஓDஊKKஈரிற்Kஆல் DHஆணாBஆஆளாண். ஏள்ளாஆMஏ PஆDஈKKஆVஊM Mஆணாத்Hஈள் Pஆத்HஈYஆVஊM எர்ராMத்Hஆஆண். Wஆண்ரீ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56869347678283803692014-06-05T03:27:38.443+05:302014-06-05T03:27:38.443+05:30நீஈஈண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழிலக்கிய வகுப்ப...நீஈஈண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழிலக்கிய வகுப்பிற்குள் சென்று வந்ததுபோல் உள்ளது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.com