tag:blogger.com,1999:blog-4325862559039854671.post7381033167654025065..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ...!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4280969133010085332017-03-08T01:49:06.721+05:302017-03-08T01:49:06.721+05:30தாமதமாகப் பார்த்தாலும் நல்லதொரு ரசனை நிறைந்த பதிவு...தாமதமாகப் பார்த்தாலும் நல்லதொரு ரசனை நிறைந்த பதிவு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60013315445793440842017-01-30T22:45:54.509+05:302017-01-30T22:45:54.509+05:30அருமை. சிறப்பான பதிவு. பாடல்கள் தெரிவும் உங்கள் எழ...அருமை. சிறப்பான பதிவு. பாடல்கள் தெரிவும் உங்கள் எழுத்துக்களும் அருமை. எல்லாப் பாடல்களையும் விரும்பி ரசித்தேன். வாழ்த்துக்கள் நண்பரே!சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63308772733662384182017-01-28T09:23:22.170+05:302017-01-28T09:23:22.170+05:30ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட சரியான பாட்டுவிழா ...ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட சரியான பாட்டுவிழா நடத்தி விட்டீர்கள் நண்பரே! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58774714859633111292017-01-28T07:35:53.656+05:302017-01-28T07:35:53.656+05:30பயனுள்ள சிறப்பான பதிவு தோழர். பயனுள்ள சிறப்பான பதிவு தோழர். சோலச்சி https://www.blogger.com/profile/05341124122677222952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33220339352084472312017-01-26T13:49:52.442+05:302017-01-26T13:49:52.442+05:30அருமையான பதிவு, இந்த நேரத்தின் தேவையும் கூட..அருமையான பதிவு, இந்த நேரத்தின் தேவையும் கூட..கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-11105065304637914762017-01-25T19:06:49.278+05:302017-01-25T19:06:49.278+05:30அருமை. கலித்தொகையில் இருந்து அண்ணாமலை வரை அழகான தொ...அருமை. கலித்தொகையில் இருந்து அண்ணாமலை வரை அழகான தொகுப்பு. முத்தாய்ப்பாய் குறள் வெகு அருமை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33006464789491103912017-01-24T21:40:09.932+05:302017-01-24T21:40:09.932+05:30ஏராளமான தகவல்கள். எழுச்சியூட்டும் பதிவு. பாராட்டுக...ஏராளமான தகவல்கள். எழுச்சியூட்டும் பதிவு. பாராட்டுகள்.<br /><br />என்னுடைய தளத்திற்கு வருகை புரிந்து கருத்துரையும் வழங்கியுள்ளீர்கள்.ஒரு வேண்டுகோள்.....<br /><br />‘இந்தத் தத்துப்பித்து’ப் பதிவிற்கு.....’ நான்கரை லட்சத்திற்கு மேல் G+1 பதிவாகியிருக்கிறது. எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. இது எப்படிச் சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை.புள்ளிவிவரப் பதிவில் ஏதும் குளறுபடி நேர்ந்திருக்குமோ என்று சந்தேகம்[இந்த இடுகையைப் பதிவு செய்ததற்கான காரணமும் இதுதான்].<br /><br />தங்களால் முடிந்தால் இது குறித்து விளக்கம் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.<br /><br />நன்றி தனபாலன்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20576188893272589882017-01-24T20:05:12.928+05:302017-01-24T20:05:12.928+05:30திருமூலர் மந்திரம், கலித்தொகைப்பாடல்கள், திரைப்படப...திருமூலர் மந்திரம், கலித்தொகைப்பாடல்கள், திரைப்படப் பாடல்கள், பாரதிதாசன் கவிதை என்று காளையின் சிறப்பைச்சொல்லி அசத்தி விட்டீர்கள்! 'தடை அதை உடை ' ஓவியம் மிக அழகு! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91158074597831194522017-01-24T19:54:17.549+05:302017-01-24T19:54:17.549+05:30அருமை...அருமை....அருமை...அருமை....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39588184705005107392017-01-24T14:40:05.934+05:302017-01-24T14:40:05.934+05:30அருமை டிடி
அகராதி போன்ற பதிவு.
மிக மிக தேடுதல் செ...அருமை டிடி <br />அகராதி போன்ற பதிவு.<br />மிக மிக தேடுதல் செய்யப் பட்டுள்ளது.<br />இனிய வாழ்த்துகள்.<br />தமிழ்மணம் 9<br />https://kovaikkavi.wordpress.com/vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52026550592852637502017-01-24T14:24:08.513+05:302017-01-24T14:24:08.513+05:30அருமை.அருமை.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12596185425145776482017-01-24T13:44:07.046+05:302017-01-24T13:44:07.046+05:30மிக அருமையான தொகுப்பு. பாடல்களும் பதிவுகளும் சிறப்...மிக அருமையான தொகுப்பு. பாடல்களும் பதிவுகளும் சிறப்பு. தமிழினப் பண்பாட்டை மீட்டெடுக்க தன்னெழுச்சியாய் வெகுண்டெழுந்த இளங்காளைகள் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையினை நிகழ்த்தியிருக்கிறார்கள். வாழ்த்துகள். <br /><br />கடைசி நேரத்தில் நம் காளைகளுக்கிடையே நுழைந்த சில பன்றிகளால் காளைகளின் சீற்றம் சிதைக்கப்பட்டதுதான் வேதனை.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32568276483615508422017-01-24T12:59:15.050+05:302017-01-24T12:59:15.050+05:30முத்தான பாடல்களின் மூலம் அருமையான ஒரு தொகுப்பு. ந...முத்தான பாடல்களின் மூலம் அருமையான ஒரு தொகுப்பு. நம் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கப் போராடும் போராளிகளுக்குச் சமர்ப்பணம் என்பது மிகப் பொருத்தம். நன்றி தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19052302406709975432017-01-24T10:03:14.860+05:302017-01-24T10:03:14.860+05:30நல்ல கருத்தான பாடல்களின் தொகுப்பு..அருமை !நல்ல கருத்தான பாடல்களின் தொகுப்பு..அருமை !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24248048337105216212017-01-24T06:08:52.194+05:302017-01-24T06:08:52.194+05:30அருமையான பதிவு . பாடல்கள் பகிர்வு அற்புதம். மாணவர்...அருமையான பதிவு . பாடல்கள் பகிர்வு அற்புதம். மாணவர் நினைத்தால் நடத்தி காட்டுவார் . கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24676613973524104192017-01-23T19:44:12.466+05:302017-01-23T19:44:12.466+05:30அருமை...அருமை...Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58172049806233380202017-01-23T19:37:29.565+05:302017-01-23T19:37:29.565+05:30நமது மாணவர்கள் ஏறுபோல் பீடுநடை போடுகிறார்கள் ஐயா
ப...நமது மாணவர்கள் ஏறுபோல் பீடுநடை போடுகிறார்கள் ஐயா<br />பதிவுஅற்புதம்<br />மாணவர் போராட்டம் வெல்லட்டும்<br />தமிழினம் தலைநிமிரட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-59798509154431032542017-01-23T19:14:38.038+05:302017-01-23T19:14:38.038+05:30மிக அருமையான “பழமை என்றும் இனிமை” பாடல்களோடு, மிக ...மிக அருமையான “பழமை என்றும் இனிமை” பாடல்களோடு, மிக நல்லதொரு படைப்பு, வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4338092880696427492017-01-23T17:39:40.695+05:302017-01-23T17:39:40.695+05:30அருமை ஐயா.இரசித்தேன்அருமை ஐயா.இரசித்தேன்வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89391127220678443122017-01-23T16:46:16.055+05:302017-01-23T16:46:16.055+05:30இப்போதைய ஜல்லிக்கட்டும் மஞ்சு விரட்டும் ஏறு தழுவ...இப்போதைய ஜல்லிக்கட்டும் மஞ்சு விரட்டும் ஏறு தழுவுதலும் வெவ்வேறுதானேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30607743151875320562017-01-23T16:39:27.323+05:302017-01-23T16:39:27.323+05:30ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க உணர்ச்சிமிக்க போ...ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க உணர்ச்சிமிக்க போராட்டம் நடைபெறும் வேளையில் பொருத்தமான பாடல்களை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி! இரசித்தேன்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13904887607951696362017-01-23T13:43:25.311+05:302017-01-23T13:43:25.311+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-15260533408156503802017-01-23T13:26:05.142+05:302017-01-23T13:26:05.142+05:30உங்கள் பாணியில் போராட்டப் பதிவு அருமை.உங்கள் பாணியில் போராட்டப் பதிவு அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-386647021118558032017-01-23T11:27:37.709+05:302017-01-23T11:27:37.709+05:30போராட்டத்தில் கலந்து கொண்ட அத்தை இளைஞருக்கு எனது ந...போராட்டத்தில் கலந்து கொண்ட அத்தை இளைஞருக்கு எனது நன்றிகள் ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20875637253337054562017-01-23T11:22:59.934+05:302017-01-23T11:22:59.934+05:30அருமை. குறள் எண் 59 , 322 பொருத்தம். குறள் எண் 40...அருமை. குறள் எண் 59 , 322 பொருத்தம். குறள் எண் 400 ல் வரும் மாடு, செல்வம் என்ற பொருளில் வருகிறது. நன்றி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com