tag:blogger.com,1999:blog-4325862559039854671.post6768177631836103494..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29347289237266931852013-09-13T14:31:47.545+05:302013-09-13T14:31:47.545+05:30நல்லதொரு பதிவு.
ஆம், ஆசை யாரை விட்டது?
எவ்வளவு வ...நல்லதொரு பதிவு.<br /><br />ஆம், ஆசை யாரை விட்டது?<br /><br />எவ்வளவு வயதானாலும் ஆசையைத்துறக்க முடிவது இல்லை என்பதே உண்மை.<br /><br />அனுபவங்களும், வயதும் ஏற ஏற ஆசைகளும் நிழலாகத் தொடர்ந்து ஏறிக்கொண்டே தான் உள்ளன. <br /><br />நம்மை புதைக்கும் போதே அல்லது எரிக்கும் போதோ மட்டுமே, அந்த ஆசைகளும் அழிக்கப்படுகின்றன.<br /><br />நிராசைகளான [நிறைவேறாத ஆசைகளான அவை] அடுத்த பிறவியிலும் அப்படியே தொடர்கின்றன, எனவும் சொல்லுகிறார்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-1976937598069455842013-06-05T09:19:09.021+05:302013-06-05T09:19:09.021+05:30எதற்கு ஆசைப்படவேண்டும். நல்லதைச் சிந்திக்கவும்,செய...எதற்கு ஆசைப்படவேண்டும். நல்லதைச் சிந்திக்கவும்,செயல் படுத்தவும்,சொல்லவும் ஆசைப்படலாம்.<br />இந்தக் குணங்களைக் கொடுக்கக் கடவுளைத் துதிக்க ஆசைப்படலாம்.<br /><br /><br />நல்லபகிர்வு தனபாலன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-40857752665512603092012-06-24T19:59:27.898+05:302012-06-24T19:59:27.898+05:30வாசித்தேன் சகோதரா.ஆசை பற்றி.
பேராசை எழுதப்பட்ட எழ...வாசித்தேன் சகோதரா.ஆசை பற்றி. <br />பேராசை எழுதப்பட்ட எழுத்து <br />தமிழ் எழுத்து பெயர் தெரியுமா? <br />தங்களிடம் உள்ளதா.<br />முடிந்தால் உதவ முடியுமா?.<br />ஆசை ஆக்கம் மிக நன்று. <br />நல்வாழ்த்து. சகோதரா.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80562901940033687592011-12-04T21:31:26.107+05:302011-12-04T21:31:26.107+05:30அருமையான பதிவு..அருமையான பதிவு..தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42204521191098281302011-12-03T19:44:14.896+05:302011-12-03T19:44:14.896+05:30மிகச் சிந்த பதிவுகள். மனித மனத்தின் தன்மைகள் பற்ற...மிகச் சிந்த பதிவுகள். மனித மனத்தின் தன்மைகள் பற்றி ஒரு ஆய்வு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.கா.ந.கல்யாணசுந்தரம் https://www.blogger.com/profile/07475288184813868232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26444531343112540302011-11-23T01:01:29.678+05:302011-11-23T01:01:29.678+05:30மனிதனின் கூடப் பிறந்த ஒன்று தான் ஆசை. அந்த ஆசை, அவ...மனிதனின் கூடப் பிறந்த ஒன்று தான் ஆசை. அந்த ஆசை, அவன் இந்த உலகத்தை விட்டு மறையும்வரை அவனுடன் வாழும்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78655897659805346542011-11-22T23:07:40.067+05:302011-11-22T23:07:40.067+05:30தளராத கொள்கைப் பிடிப்புடன் வாழும் தங்களை எனக்கு மி...தளராத கொள்கைப் பிடிப்புடன் வாழும் தங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.<br /><br />தங்களின் வெள்ளை உள்ளம் போற்றுதலுக்கு உரியது.<br /><br />பலராலும் பின்பற்றத் தக்கவர் தாங்கள்.<br /><br />இன்று உள்ள மன உறுதி என்றும் நீடிக்க வாழ்த்துகிறேன்.<br /><br />தங்களின் வலைப் பக்கம் மிக அழகாகவும் புதுமையாகவும் <br />உள்ளது!'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74439937305195694672011-11-14T19:32:59.632+05:302011-11-14T19:32:59.632+05:30//வாழும் மனிதனுக்குள் இருக்கும் அளவிட முடியாத ஆசை ...//வாழும் மனிதனுக்குள் இருக்கும் அளவிட முடியாத ஆசை தான் மனிதனின் கடைசி வரை (தவறு) சாகும் வரை இருக்கும் குணம்..... அவனுடனேயே சேர்ந்து புதைக்கப்படுகிறது.//<br /><br />மிகச்சரியான வார்த்தைகள் நண்பரே..<br /><br />பேராசை கூட அழிவிற்க்கு காரணம் என்பது என் எண்ணம்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.com