tag:blogger.com,1999:blog-4325862559039854671.post6678172840824758707..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85083995941433903652012-07-31T10:07:42.481+05:302012-07-31T10:07:42.481+05:30அருமை நண்பர் வே.நடனசபாபதி ஒழுக்கமே தேவை என்று கூற...அருமை நண்பர் வே.நடனசபாபதி ஒழுக்கமே தேவை என்று கூறியுள்ளது, சரியானதாக என் அறிவுக்கு படுகிறது.<br /><br />இதையே நான் வேறுமாதிரி சொல்கிறேன் தனிமனித ஒழுக்கம் தேவை என்பதே மிகச்சரியானதாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.<br /><br />மேலும் இன்றைய அதிவேக் உலகத்தில் நிதானமும், பொறுமையும் இருந்தால் சமயோசித புத்தி தானாக வேலை செய்யும் <br /><br />எனவே சமயோசித புத்தியின் ஆணிவேரான நிதானமும், பொறுமையும், தனிமனித ஒழுக்கமும் ஒவ்வருவருக்கும் தேவை என்பதே அடியேனின் சிற்றறிவுக்கு எட்டிய தாழ்மையான கருத்து.<br /><br />முதலிலேயே சொல்லவேண்டியதை இப்பொழுது சொல்கிறேன். சிந்திக்க வேண்டிய மிகவும் அருமையான பதிவுகளில் இதுவும் ஒன்று<br /><br />மிக்க நன்றிகள் நட்பே.ALAVANDHAN (ஆளவந்தான்)https://www.blogger.com/profile/11305869985033304095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29401560251522944922012-07-29T20:26:52.430+05:302012-07-29T20:26:52.430+05:30உண்மை தான்...
இன்றைய மனிதனுக்கு மிக முக்கியம் சமயோ...உண்மை தான்...<br />இன்றைய மனிதனுக்கு மிக முக்கியம் சமயோசித புத்தி தான்!!<br /><br />அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/06530481000944379090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12421639357447911362012-07-17T18:27:17.246+05:302012-07-17T18:27:17.246+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6586892384324963482012-07-17T18:12:49.385+05:302012-07-17T18:12:49.385+05:30விருத்துக்கு வாழ்த்துகள்.
நல்ல பகிர்வு.விருத்துக்கு வாழ்த்துகள்.<br /><br />நல்ல பகிர்வு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68489148977017003172012-07-17T16:56:27.174+05:302012-07-17T16:56:27.174+05:30நல்ல நல்ல கருத்துள்ள கட்டுரைகள்..அருமையாக இருக்கிற...நல்ல நல்ல கருத்துள்ள கட்டுரைகள்..அருமையாக இருக்கிறது உங்கள் தளம்..படைப்பாளிhttps://www.blogger.com/profile/02363969479377193164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61712448016367490922012-07-16T08:21:44.725+05:302012-07-16T08:21:44.725+05:30குறளுடன் கொடுத்துள்ள செய்தி ஒவ்வொன்றும் அவசியம் அற...குறளுடன் கொடுத்துள்ள செய்தி ஒவ்வொன்றும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியவை.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17801019169727245612012-07-15T19:07:45.121+05:302012-07-15T19:07:45.121+05:30நண்பரே உங்களை போலும் நானும் ஒரு குறல் பதிவு ..உங்க...நண்பரே உங்களை போலும் நானும் ஒரு குறல் பதிவு ..உங்கள் பதிவு கலக்கல் ..நன்றி ...curesure Mohamadhttps://www.blogger.com/profile/10142823112521329519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2454922353974843172012-07-15T14:58:36.365+05:302012-07-15T14:58:36.365+05:30அழகான பதிவு .. நறுக் கதைகள்... தொடரட்டும் தங்கள் ந...அழகான பதிவு .. நறுக் கதைகள்... தொடரட்டும் தங்கள் நற்பணிஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-530262593010676752012-07-15T11:56:32.097+05:302012-07-15T11:56:32.097+05:30நிறைய விஷயங்களை அழகாக் கோர்த்து ஒரே பதிவில் சொல்வத...நிறைய விஷயங்களை அழகாக் கோர்த்து ஒரே பதிவில் சொல்வது உங்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.<br />"எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்<br />நுண்பொருள் காண்பது அறிவு."<br />இதற்கு நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6160255269586637892012-07-13T21:00:22.371+05:302012-07-13T21:00:22.371+05:30குறள் மேற்கோள்களுடன் நல்ல கருத்துகள்குறள் மேற்கோள்களுடன் நல்ல கருத்துகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6802211192395042862012-07-13T17:23:40.799+05:302012-07-13T17:23:40.799+05:30இன்றைய மனிதனுக்கு தேவை இடம், பொருள், ஏவல் என்ற கா...இன்றைய மனிதனுக்கு தேவை இடம், பொருள், ஏவல் என்ற காலம் அறிந்து சமயத்திற்கு ஏற்ற் மாதிரி பேசும் திறமை வேண்டும் என்று அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.<br /><br />நன்றி அருமையான கருத்துக்களுக்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64614524215657583692012-07-13T10:20:58.045+05:302012-07-13T10:20:58.045+05:30சகோ அவர்களே விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....சகோ அவர்களே விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12646175762789340462012-07-13T04:19:25.899+05:302012-07-13T04:19:25.899+05:30அருமையான வாழ்க்கைக்கு உதவும் கருத்துகள்.அருமையான வாழ்க்கைக்கு உதவும் கருத்துகள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79345203663563082872012-07-12T14:26:48.142+05:302012-07-12T14:26:48.142+05:30நல்ல பதிவுநல்ல பதிவுஆரூரான் ||| (சிவா.பாலாஜி (எ) S.AshwinBalaji) ||| Thiruvarurhttps://www.blogger.com/profile/07350278581728103422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89749857137225766122012-07-12T11:07:35.316+05:302012-07-12T11:07:35.316+05:30பகுத்தறிவு.பகுத்தறிவு.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42675816147827720822012-07-12T07:12:37.953+05:302012-07-12T07:12:37.953+05:30சிந்தனையைத் தூண்டும் பதிவு! நன்றி ஐயா!சிந்தனையைத் தூண்டும் பதிவு! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45449572128909784452012-07-12T07:11:30.957+05:302012-07-12T07:11:30.957+05:30சிந்தனையைத் தூண்டும் அருமையான பதிவு! நன்றி ஐயா!
-க...சிந்தனையைத் தூண்டும் அருமையான பதிவு! நன்றி ஐயா!<br />-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49342428903242122172012-07-12T05:23:54.366+05:302012-07-12T05:23:54.366+05:30Tha.ma 8Tha.ma 8Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73043138698743183522012-07-12T05:23:26.393+05:302012-07-12T05:23:26.393+05:30பதிவின் கருவுக்கு மிகச் சரியான
இரண்டு அருமையான கதை...பதிவின் கருவுக்கு மிகச் சரியான<br />இரண்டு அருமையான கதைகளை<br />அருமையாகச் சொல்லிப்போனது மனம் கவர்ந்தது<br />பயனுள்ள பதிவு.தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74048588713085540192012-07-11T22:18:49.984+05:302012-07-11T22:18:49.984+05:30நல்லதொரு பதிவு சார்...உங்க பாணியே ரொம்ப வித்தியாசம...நல்லதொரு பதிவு சார்...உங்க பாணியே ரொம்ப வித்தியாசமா இருக்கு..<br /><br />பாராட்டுக்கள் விருது பெற்றமைக்கு விருது வழங்கியவருக்கும் வாழ்த்துக்கள்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29537986165700876162012-07-11T22:14:04.079+05:302012-07-11T22:14:04.079+05:30உங்கள் விருப்பமான பாடல் மிக்சிங் எங்கே அன்பரேஉங்கள் விருப்பமான பாடல் மிக்சிங் எங்கே அன்பரேPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2301815941192049142012-07-11T21:03:59.505+05:302012-07-11T21:03:59.505+05:30வாழ்தல் பற்றிய அவசியமான தெரிந்து கொள்ள வேண்டிய பதி...வாழ்தல் பற்றிய அவசியமான தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு...இப் பகிர்விற்காய் மிகவே நன்றியும் பாராட்டுகளும்...!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73855291659168828022012-07-11T20:56:29.379+05:302012-07-11T20:56:29.379+05:30நண்பரே இன்றைய மனிதனுக்கு பணமும் மிகபெரிய தேவை தானே...நண்பரே இன்றைய மனிதனுக்கு பணமும் மிகபெரிய தேவை தானே?ANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37727139834338958552012-07-11T20:34:31.215+05:302012-07-11T20:34:31.215+05:30சிறப்பான பதிவு ,வாழ்த்துக்கள் .
சுழலும் சக்கரங்கள்...சிறப்பான பதிவு ,வாழ்த்துக்கள் .<br />சுழலும் சக்கரங்கள் படம் அருமை <br />நட்புடன் ,<br />கோவை சக்திsakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84439156407999866422012-07-11T19:06:02.371+05:302012-07-11T19:06:02.371+05:30நல்லதொரு பதிவுநல்லதொரு பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.com