tag:blogger.com,1999:blog-4325862559039854671.post6582325836237459674..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21545005685224899182020-06-11T14:54:38.143+05:302020-06-11T14:54:38.143+05:30பாடல்களை மீண்டும் கேட்டேன் ஜி அருமை.பாடல்களை மீண்டும் கேட்டேன் ஜி அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52837607353232187482015-10-06T22:35:45.843+05:302015-10-06T22:35:45.843+05:30எப்படி உங்களால் இப்படிப் பொருத்தமான பாடல்களை நினைவ...எப்படி உங்களால் இப்படிப் பொருத்தமான பாடல்களை நினைவு படுத்திப் பதிவில் இணைக்க முடிகிறதோ!! பிரமாதம் அண்ணா..<br />பழம்பாடல்களும் புதியநுட்பமும் என்று கலக்குங்கள்.. :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2026326267202655312015-10-06T11:28:42.745+05:302015-10-06T11:28:42.745+05:30மேதகு அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகளை அவற்றிற்க...மேதகு அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகளை அவற்றிற்கேற்ற திரைஇசைப் பாடல் வரிகளுடன் தொகுத்து வழங்கிய தங்களின் கலைநயம் தோய்ந்த தொழில்நுட்பத் திறன்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். பல மேடைப் பேச்சு வல்லார்க்கு இது மிகப்பயனுள்ளதாக இருக்கும் .மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57363948085338788652015-08-20T12:37:16.447+05:302015-08-20T12:37:16.447+05:30மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் மிகச்சிறந்த பதிவு ...மாமனிதருக்கு மரியாதை செலுத்தும் மிகச்சிறந்த பதிவு சகோதரா... அருமை. Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28120349804902054152015-08-19T19:11:42.835+05:302015-08-19T19:11:42.835+05:30சிறப்பான பொருத்தமான அஞ்சலி.சிறப்பான பொருத்தமான அஞ்சலி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-55681595999314773422015-08-18T16:32:21.551+05:302015-08-18T16:32:21.551+05:30அசந்துட்டேன் பார்த்துட்டு. பொறுமையாக நேரம் எடுத்து...அசந்துட்டேன் பார்த்துட்டு. பொறுமையாக நேரம் எடுத்துக் கொண்டு அருமையான தொழில் நுட்பத்துடன் பதிந்திருப்பதற்கு வாழ்த்துகள். பாராட்டுகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64816485045116939542015-08-16T16:55:08.934+05:302015-08-16T16:55:08.934+05:30எனக்கு அதிகமாக சினிமா பாடல்கள் தெரியாது. ஆனால் ...எனக்கு அதிகமாக சினிமா பாடல்கள் தெரியாது. ஆனால் அவரின் பொன்மொழிக்கேற்ப பாடல்கள் மனதைவிட்டு அகல மறுக்கிறது. எவ்வளவு அழகாக. தேர்வுசெய்து பொருத்தம் அமைத்து ஆச்சரியமாக இருக்கிறது. நல்ல வரம் வாங்கிக்கொண்டு வந்துள்ளீர்கள். அதனால்தான் முடிகிறது. அன்புப் பாராட்டுகள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61153212425830932262015-08-15T12:55:30.526+05:302015-08-15T12:55:30.526+05:30அருமையான மனிதருக்கு பொருத்தமான பாடல்கள்.
புதுமையா...அருமையான மனிதருக்கு பொருத்தமான பாடல்கள்.<br />புதுமையான முறையில் அதை பதிவிட்டுள்ளீர்கள். பாராட்டுகள்.-- Rukmani Seshasayeehttps://www.blogger.com/profile/16417097985037818263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68790108312401416772015-08-14T21:03:56.672+05:302015-08-14T21:03:56.672+05:30வணக்கம் சகோதரரே.
திரு. கலாம் அவர்களின் பொன்மொழிகள...வணக்கம் சகோதரரே.<br /><br />திரு. கலாம் அவர்களின் பொன்மொழிகளையும், தங்களது உழைப்பின் மகத்துவத்தையும் கண்டு பிரமித்தேன். பதிவுக்கு பதிவு தங்களது புதுமைகள் ஆச்சரியமளிக்கின்றன.அருமையான பதிவு.தங்களது புதுமையான உழைப்புகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.<br />பகிர்வுக்கு நன்றி.<br /><br />தங்களுக்கு என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43081885329475174342015-08-14T20:10:41.474+05:302015-08-14T20:10:41.474+05:30வணக்கம்
அண்ணா
சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது பகிர்வ...வணக்கம்<br />அண்ணா<br />சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51735359162770553612015-08-14T11:05:08.185+05:302015-08-14T11:05:08.185+05:30மிக அருமை...
மிக அருமை...<br />கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16519593951024329432015-08-13T22:43:26.086+05:302015-08-13T22:43:26.086+05:30'சுமைதாங்கி' படத்தின் பாடல்வரிகள் பொன்மொழி...'சுமைதாங்கி' படத்தின் பாடல்வரிகள் பொன்மொழிக்குப் பொருத்தமானதோடு மட்டும் இல்லாமல், "கலாம்" என முடிவதையும் பார்த்தபோது மிகவும் ரசித்தேன் ! அருமை !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21903759677574181892015-08-13T19:26:02.600+05:302015-08-13T19:26:02.600+05:30கலக்கல் பதிவு கலாம் பதிவுகலக்கல் பதிவு கலாம் பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77153351754251043682015-08-13T14:25:14.752+05:302015-08-13T14:25:14.752+05:30தொழில் நுட்பம் , பொருளடக்கம் இரண்டுமே சூப்பர் .
எ...தொழில் நுட்பம் , பொருளடக்கம் இரண்டுமே சூப்பர் .<br /> என்னை மாதிரி தொழில் நுட்பவிவரம் தெரியாதவர்களுக்கு கிளாசே எடுக்கலாம்.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91357274013480441172015-08-13T13:39:29.517+05:302015-08-13T13:39:29.517+05:30பொன்மொழிகளை, உங்களது தொழில்நுட்ப மொழியுடன் ரசித்தோ...பொன்மொழிகளை, உங்களது தொழில்நுட்ப மொழியுடன் ரசித்தோம். பிரமித்துப்போனோம்.நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76936691240062477432015-08-13T12:25:47.030+05:302015-08-13T12:25:47.030+05:30திரு கலாம் அவர்களின் பொன் மொழிக்கு எடுத்துக்காட்டா...திரு கலாம் அவர்களின் பொன் மொழிக்கு எடுத்துக்காட்டாக இத்தனை பாடல்களா? மிக மிக அருமை. அதிலும் 15 பாடல்கள் திரு T.M.S அவர்கள் திரு எம்.ஜி.ஆர் அவர்களுடைய படங்களுக்கு பாடிய பாடல்களாய் இருந்தது ஆச்சரியம். வாழ்த்துக்களும் பாராட்டுகளும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29939179013741925252015-08-13T12:16:42.496+05:302015-08-13T12:16:42.496+05:30உங்க பாணியிலே சிறப்பா சொல்லி இருக்கீங்க நண்பரேஉங்க பாணியிலே சிறப்பா சொல்லி இருக்கீங்க நண்பரேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26012028693897289302015-08-13T09:52:21.387+05:302015-08-13T09:52:21.387+05:30அட்டகாசம்...கலாம் அவர்களின் பொன்மொழிகளோடு பாடல்வரி...அட்டகாசம்...கலாம் அவர்களின் பொன்மொழிகளோடு பாடல்வரிகளும் மனம் அமர்ந்துகொண்டன. பாராட்டுகளும் நன்றியும் தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75588125799105742882015-08-13T09:08:26.381+05:302015-08-13T09:08:26.381+05:30மலைததேன்.. விளித்தேன்...என்ன சொல்வதென்று திகைத்தேன...மலைததேன்.. விளித்தேன்...என்ன சொல்வதென்று திகைத்தேன்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86830009519710903042015-08-13T08:41:20.285+05:302015-08-13T08:41:20.285+05:30ஆஹா... அண்ணா...
பிளே பட்டனில் 'கலாம்'
கலா...ஆஹா... அண்ணா...<br />பிளே பட்டனில் 'கலாம்' <br />கலாம் வரிகள்... உங்கள் விளக்கம் எப்பவும் போல் பாடலாய்...<br />ரசிக்க... கேட்க... இனித்தது பகிர்வு.<br />ரொம்பப் பொறுமை அண்ணா...<br />தொழில் நுட்பத்தில் கலக்கிட்டீங்க...<br />இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்...<br />கலாம் அவர்களின் வரிகளுக்கு பொருத்தமான பாடல்கள் தேர்வு.<br />அருமை... அருமை அண்ணா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84280979368192664042015-08-13T08:33:24.312+05:302015-08-13T08:33:24.312+05:30I was expecting your post about Kalam sir. Superb ...I was expecting your post about Kalam sir. Superb lines with nice work!! Thank you Balan sir!Dharzhahttps://www.blogger.com/profile/15057081222260515750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18187777880530352522015-08-13T00:09:01.557+05:302015-08-13T00:09:01.557+05:30சித்து வேலைகளை வியந்து பார்த்து வாசித்து மகிழ்ந்தே...சித்து வேலைகளை வியந்து பார்த்து வாசித்து மகிழ்ந்தேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73234504026078009622015-08-12T23:00:56.693+05:302015-08-12T23:00:56.693+05:30கலாம் அவர்களின் ஒவ்வொரு பொன் மொழிக்கும் பொருத்தமான...கலாம் அவர்களின் ஒவ்வொரு பொன் மொழிக்கும் பொருத்தமான ஏற்கனவே தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் சினிமா பாடல்களை போட்டு அசத்தியிருக்கிறீர்கள் . பிரமாதம். ஒரு திருத்தம் . ' இருட்டினில் வாழும் மனிதர்களே .. கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள் ' என்ற பாடல் ' நான் ஆணையிட்டால் ' என்ற திரைபடத்தில் இடம் பெற்ற பாடல் . ' நான் ஏன் பிறந்தேன் ' அல்ல. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44392143970238272972015-08-12T22:57:16.299+05:302015-08-12T22:57:16.299+05:30Simply superbSimply superbதமிழ்ப்பூhttps://www.blogger.com/profile/16759366095482195146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90240295399943106202015-08-12T22:35:02.300+05:302015-08-12T22:35:02.300+05:30
அன்புள்ள வலைச்சித்தர் அவர்களுக்கு,
வணக்கம்.
‘ஒரு ...<br />அன்புள்ள வலைச்சித்தர் அவர்களுக்கு,<br />வணக்கம்.<br />‘ஒரு கனவு கண்டால்...’<br />மறைந்த மாமேதை அப்துல் கலாம் அய்யா அவர்களின் அறிவுரைகளான பொன்மொழிகளை...அறியச் செய்த்தோடு மட்டுமல்லாமல்... அவற்றிற்கு மிகவும் பொருந்தும் படியாக அழகாகப் பாடி நடித்த நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, கமல், ரஜினி, நாகேஷ், சிவக்குமார், ஆதித்யன், சேரன் போன்றவர்களின் திரைப்படத்தின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி...பாடலைப் பாடியதை இசையுடன் இனிமையாய்க் கேட்டு அனைவரையும் இரசிக்க வைத்ததை பாராட்ட வார்த்தைகள் இல்லை! <br />மெய் மறந்து ஒன்றிப்போனோம்.<br /> ‘ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...’ தங்களின் வலைத்தளத்தில் பூத்த குறிஞ்சி மலர்.<br /> அருமையிலும் அருமை! வலைச்சித்தரின் இந்தப் பெருமை <br /> வானம் உள்ளவரை பேசப்படும்!!<br />கலாம் காலமாவதற்கு முன்னால் இதைச்செய்து... அவரைப் பார்க்க வைத்திருந்தால் மிகவும் உள்ளம் மகிழ்ந்திருப்பார். <br />தங்களை உச்சிமுகர்ந்து மெச்சி போற்றி வாழ்த்தி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.<br />அன்னாருக்குத் தங்களின் இதயப்பூர்வமான அஞ்சலி...! <br />அவரது ஆத்மா கேட்டு மகிழும்...!<br />மிக்க நன்றி.<br />த.ம.21.<br />-மாறாத அன்புடன்,<br /> மணவை ஜேம்ஸ்.<br /><br /> <br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.com