tag:blogger.com,1999:blog-4325862559039854671.post6267983605316800434..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: பேசுங்கள் ! பேசுங்கள் ! ஆனால்...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger91125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58348406352024157972013-09-26T18:13:24.737+05:302013-09-26T18:13:24.737+05:30enakku niraya nanbarghal vendum rombhayum thanimai...enakku niraya nanbarghal vendum rombhayum thanimaiyagha irrukirathuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34097464365075678952013-06-28T23:04:05.684+05:302013-06-28T23:04:05.684+05:30பேசுவதற்கும் ஒருஇலக்கு இலக்கணம் வேண்டும். நன்னூல் ...பேசுவதற்கும் ஒருஇலக்கு இலக்கணம் வேண்டும். நன்னூல் இலக்கணம் இல்லை. உங்கள் பதிவு அருமையான இலக்கணத்தைத் தாங்கி நிற்பதுபோலத் தோன்றுகிறது. மனதில்த் தோன்றினாலும்<br />இவ்வளவு செவ்வனே எழுதுவது உங்களைத்தான் மிகவும் பாராட்ட வேண்டும். தெரியலே.சிலஸமயம் ப்ளாகிற்கு கமென்ட் எழுதினால் ஏதேதோ இடையூறு வந்து விடுகிரது.<br />அனுபவம் போதவில்லை. ஸரியாகத் தமிழில் யார் சொல்லிக் கொடுப்பார்கள்.<br />பதிவு அருமை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-150767381459424012013-06-25T06:38:36.557+05:302013-06-25T06:38:36.557+05:30வாழ்த்துக்கள் தனபாலன். வலைச்சரத்தில் உங்களைப்பற்றி...வாழ்த்துக்கள் தனபாலன். வலைச்சரத்தில் உங்களைப்பற்றி அழகாய் குறிபிட்டு இருக்கிறார் வெற்றிவேல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6689047327646445342013-06-24T11:19:25.282+05:302013-06-24T11:19:25.282+05:30கருத்துள்ள அருமையான
பகிர்வுகளும் படங்களும் ரசிக்க...கருத்துள்ள அருமையான <br />பகிர்வுகளும் படங்களும் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44224960875007627332013-06-24T11:03:52.001+05:302013-06-24T11:03:52.001+05:30Hai Mr.Thiudukkal Thanapalan Sir. T
I would like ...Hai Mr.Thiudukkal Thanapalan Sir. T<br /><br />I would like to talk with you a lot.<br />If possible<br />call me at 9965927772<br /><br />from<br />www.atchayapaathiram.comDr. D. Lakshmihttps://www.blogger.com/profile/17389463576897345604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-55367816433363417782013-06-24T11:02:57.395+05:302013-06-24T11:02:57.395+05:30Hai Rajeswari. Today its just happened to see your...Hai Rajeswari. Today its just happened to see your blog. Awesome.<br /><br />I would like to talk with you a lot.<br />If possible<br />call me at 9965927772<br /><br />If time permits just give look at<br />www.atchayapaathiram.comDr. D. Lakshmihttps://www.blogger.com/profile/17389463576897345604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61298743944152498342013-06-24T07:51:11.793+05:302013-06-24T07:51:11.793+05:30பேசும் கலையை அழகாகக் கற்றுத்தந்த பதிவுக்கு நன்றி த...பேசும் கலையை அழகாகக் கற்றுத்தந்த பதிவுக்கு நன்றி தனபாலன். யாரிடம் எப்படி எந்த மனநிலையில் எந்தமாதிரி பேசவேண்டும் என்று தெரியாமல்தான் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. பல சூழல்கள் சிக்கலாகின்றன. அதை நேர்த்தியாய் உரைத்தவிதம் நன்று. பாராட்டுகள் தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60228804058922206872013-06-24T02:25:11.725+05:302013-06-24T02:25:11.725+05:30அரசியல்வாதி சகோதரராகவோ சகோதரியாகவோ நண்பராகவோ இருந்...அரசியல்வாதி சகோதரராகவோ சகோதரியாகவோ நண்பராகவோ இருந்தால் எப்படிப் பேசுவது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12003398942103287192013-06-24T02:24:03.640+05:302013-06-24T02:24:03.640+05:30விழும் வார்த்தைகள் - நுட்பம் அட்டகாசம்.
பேசும் வி...விழும் வார்த்தைகள் - நுட்பம் அட்டகாசம்.<br /><br />பேசும் விதம் - bookmark செய்திருக்கிறேன். கட்/பேஸ்ட் செய்ய முடியவில்லையே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77948486121397840322013-06-24T00:36:01.301+05:302013-06-24T00:36:01.301+05:30அருமை நண்பரே..அருமை நண்பரே..மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20441462104720519542013-06-23T17:34:50.724+05:302013-06-23T17:34:50.724+05:30அருமையான பகிர்வு !..பேசப் பேச மனதில் இன்பம் பொங்கு...அருமையான பகிர்வு !..பேசப் பேச மனதில் இன்பம் பொங்கும் எம்போல் <br />அகதி வாழ்க்கை வாழ்பவர்கள் தான் அதிகம் இதன் வலி உணர்ந்தவர்களாக <br />இருக்க முடியும் என நான் நினைக்கின்றேன் .எமது பேச்சைக் கேட்பதற்கே எம் குழந்தைகள் தவமிருக்கும் இக்கலாம் முடிவதெப்போ !!!!....துணிச்சலான பேச்சை வீட்டில் வரவழைத்தால் மேடைக் கூச்சம் தன்னால் தெளியும் <br />என்ற இந்த உண்மையை அனைவரும் அறிதல் நன்று .வாழ்த்துக்கள் சகோ //<br /><br /><br />மன்னிக்க வேண்டும் சகோதரா அவ்வப் பொழுது தங்கள் ஆக்கங்களையும் <br />நான் படித்துக்கொண்டே தான் வருகின்றேன் மிகுந்த நெருக்கடிகளுக்கு <br />மத்தியில் என் எழுத்துப் பயணம் நகருவதாலே உங்களுக்கு மட்டும் அல்ல என் வலைத்தள உறவுகள் பலருக்கும் என்னால் கருத்துரை இட முடியவில்லை என்பதும் எனக்கும் மனதிற்கு வருத்தமானதொரு விடயமாக உள்ளது .தயவு <br />கூர்ந்து எனது சூழ்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள் விரைவில் என்னால் <br />முடிந்தவரை முன்போல் அனைவருக்கும் கருத்திடுவேன் .மிக்க நன்றி சகோ மனதில் பட்டதைத் தெரிவித்த தங்கள் அன்பிற்கு !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69258866163854358622013-06-23T14:21:54.623+05:302013-06-23T14:21:54.623+05:30யாரோடு எப்படிப் பேசணும்ங்கற விளக்கம் அருமை தனா சார...யாரோடு எப்படிப் பேசணும்ங்கற விளக்கம் அருமை தனா சார்! உங்கள் ப்ளாக்கில் காணப்படும் தொழில்நுட்ப விஷயங்கள் வியக்க வைக்குது!!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9069753506406487202013-06-22T23:41:40.004+05:302013-06-22T23:41:40.004+05:30சூப்பர் சார் சூப்பர் சார் JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84045431952265440622013-06-22T22:55:29.935+05:302013-06-22T22:55:29.935+05:30உரிமையோடு பேசறேன் , இது அருமையான பதிவு. உரிமையோடு பேசறேன் , இது அருமையான பதிவு. ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24677911972228150172013-06-22T18:16:21.191+05:302013-06-22T18:16:21.191+05:30தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
பேசுங்கள் எனும்பதிவைப்...தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!<br /><br />பேசுங்கள் எனும்பதிவைப் படித்துப் பார்த்தேன்!<br />பெருமைதரும் வழிவகைகள் மணக்கக் கண்டேன்!<br />மாதுங்கள் மனத்துள்ளே ஒட்டா வண்ணம்<br />மதச்செருக்கை தலைச்செருக்கை அகற்றி வாழ்க!<br />வீசுங்கள் தென்றலென! பூக்கள் பூத்து<br />விளைக்கின்ற இன்பமென! சொற்கள் வெல்லும்!<br />பூசுங்கள் மனிதத்தை! பூமி பந்து<br />புல்லரித்துப் புகழ்பாடும்! மொழியைக் காப்பீா்!<br /><br />தமிழா்களே! தமிழ் மொழியைக் காப்பீா்!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-38511025847677159152013-06-22T09:55:18.696+05:302013-06-22T09:55:18.696+05:30வாய்ப் பேச்சுக்கு
அழகான வேலி
தங்கள் கைவண்ணத்தில்
ந...வாய்ப் பேச்சுக்கு<br />அழகான வேலி<br />தங்கள் கைவண்ணத்தில்<br />நான் கண்டேன்!<br />நம்மாளுகள்<br />பேச்சுக்கு<br />முதன்மை இடம் தருவார்களே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19475844070878993032013-06-21T18:56:49.428+05:302013-06-21T18:56:49.428+05:30நவரசங்களும் கலந்து நயமாக வழங்கி வருகிறீர்கள்...பேச...நவரசங்களும் கலந்து நயமாக வழங்கி வருகிறீர்கள்...பேச்சு என்பது வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான ஆயுதம்தான்..கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43938688950915148362013-06-21T10:01:52.496+05:302013-06-21T10:01:52.496+05:30பதிவு அருமையான பகிர்வு என்னைப்போல் லொட லொட என பே...பதிவு அருமையான பகிர்வு என்னைப்போல் லொட லொட என பேசுபவர்களுக்கு நல்ல அறிவுரை ஜோடனைகள் வெகு ஜோர் வாழ்த்துக்கள்chinnuadithyahttps://www.blogger.com/profile/17078874905857928358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47096840968598331972013-06-21T09:27:27.984+05:302013-06-21T09:27:27.984+05:30பேசுவது நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இனிமையா ...பேசுவது நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இனிமையா இருக்கணும்னு அழகா சொல்லியிருக்கீங்க.. <br /><br /><br />அந்த "சமரசம்" தொப்புன்னு விழுற ஐடியா சூப்பர்.. <br />aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79484020822422892072013-06-21T07:47:44.599+05:302013-06-21T07:47:44.599+05:30Thank you very much. :-) Thank you very much. :-) Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49043505543253461412013-06-21T04:16:30.145+05:302013-06-21T04:16:30.145+05:30வணக்கம் பாலாண்ணா... எப்படிப் பேச வேண்டும் என்று மி...வணக்கம் பாலாண்ணா... எப்படிப் பேச வேண்டும் என்று மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீங்க... செல்வத்துள் செல்வம்... அருமையான ஞாபகமூட்டல்.... இது மனதுக்குள் ஒர் புதிய பதிவுக்கு விதை போட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி...jgmlankahttps://www.blogger.com/profile/01274727643339064330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-70799940495936785252013-06-20T22:29:40.715+05:302013-06-20T22:29:40.715+05:30படங்களையும்,எப்படி ஒருத்தரிடம் பேசவேண்டும் என்பதைய...படங்களையும்,எப்படி ஒருத்தரிடம் பேசவேண்டும் என்பதையும் ரசித்தேன் சகோ...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36032988727305170602013-06-20T12:12:13.724+05:302013-06-20T12:12:13.724+05:30அருமையான பதிவு,..உண்மைதான் ஒரு சிலரை தெளிய வைக்கவே...அருமையான பதிவு,..உண்மைதான் ஒரு சிலரை தெளிய வைக்கவே இயலாது... கருத்து வேறுபாடுகள் எவ்வளவு இருந்தாலும் பல நேரங்களில் அனுசரித்தே செல்ல வேண்டி உள்ளது..Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34748026397532145732013-06-20T09:16:52.451+05:302013-06-20T09:16:52.451+05:30ஓவ்வொருவரிடமும் எப்படி பேச வேண்டும் என்று மிக அழகா...ஓவ்வொருவரிடமும் எப்படி பேச வேண்டும் என்று மிக அழகாக சொல்லிட்டீங்க<br />கடைசியில் ஆண்டவனிடம் பக்கத்த்தில் உள்ள மஞ்சள் எழுத்து சரியாக படிக்க முடியல கலரை மாற்றுங்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85845169860269946602013-06-20T06:51:13.304+05:302013-06-20T06:51:13.304+05:30சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பேசாற்றாலை ஒ...சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பேசாற்றாலை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்வது அவசியம் !<br /><br />நல்லதொரு விழிப்புணர்வு பதிவு<br /><br /><br />தொடர வாழ்த்துக்கள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com