tag:blogger.com,1999:blog-4325862559039854671.post6241149472929639725..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74672055346566314292017-11-29T13:45:18.126+05:302017-11-29T13:45:18.126+05:30Very good.karthik ammaVery good.karthik ammaPonniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89486369176160753382017-11-10T14:47:48.569+05:302017-11-10T14:47:48.569+05:30என்னாச்சு பதிவே காணோம் சகோஎன்னாச்சு பதிவே காணோம் சகோThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67849737559070373882017-11-04T16:37:24.561+05:302017-11-04T16:37:24.561+05:30அருமையான பதிவு.வாழ்த்துக்கள் சார்.அருமையான பதிவு.வாழ்த்துக்கள் சார்.chandrasekaranhttps://www.blogger.com/profile/05106584260150359292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20508276358583160082017-10-18T00:34:08.471+05:302017-10-18T00:34:08.471+05:30வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.
இனிய தீபாவளி நல் வ...வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61991813179093054852017-10-07T21:22:48.608+05:302017-10-07T21:22:48.608+05:30நலமா நண்பரே? மறந்து விட்டீர்களே!
உங்களுக்கும் வள்ள...நலமா நண்பரே? மறந்து விட்டீர்களே!<br />உங்களுக்கும் வள்ளுவருக்கும் ஏதோ முற்பிறவி தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91147555727236885292017-08-27T19:49:48.295+05:302017-08-27T19:49:48.295+05:30வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
என் பத...வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.<br />என் பதிவுகளுக்கு வரவில்லை என்றவுடன் ஊருக்கு போய் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். நலம் தானே?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29073166777983298292017-08-27T17:45:02.813+05:302017-08-27T17:45:02.813+05:30முகநூலே சரணம் என்போரும்
வாட்ஸ்அப் பக்தர்களும்
ஒரு ...முகநூலே சரணம் என்போரும்<br />வாட்ஸ்அப் பக்தர்களும்<br />ஒரு நாள் வலைப்பூவே <br />தஞ்சமென வருவார்கள்<br /><br /><br />தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன். Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69406298219895870192017-08-23T17:12:44.321+05:302017-08-23T17:12:44.321+05:30பாடல்களுடன் பகிர்வு நன்று பாடல்களுடன் பகிர்வு நன்று K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18140188824887024872017-08-22T21:57:51.585+05:302017-08-22T21:57:51.585+05:30நல்லது டிடி நல்ல பதிவு..
வாழ்த்துகள்
https://kovai...நல்லது டிடி நல்ல பதிவு..<br />வாழ்த்துகள்<br />https://kovaikkothai.wordpress.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26989043805640096532017-08-21T23:18:33.780+05:302017-08-21T23:18:33.780+05:30thannambikkai varigal sago. mudivil irumurai padit...thannambikkai varigal sago. mudivil irumurai padithu rasithen. arumai Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42444737858339432842017-08-03T22:07:04.262+05:302017-08-03T22:07:04.262+05:30பாடல்களுடன் சிறந்த கருத்துக்களும் பகிர்வை சிறப்பி...பாடல்களுடன் சிறந்த கருத்துக்களும் பகிர்வை சிறப்பிக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44937824895768447982017-07-27T12:52:36.663+05:302017-07-27T12:52:36.663+05:30தனபாலன் சார் நினைவு இருக்கா என்னை (நினைவு படுத்தி ...தனபாலன் சார் நினைவு இருக்கா என்னை (நினைவு படுத்தி கொள்ளுங்கள் )ஹான் கொழுப்பு அப்படி நினைச்சீங்கனா <br />என் பிளாக் இன்னும் சாகலை அப்ப அப்ப இருக்கானு பார்த்துக்குவேன்.... இந்த பதிவு சூப்பர் ஓடியோடி ஒளிஞ்சாலும் சில விஷயம் இழுத்துட்டு வந்துவிடும் அப்படித்தான் உங்க இந்த பதிவு என்னை போல் உள்ளவர்களுக்கு சொல்ல படைத்து போல் .....பாருங்க இப்பவும் சலிப்பை சல்லடை போட்டு சலிச்சாலும் நிக்குதே கொஞ்சம்....... உங்கள் கில்லர்ஜீயின் சாராம்சம் மிகவும் புதுமை சலிப்புக்கு..... பாடல்கள் மிக பொருத்தம் <br />உனக்கு மனகுரல் குறளின் உதவியோடு அருமை ....... இது ஒரு சோம்பேறியின் குரல் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33527224887313647872017-07-23T19:59:22.180+05:302017-07-23T19:59:22.180+05:30உற்சாகமும் அலுப்பும், துறுதுறுப்பும் சோர்வும் எதிர...உற்சாகமும் அலுப்பும், துறுதுறுப்பும் சோர்வும் எதிர்மறைதான் எனினும், ஒன்று விரும்பத்தக்கது, இன்னொன்று விரும்பத்தகாதது எனினும் அவை - two sides of the same coin தான். வாழ்வெனும் உன்னதத்தின் இருபக்கங்களில் இவை எங்கோ, எப்போதாவது நிகழ்ந்தே தீரும். மாறி மாறி வரக்கூடும். <br /><br />எல்லாவற்றையும் தாண்டி மனிதன் வாழ்வை, தன் வாழ்வை மட்டுமல்ல, இம்மண்ணில் மனித வாழ்வை - எப்படி அவதானிக்கிறான், புரிந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்து அமையும் அவனது தடம். இருந்தாலும், எல்லோருக்கும் உண்டு இங்கே இடம்! ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27739143643935275972017-07-22T08:10:02.853+05:302017-07-22T08:10:02.853+05:30மிகச் சரியாகச் சொன்னீர்கள்!மிகச் சரியாகச் சொன்னீர்கள்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72417876587321198972017-07-22T07:48:28.431+05:302017-07-22T07:48:28.431+05:30தெம்பேற்றி இருக்கிறீர்கள் எனக்கும். துவண்டு கிடக்க...தெம்பேற்றி இருக்கிறீர்கள் எனக்கும். துவண்டு கிடக்கும் போது தோள் கொடுத்துத் தாங்கும் பாசமிகு சகோதரராக! எல்லாவற்றுக்குமான களஞ்சியமாக வள்ளுவம் இருப்பதும் அதில் தங்களின் பாண்டித்தியமும் அடங்கா வியப்பு.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9275750483275582932017-07-21T11:31:49.475+05:302017-07-21T11:31:49.475+05:30பயனுள்ள யோசனைகள் அடங்கிய , வழக்கம்போலப் பாடல்க...பயனுள்ள யோசனைகள் அடங்கிய , வழக்கம்போலப் பாடல்களுடன் கூடிய , திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரையை சுவைத்து வாசித்தேன் ; பின்னூட்டம் தந்தவர்களும் தங்கள் பங்குக்கு அரிய செய்திகளை வழங்கியுள்ளனர் . நன்று . சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75909636724489051602017-07-20T14:43:50.427+05:302017-07-20T14:43:50.427+05:30மிக பொருத்தமான இணைப்புகள் .
இனிய வாழ்த்துகள் சகோதர...மிக பொருத்தமான இணைப்புகள் .<br />இனிய வாழ்த்துகள் சகோதரா<br />tamil manam - 16<br />https://kovaikkothai.wordpress.com/vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85613034096288827692017-07-20T13:13:28.725+05:302017-07-20T13:13:28.725+05:30படித்தேன்! நன்றுபடித்தேன்! நன்றுAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78762482217187084452017-07-20T12:25:08.356+05:302017-07-20T12:25:08.356+05:30நல்ல ஆக்கபூர்வமான சிந்தனைகள் கொண்ட பதிவு. கில்லர்ஜ...நல்ல ஆக்கபூர்வமான சிந்தனைகள் கொண்ட பதிவு. கில்லர்ஜியைச் சேர்த்துக் கொண்டதும் அதிலே தேவையான இடத்திலே தேவையான பொருளைச் சுட்டிச் சென்றதும் அருமையாக உள்ளது. நேர்மறைச் சிந்தனைகளோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பதிவு. இப்போது எனக்கு இருக்கும் மனச்சோர்வில் இது போன்ற பதிவுகள் வரவேற்கத் தக்கவை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-38786306362029342842017-07-20T00:46:27.401+05:302017-07-20T00:46:27.401+05:30சலிப்பு? இண்டியால படிக்கும்போது என் பாஸ் ஒரு உதவா...சலிப்பு? இண்டியால படிக்கும்போது என் பாஸ் ஒரு உதவாக்கரை ஐடியா கொடுத்து இதை பண்ணு னு சொல்லுவார். என் அறிவுக்கு அது "நேரவிரயம்"னு தோனும். பண்ண இஷ்டமே இருக்காது. ஆனால் அந்தாளு "பாஸ்"! பிரச்சினை என்னனா, அவர் சொன்னதை அவருக்காக செய்து அது சரியா வரலைனா, "உனக்குப் பண்ணத் தெரியலை" னு நம்மல கையைக் காட்டி விடுவார். இதுபோல் மற்றவர்களுக்காக ஒரு விசயத்தில் நம்பிக்கை இல்லாமல் எது செய்தாலும் (கடவுளை வணங்குவதும்தான்) சலிப்பு ஏற்படும் எனக்கு. அதனால், அடுத்த முறை இதுபோல் உப்புப் பெறாத ஐடியா என் பாஸ் கொடுக்கும்போது, "என்னால பண்ண முடியாது!"னு சொல்ல வேண்டிவரும். அப்படிச் சொன்னதும் அந்தாளுக்கு அவமானம் தாங்க முடியாது, கோபம் வரும், பழி வாங்க காத்திருப்பான். இவனை எப்படி கவிழ்த்தலாம்னு. இப்போ எனக்கு சலிப்பு போயிடும். இவன் முன்னால இவனைவிட நம்ம நல்லா பண்ணனும்னு ஒரு மோட்டிவேஷன் வரும். இப்படித்தான் அந்தாளோட என் காலம் கடந்தது. சொல்ல வந்தது என்னவென்றால், சலிப்பு வருவது எதிலும் நம்பிக்கை இல்லாமையால். நமக்கு நம்பிக்கை உள்ள காரியம், நம்மால் முடிந்த காரியம் செய்தால் நேரமும் காலமும் ஓடும். சலிப்பு ஏற்படாது. அப்படித்தான் இப்போ என் வாழ்க்கை ஓடுது. என் பாஸ் மாதிரி மூதேவிகளை எல்லாம் கட்டி அழ வேண்டாம்னுதான் அமெரிக்காவிலேயே குப்பை கொட்டுவதுக்கு இன்னொரு முக்கியக் காரணம்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87815593508045464092017-07-19T22:29:37.056+05:302017-07-19T22:29:37.056+05:30தலைப்பு அபாரம் . டிடி தான் எங்க பிக் பாஸ் தலைப்பு அபாரம் . டிடி தான் எங்க பிக் பாஸ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61353802203284470832017-07-19T22:23:40.858+05:302017-07-19T22:23:40.858+05:30ஸ்ரீராம் சார். ஒன்னு என்பதுதான் சரி என்று முத்து ...ஸ்ரீராம் சார். ஒன்னு என்பதுதான் சரி என்று முத்து நிலவன் அவர்கள் கூறுவார் காரணம் ஒன்று என்பதின் திரிபுதான் ஒன்னு. கண்ணு என்பதன் எதுகையாக பயன் படுத்துவதால் ஒண்ணு என்று எழுதப் படுகிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12398578338727354052017-07-19T21:55:10.955+05:302017-07-19T21:55:10.955+05:30சிக்னலில் சிந்திப்பது - நல்ல சிந்தனை...செயல்படுத்த...சிக்னலில் சிந்திப்பது - நல்ல சிந்தனை...செயல்படுத்த முயற்சிக்கலாம்...!பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36184514090143199862017-07-19T21:15:06.700+05:302017-07-19T21:15:06.700+05:30நெடுநீர்...ல வரும் அந்த நாலும் என்னிடம் உண்டு... ...நெடுநீர்...ல வரும் அந்த நாலும் என்னிடம் உண்டு... ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32947084208146501062017-07-19T21:00:12.718+05:302017-07-19T21:00:12.718+05:30இப்போதைய சூழ்நிலையில் எனக்கு எழுதிய பதிவாக உள்ளது....இப்போதைய சூழ்நிலையில் எனக்கு எழுதிய பதிவாக உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com