tag:blogger.com,1999:blog-4325862559039854671.post5994152983158468376..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: ஓஹோ... அப்படியா...! ISO - PART 3திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19981114557625491592012-10-23T13:39:28.401+05:302012-10-23T13:39:28.401+05:30தெரியாததை தெரியபடுத்தியதற்கு நன்றிகள்!
தெரியாததை தெரியபடுத்தியதற்கு நன்றிகள்!<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90592836492523700072012-10-07T18:04:49.435+05:302012-10-07T18:04:49.435+05:30தனபாலன் அண்ணே இதெல்லாம் என்ன..?
இவ்வளவு தகவலையும...தனபாலன் அண்ணே இதெல்லாம் என்ன..? <br /><br />இவ்வளவு தகவலையும் நீங்க தருவதில் ஆச்சர்யமே இல்லை,,, <br /><br />தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்,,Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74452778499622607732012-10-07T14:49:56.272+05:302012-10-07T14:49:56.272+05:30வணக்கம் சகோதரரே .மிக்க நன்றி தவறமால் வந்து என் ஆக்...வணக்கம் சகோதரரே .மிக்க நன்றி தவறமால் வந்து என் ஆக்கங்களுக்கு <br />இனிய கருத்திட்டு ஊக்கிவித்து வருவதற்கு .எனக்கு தங்களால் ஒரு <br />காரியம் ஆகவேண்டும் .அதாவது நான் சமீப காலமாக கவிஞர் <br />இ .பாரதிதாசன் ஐயா அவர்களின் ஆக்கங்களைப் படித்து வருகின்றேன் .<br />இந்த ஆக்கங்கள் மிகவும் மனத்தைக் கவர்ந்து நிற்கின்றது .அவரது <br />கவிதைகள் அவர் கொடுக்கும் தகவல்கள் "தமிழை எழுத்துப் பிழைகள் இன்றி" எவ்வாறு எழுதுவது என்ற சிறந்த பயனுள்ள ஆக்கங்களுக்கு <br />என் மனமார்ந்த நன்றியினையும் மகிழ்வினையும் தெரிவிப்பதில்<br />.இன்றைய ஆக்கம்கூட அருமையிலும் அருமை !!.....இரட்டிப்பு மகிழ்வைத் தந்து நிற்கின்றது .முடிந்தால் word verification பார்பதைத் தவிர்த்து விட்டால் நலமே .இதன்மூலம் நேரடியாக பலரது கருத்துக்களும் இந்த சிறப்பான படைப்புகளுக்கு வந்து சேரும் என்று கூறிக்கொண்டு என் நன்றியினை இருவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் .மிக்க நன்றி வாழ்க தமிழ்!....<br />அம்பாளடியாள் (தயவு செய்து இதனைப் பிரதி எடுத்துப் போட்டு விடுங்கள் சகோதரரே )அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-55309143006210057772012-10-07T09:54:10.290+05:302012-10-07T09:54:10.290+05:30கல்லூரி படிக்கும்போது ISO தரச் சான்றிதழ் பற்றி படி...கல்லூரி படிக்கும்போது ISO தரச் சான்றிதழ் பற்றி படித்தது. அப்போது ஏனோ தானோ என்று படித்தோம். இப்போது தங்கள் பதிவைப் படித்தபோது இன்னும் கற்றுக் கொண்டேன். தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா. தங்கள் பதிவுகள் என் டேஷ்போர்டில் அனைத்தும் வர மறுக்கிறது, அப்புறம் நேரமின்மை ஆகைய காரணங்களால் தான் தங்கள் தளத்திற்கு தொடர்ந்து வந்தாலும் கருத்து வழங்க இயலவில்லை...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67692194635064582742012-10-07T09:51:48.003+05:302012-10-07T09:51:48.003+05:30நல்ல தகவல்கள்.. நன்றி மிஸ்டர் திண்டுக்கல் பாலன்.
நல்ல தகவல்கள்.. நன்றி மிஸ்டர் திண்டுக்கல் பாலன்.<br />PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34146244060240360422012-10-06T18:11:27.903+05:302012-10-06T18:11:27.903+05:30useful
useful<br />எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25609284871604119952012-10-06T07:50:49.411+05:302012-10-06T07:50:49.411+05:30நீங்கள் தூக்கத்தில் காண்பது கனவு அல்ல.
உங்களை தூ...நீங்கள் தூக்கத்தில் காண்பது கனவு அல்ல. <br /><br />உங்களை தூங்க விடாதது தான் கனவு.<br /><br />அமர்க்களமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..<br /><br />வலைச்சரத்தில் அருமையான அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46616604762256711112012-10-05T22:36:01.737+05:302012-10-05T22:36:01.737+05:30ISO CERTIFICATE பற்றி தெளிவாக சொல்லி இருக்கீர்கள...ISO CERTIFICATE பற்றி தெளிவாக சொல்லி இருக்கீர்கள். நன்றி ANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68111067039580163192012-10-05T19:37:03.634+05:302012-10-05T19:37:03.634+05:30அன்பின் தனபாலன்,
தங்களை வலைச்சரத்தில் இன்று அறிமு...அன்பின் தனபாலன்,<br /><br />தங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கப்பா..<br /><br />http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_5.html<br /><br />இவரைப்பற்றி நான் அறிந்தது ஒரே ஒரு விஷயம்… பின்னூட்டப்புயல், புன்னகையுடன் எல்லோரிடமும் அன்புடன் பழகுபவர். உதவுவதில் முன்னே நிற்பவர்… எப்படி இத்தனையும் தெரியும்னு பார்க்கிறீங்களா? ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் தானே… இந்த நல்ல உள்ளம் சொல்லும் வாழ்க்கைக்கு பயனுள்ள நல்லவிஷயங்கள் என்னன்னு பார்ப்போமா?<br /><br />உங்களின் மந்திரச்சொல் என்ன? <br />மனிதனுக்கு மிகப்பெரிய தண்டனை எது?<br />அட அவ்வளவு தானா - ISO <br /><br />அன்புடன்<br />மஞ்சுபாஷிணிகதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39210667136185745362012-10-05T17:20:45.649+05:302012-10-05T17:20:45.649+05:30Nice one Brother... Informative
(sorry for typing ...Nice one Brother... Informative<br />(sorry for typing in English.. Laziness!!)Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18736452240606808192012-10-05T16:28:45.541+05:302012-10-05T16:28:45.541+05:30அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என் வல...அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என் வலைப்பூந் தோட்டத்திற்கு வருகை தருவதை மட்டும் கண்டேன்; ஆனால், இன்று வலைச்சரம் எனும் வலையில் என் அன்புச் சகோதரி இலங்கை மஞ்சுபாஷினி அவர்களின் புகழுரையில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன்; இன்று முதல் உங்களின் தளத்தை என் தளத்தின் பின்பற்றுவோர்ப் பட்டியலில் இணைத்தேன்KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45888478511968237242012-10-05T14:59:19.648+05:302012-10-05T14:59:19.648+05:30நல்ல தகவல்நல்ல தகவல்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18808686865751044702012-10-05T06:32:48.993+05:302012-10-05T06:32:48.993+05:30அப்துல் கலாமின் வார்த்தைகளுடன் தொடக்கம் அருமை. பாய...அப்துல் கலாமின் வார்த்தைகளுடன் தொடக்கம் அருமை. பாய்ண்ட்ஸ் படித்துக் கொண்டு வரும்போதே எனக்குத் தோன்றிய எண்ணங்களுக்கு பதில் அடுத்த பாராக்களில்! நன்றி DD!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-70044553812166528302012-10-05T03:55:14.247+05:302012-10-05T03:55:14.247+05:30வணக்கம்!
வலிகளைத் ஏற்றுக் கொள்க!
வந்தவை தாமே போகு...வணக்கம்!<br /><br />வலிகளைத் ஏற்றுக் கொள்க!<br />வந்தவை தாமே போகும்!<br />உளிகளைப் பாராய்! தாங்கி<br />உளங்கவா் சிலையைச் செய்யும்!<br />கிளிகளைக் கூண்டில் வைத்துக்<br />கேட்டிடும் குரலா இன்பம்?<br />ஒளிகளை விஞ்சும் வண்ணம்<br />ஓடிடும் மனத்தை வெல்க!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3782092800217656362012-10-05T01:52:37.630+05:302012-10-05T01:52:37.630+05:30பலருக்கு இது பயனாகும்.
நல்ல பதிவுத் தொடர்.
நல்வாழ...பலருக்கு இது பயனாகும். <br />நல்ல பதிவுத் தொடர்.<br />நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51863987624439999872012-10-04T22:30:57.394+05:302012-10-04T22:30:57.394+05:30ISO பற்றியபயனுள்ள பதிவு சார் பயனுள்ள தகவல்கள்,தெர...ISO பற்றியபயனுள்ள பதிவு சார் பயனுள்ள தகவல்கள்,தெரியாத தகவல்கள் நிறைய தெரிந்துகொண்டேன்.மிக்க நன்றி சார் Studentsdrawingshttps://www.blogger.com/profile/11549315262732895442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17487947539779721942012-10-04T18:29:15.160+05:302012-10-04T18:29:15.160+05:30பல புதிய விவரங்கள். பலருக்கும் பயனுள்ள பதிவு. முகப...பல புதிய விவரங்கள். பலருக்கும் பயனுள்ள பதிவு. முகப்பில் அப்துல் கலாம் அவர்களின் வாக்கு மன எழுச்சியூட்டும் வாக்கு. பாராட்டுக்கள் தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56678817844220451932012-10-04T18:11:26.579+05:302012-10-04T18:11:26.579+05:30நல்ல தகவல். அறிந்தவற்றைப் பயன்படுத்துதல் அவசியம். ...நல்ல தகவல். அறிந்தவற்றைப் பயன்படுத்துதல் அவசியம். நல்ல கருத்து, தனபாலன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-81190294096259309582012-10-04T17:31:34.867+05:302012-10-04T17:31:34.867+05:30பயனுள்ள தகவல்களையே முன்னுரிமை கொடுத்து பதிவ...பயனுள்ள தகவல்களையே முன்னுரிமை கொடுத்து பதிவிடுகிறீர்கள் தோழர்! பாராட்டுகிறேன். 'தேன்' பற்றிய எனது பதிவொன்றில் 'தண்ணீரில் கலந்து குடிப்பதற்கும் பாலில் கலந்து தேனை பருகுவதற்கும் பலன் மாறுபாடுள்ளதா எனக் கேட்ட' நினைவு இருக்கிறது. அடுத்த தேன் பற்றிய பதிவில் தெரிந்ததை சொல்லலாமென்றிருந்தேன். அது தள்ளிப் போவதால், இவ்விடத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.<br /><br />காலை வெறும் வயிற்றில் மிதமான வெந்நீரில் தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையுமாம். இரவு படுக்கும் முன் பாலுடன் தேன் கலந்து பருகி வந்தால் உடலில் சதை பிடிக்குமாம். கேள்விப்பட்டது தான். எவ்வளவு சதவீதம் பலிக்குமெனத் தெரியவில்லை.<br /><br />பதிவுகளை உடனுக்குடன் வந்து படித்து கருத்திடுவதற்கு மிக்க நன்றி!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31548855218621159122012-10-04T17:29:05.275+05:302012-10-04T17:29:05.275+05:30பயன்தரும் தகவல்களை பட்டை தீட்டி சொல்லி இருக்கிறீர்...பயன்தரும் தகவல்களை பட்டை தீட்டி சொல்லி இருக்கிறீர்கள்..நன்றி நண்பரே படைப்பாளிhttps://www.blogger.com/profile/02363969479377193164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36862185691213561332012-10-04T13:08:04.327+05:302012-10-04T13:08:04.327+05:30எனக்கு தெரியாத பல தகவல்களை புரியும் படியாக கூறி உள...எனக்கு தெரியாத பல தகவல்களை புரியும் படியாக கூறி உள்லேர்கள். நல்ல பதிவு. அப்டியே நம்ம பக்கம் கொஞ்சம் வந்து படிங்க http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.htmlசேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88532280002266388812012-10-03T19:46:24.248+05:302012-10-03T19:46:24.248+05:30ISO பற்றி விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி..ISO பற்றி விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி..geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79739869426512557702012-10-03T19:17:05.134+05:302012-10-03T19:17:05.134+05:30"நிறுவனத்தின் பெயர், உற்பத்தி பொருட்கள் 125 ந..."நிறுவனத்தின் பெயர், உற்பத்தி பொருட்கள் 125 நாடுகளுக்கும் மேல் வெளியிடப்படும்."<br />ஓஹோ !! அப்படியா ? நான் இது வரை அறிந்திராத தகவல். நன்றி <br />செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46425999858691157662012-10-03T19:15:09.641+05:302012-10-03T19:15:09.641+05:30அன்பின் தனபாலன்,
உங்க அன்பை, நல்லமனதை எப்படி பாரா...அன்பின் தனபாலன்,<br /><br />உங்க அன்பை, நல்லமனதை எப்படி பாராட்டுவது என்றே தெரியலப்பா... இன்று காலை ரொம்பவே டென்ஷனாச்சு பதிவுகள் இடவே டைம் ஆகிவிட்டது. அதன்பின் மெல்ல எல்லாரும் வந்து பதிவுகள் போட்டாங்க. இப்ப தான் வராதவங்களுக்கு தெரிவிக்கலாம்னு வந்தப்ப உங்க நல்ல மனதை அறியும் வாய்ப்பு கிடைத்தது. மனம் நெகிழ்ந்தது தனபாலன். நீங்கள் பின்னூட்டப்புயல் மட்டும் இல்லப்பா... உதவுவதிலும் முதன்மை.... <br /><br />மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா தனபாலன்..கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3680758583224741582012-10-03T13:29:00.225+05:302012-10-03T13:29:00.225+05:30இவை நான் முற்றிலும் அறியாத தகவல்கள்.
அறிந்து கொள...இவை நான் முற்றிலும் அறியாத தகவல்கள். <br /><br />அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.com