tag:blogger.com,1999:blog-4325862559039854671.post571035315030927244..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: இனி குழப்பமே இல்லை...! ISO - Part 7திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger78125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72214648133923634592014-01-09T00:16:30.426+05:302014-01-09T00:16:30.426+05:30ஏன் தமிழ் மணத்தில் இணைக்கவில்லை நண்பரே! ஓட்டு போட ...ஏன் தமிழ் மணத்தில் இணைக்கவில்லை நண்பரே! ஓட்டு போட முடியய்வில்லையே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12131064650519267922014-01-09T00:14:12.685+05:302014-01-09T00:14:12.685+05:30நண்பரே! அருமையான பதிவு! அதுவும் இரு வேறு தளங்களி...நண்பரே! அருமையான பதிவு! அதுவும் இரு வேறு தளங்களின் அடிப்படையும் ஒன்றுதான் என்று சொல்லிய விதம் அற்புதம்! குழந்தை வளர்ப்பு பற்றிச் சொல்லியதும் நாங்கள் எழுதியதும் கிட்டத்தட்ட ஒரே கருத்துதான். என்ன ஒரே ஒரு வித்தியாசம் நாங்கள் ஸ்பெஷல் குழந்தைகள் பற்றி பேசியுள்ளோம். அருமையான நடை! வாழ்த்துக்கள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-48907016215685864872013-04-29T18:42:08.495+05:302013-04-29T18:42:08.495+05:30அருமையான ஆக்கபூர்வமான சிந்தனை. வாழ்த்துகள். தாமதமா...அருமையான ஆக்கபூர்வமான சிந்தனை. வாழ்த்துகள். தாமதமாக வந்திருக்கேன். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65174705561373371332013-04-29T16:20:19.758+05:302013-04-29T16:20:19.758+05:30இருவரிக் குறள் இரண்டை இணைததே இனிதாக
இன்றைய தேவைகள...இருவரிக் குறள் இரண்டை இணைததே இனிதாக <br />இன்றைய தேவைகளை அழகாக சொன்னீர்கள் <br /><br />பார்த்தேன் புரிந்தே ரசித்தேன் <br /> <br />மிக அருமை <br />வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41554597150271118182013-04-20T14:38:23.543+05:302013-04-20T14:38:23.543+05:30 குறளுக்கு பொருந்தும் மேலாண்மை கருத்துக்களை சிறப்ப... குறளுக்கு பொருந்தும் மேலாண்மை கருத்துக்களை சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்! அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27195947976790449822013-04-17T09:11:21.122+05:302013-04-17T09:11:21.122+05:30சொல்லிய விதம் அருமை!சொல்லிய விதம் அருமை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10485143132874620912013-04-16T20:07:12.255+05:302013-04-16T20:07:12.255+05:30உண்மைதான். வெகு அழகாக விளக்கியுள்ளீர்கள்.உண்மைதான். வெகு அழகாக விளக்கியுள்ளீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29723199743193963452013-04-15T23:48:49.572+05:302013-04-15T23:48:49.572+05:30தெளிவா குழப்பிட்டீங்க!ஸ்...ஸாரி...ஸாரி
குழப்பாம தெ...தெளிவா குழப்பிட்டீங்க!ஸ்...ஸாரி...ஸாரி<br />குழப்பாம தெளிவாக்கிட்டீங்க!<br />ஹி...ஹி...!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-55246801918230570202013-04-15T14:06:09.507+05:302013-04-15T14:06:09.507+05:30குறள் எடுத்துக்காட்டு அருமை.
நல்ல பகிர்வுக்கு நன...குறள் எடுத்துக்காட்டு அருமை. <br /><br />நல்ல பகிர்வுக்கு நன்றி.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50777484245486428722013-04-15T01:52:31.100+05:302013-04-15T01:52:31.100+05:30அருமையான பதிவு. வாழ்த்துகள் !!!அருமையான பதிவு. வாழ்த்துகள் !!!Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66572839941626827382013-04-14T13:16:38.257+05:302013-04-14T13:16:38.257+05:30மாறுபட்ட கோணத்தில் மிகவும் சிறந்த கருத்தாக்கம் பா...மாறுபட்ட கோணத்தில் மிகவும் சிறந்த கருத்தாக்கம் பாராட்டுகள் மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19832486073847727802013-04-14T10:01:02.932+05:302013-04-14T10:01:02.932+05:30தெளிவான சிந்தனை உள்ளவர்களை இனம் காட்டும் பதிவு.குற...தெளிவான சிந்தனை உள்ளவர்களை இனம் காட்டும் பதிவு.குறைகளை மறைத்து நிறைகளை நிறைவாக சொல்வதால் பிறப்பது ஆர்வம். ஆர்வத்தை தொடர்வது ஆற்றல். ஆற்றலை தொடர்வது ஆழுமை. நன்றி நண்பரே Riyaz Ahamedhttps://www.blogger.com/profile/02648423826336223994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34393221458923339822013-04-14T10:00:56.088+05:302013-04-14T10:00:56.088+05:30அன்பு தனபாலன்,
இனிய விஜய வருட புத்தாண்டு நல் வாழ்த...அன்பு தனபாலன்,<br />இனிய விஜய வருட புத்தாண்டு நல் வாழ்த்துகள்.<br />அன்புடன்,<br />ரஞ்சனி Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73664403911563083052013-04-14T00:48:10.294+05:302013-04-14T00:48:10.294+05:30அருமை...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...அருமை...<br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-53010546213962027502013-04-13T19:07:22.406+05:302013-04-13T19:07:22.406+05:30மிக அருமையான படைப்பு.நீலவரிகள் தனியாகவும் வாசித்தே...மிக அருமையான படைப்பு.நீலவரிகள் தனியாகவும் வாசித்தேன்.என்னவொரு உண்மையான வார்த்தைகள்.என்னுடைய மகனும் மகளும் வேறுவேறு குணாதிசயங்கள் தான் ..இனி எனக்கு குழப்பம் வராது..:) !Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-53947303031865351862013-04-13T18:46:47.432+05:302013-04-13T18:46:47.432+05:30உண்மையிலும் உண்மை. அருமையான பதிவு தனபாலன் சார்.உண்மையிலும் உண்மை. அருமையான பதிவு தனபாலன் சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63496301066855531912013-04-13T18:42:06.836+05:302013-04-13T18:42:06.836+05:30அருமையான சிந்தனைப் பகிர்வு.
உங்களுக்கும் குடும்பத...அருமையான சிந்தனைப் பகிர்வு.<br /><br />உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை வருட வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5836468750146213512013-04-13T14:47:58.654+05:302013-04-13T14:47:58.654+05:30வணக்கம்
தனபால் (அண்ணா)
உங்களுக்கும் உங்கள் குடும்...வணக்கம்<br />தனபால் (அண்ணா)<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30868288006277344542013-04-13T11:25:15.895+05:302013-04-13T11:25:15.895+05:30சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
இனிய புத்தாண்டு நல...சகல நலங்களும், மகிழ்வும் நிறைய <br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60566772258406253912013-04-13T11:22:38.545+05:302013-04-13T11:22:38.545+05:30உண்மையான கருத்து
எவரையும் புத்திசாலி முட்டாள் என ம...உண்மையான கருத்து<br />எவரையும் புத்திசாலி முட்டாள் என முற்றுமுழுதாக முடிவெடுத்துவிடாது<br />திறமைகளை கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும்<br />அருமைMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9404584405650356932013-04-13T05:37:53.202+05:302013-04-13T05:37:53.202+05:30இதை நான் வாழ்கையில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்ப...இதை நான் வாழ்கையில் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் குறளோடு பொருத்திப் பார்க்கிறேன்.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37412297057974177862013-04-12T19:35:49.643+05:302013-04-12T19:35:49.643+05:30எவ்வளவு அருமையா,எளிமையாச் சொல்லிட்டீங்க!எவ்வளவு அருமையா,எளிமையாச் சொல்லிட்டீங்க!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80988230107748026172013-04-12T17:31:24.998+05:302013-04-12T17:31:24.998+05:30உண்மைதான் நண்பரே.
அருமையான பகிர்வு.உண்மைதான் நண்பரே.<br /><br />அருமையான பகிர்வு.ஆர்.வி. ராஜிhttps://www.blogger.com/profile/11450367672994388285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73554024293908057702013-04-12T08:37:11.525+05:302013-04-12T08:37:11.525+05:30மிக அற்புதமான அலசல். எந்தக் குழந்தையையும் ஒன்றுக்க...மிக அற்புதமான அலசல். எந்தக் குழந்தையையும் ஒன்றுக்கும் உதவாது என்று ஒதுக்க முடியாது. அதுபோல்தான் பணியாளர்களையும். அவரவர் திறமையைக் கொண்டே அவர்களை வேலைவாங்குவது என்பது தனித்திறமை. எழுதிய விதமும் குறள் கொண்டு விளக்கியமையும் மனம் தொட்டது. பாராட்டுகள் தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20028118865552954872013-04-12T05:20:20.625+05:302013-04-12T05:20:20.625+05:30vaazhviyal thathuvam..,
nantri sako...vaazhviyal thathuvam..,<br /><br />nantri sako...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com