tag:blogger.com,1999:blog-4325862559039854671.post5380256348314397228..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: ஆயுள் தண்டனையும்... மரண தண்டனையும்...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19103343151407147472017-07-19T09:07:49.808+05:302017-07-19T09:07:49.808+05:30மீண்டும் படித்தேன் இன்று.மீண்டும் படித்தேன் இன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61269275984602383002016-04-29T02:53:22.628+05:302016-04-29T02:53:22.628+05:30:-) அருமை தனபாலன்.
நேரத்தை நிர்வகிக்கத் தெரியாவிட...:-) அருமை தனபாலன். <br />நேரத்தை நிர்வகிக்கத் தெரியாவிட்டால் கடிகார முட்கள் ஆயுட்தண்டனைதான். உண்மை.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49040322221859601792016-04-15T10:48:18.409+05:302016-04-15T10:48:18.409+05:30டி டி..
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருறீங்க..
கல...டி டி..<br /><br />லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருறீங்க..<br /><br />கலக்குங்க நீங்கமீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76303540529378710832015-05-10T21:06:28.333+05:302015-05-10T21:06:28.333+05:30நன்று... Good One..நன்று... Good One..jegatheezhttps://www.blogger.com/profile/07500765320661931344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91976139369017386882015-05-03T21:58:30.832+05:302015-05-03T21:58:30.832+05:30கிடைத்த நேரத்தில் ஆற்றலும் அறிவும் மிக்க பாடல் விழ...கிடைத்த நேரத்தில் ஆற்றலும் அறிவும் மிக்க பாடல் விழிப்புணர்வு தந்தது முடித்த நேரத்தில் நேரம் போகிதில்லையே என்று சொன்னவன் வாய் அடைக்கப்பட்டது சிக்கனம் தேவை வாழ்வில் செலவு செய்ய இருபத்திநான்கு மணித்தியாலங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது ஒரு நாளில். தேவையின்றித் தொலைக்கும் நேரத்தில் தேடல் இருந்தால் மண்ணையும் பொன்னாக்கலாம் என்பதே நியம் - அருமையான கருத்தூட்டம் மிக்க பகிர்வு சபாஷ்.. தனபாலன் எனக்கு வேண்டாம் தண்டனை....<br />Paavalar Valvai Suyenhttps://www.blogger.com/profile/02253137465260985153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78273263146381007142015-04-23T04:57:39.231+05:302015-04-23T04:57:39.231+05:30தண்டனைக் காலமா - அது
வேண்டாம் - ஆனால்
வாழும் காலத்...தண்டனைக் காலமா - அது<br />வேண்டாம் - ஆனால்<br />வாழும் காலத்தில்<br />பருவத்திலே பயிர் செய்வோம் - அதற்கு<br />நேரமேலாண்மை தேவை தான்<br />சிறந்த வழிகாட்டல்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10468643549390225802015-04-22T07:10:52.911+05:302015-04-22T07:10:52.911+05:30கதையும் கருத்தும் அருமை. பக்க வாத்தியமாக குறளும் த...கதையும் கருத்தும் அருமை. பக்க வாத்தியமாக குறளும் திரைப் பாடல் வரிகளுமாக எப்போதும்போல் பதிவு அழகு.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83569725770206516662015-04-21T17:33:38.395+05:302015-04-21T17:33:38.395+05:30நேரத்தின் அவசியம் புரியும்படி சொன்ன விதம் அழகு
ப...நேரத்தின் அவசியம் புரியும்படி சொன்ன விதம் அழகு <br />பாடல்களும் பெஞ்சமின் கதையும் சும்மா நச்சுன்னு மண்டையில் ஏறிவிட்டது நன்றி தனபாலன் ஐயா வாழ்த்துக்கள் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9857374852358989642015-04-19T20:15:24.055+05:302015-04-19T20:15:24.055+05:30நேர மேலாணமைக்கு உதாரணமாய் எடுத்துக்காட்டிய பாடல்கள...நேர மேலாணமைக்கு உதாரணமாய் எடுத்துக்காட்டிய பாடல்கள் நன்று,வாழ்த்துக்கள்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44567824476265919792015-04-19T12:06:58.449+05:302015-04-19T12:06:58.449+05:30காலம் பொன்போன்றது் அற்புதமான பதிவு... காலம் பொன்போன்றது் அற்புதமான பதிவு... மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37279186885984465042015-04-18T09:27:36.452+05:302015-04-18T09:27:36.452+05:30நேரம் கிடைத்த போது பயன்படுத்த தெரியவில்லை..பயன்படு...நேரம் கிடைத்த போது பயன்படுத்த தெரியவில்லை..பயன்படுத்த தெரிந்தபோது நேரம் கிடைக்கவில்லை.. இதற்கு என்ன செய்வது...???வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6608275203233199572015-04-17T07:09:12.653+05:302015-04-17T07:09:12.653+05:30நேரத்தை வீணாக்கியமைக்காக ஒரு டாலர் கூடுதல். வரவேற்...நேரத்தை வீணாக்கியமைக்காக ஒரு டாலர் கூடுதல். வரவேற்கத்தக்கவேண்டியதே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22625447835673406862015-04-16T16:59:56.573+05:302015-04-16T16:59:56.573+05:30// ஒருவரின் ஆளுமைத்திறன் மேம்படவேண்டுமென்றால் முதல...// ஒருவரின் ஆளுமைத்திறன் மேம்படவேண்டுமென்றால் முதலில் நேர மேலாண்மையில் வித்தகனாகவேண்டும்.//<br />சரியாய் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69973886605506582952015-04-16T12:08:42.732+05:302015-04-16T12:08:42.732+05:30நேர நிர்வாகம் சரியானால் பல நோய்களிலிருந்தம் தப்பலா...நேர நிர்வாகம் சரியானால் பல நோய்களிலிருந்தம் தப்பலாம்.<br />சிறப்பப் பதிவு. நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39391614302344700962015-04-16T10:37:14.895+05:302015-04-16T10:37:14.895+05:30பொன்னான நேரத்தைப் பற்றிய அதன் மேலண்மை பற்றிய அருமை...பொன்னான நேரத்தைப் பற்றிய அதன் மேலண்மை பற்றிய அருமையான பதிவிற்கு எத்தனை பொன் கொடுத்தாலும் மிகையல்ல.....<br /><br />கதை அருமை! நிச்சயமாக நேர மேலாண்மை மிக மிக அவசியம்...அதுவும் இன்றைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. இன்றைய தலைமுறையினர் என்று சொன்னது அனுபவம் தான் .....சோமல், சலிப்பு உதைத்துத் தள்ளிட வேண்டும்.....அருமையாகச் சொல்லி உள்ளீர்கள் டிடி.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29097476861010121872015-04-16T04:49:32.765+05:302015-04-16T04:49:32.765+05:30ஆஹா அருமை அருமை !
பதறாத காரியம் சிதறாது என்பது போல...ஆஹா அருமை அருமை !<br />பதறாத காரியம் சிதறாது என்பது போல.<br />நேரத்தை திட்டமிடாவிட்டல் நிம்மதி போய் விடும் என்பதை அழகாக விபரித்துள்ளீர்கள் . பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.<br />இனியா புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16177939740161556872015-04-15T21:54:00.321+05:302015-04-15T21:54:00.321+05:30நேர மேலாண்மை பற்றியப் பதிவு சுவாரஸ்யம். பெஞ்சமின்...நேர மேலாண்மை பற்றியப் பதிவு சுவாரஸ்யம். பெஞ்சமின் பிராங்க்ளின் கதை மிகவும் ரசித்தேன்.<br />பாராட்டுக்கள் தனபாலன் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27769303092683396952015-04-15T20:14:47.286+05:302015-04-15T20:14:47.286+05:30நேர மேலாண்மை குறித்து மிகச்சிறப்பாக சொன்னது பதிவு!...நேர மேலாண்மை குறித்து மிகச்சிறப்பாக சொன்னது பதிவு! பெஞ்சமின் பிராங்க்ளின் கதை சுவையாக மட்டுமின்றி நீதியையும் சொன்னது! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46646216536742026632015-04-15T19:13:19.612+05:302015-04-15T19:13:19.612+05:30நேரம் பொன்னானது ,போனால் வராது....(மனசாட்சி )அதை பத...நேரம் பொன்னானது ,போனால் வராது....(மனசாட்சி )அதை பதிவர்கள் சொல்வதுதான் வேடிக்கையா இருக்கு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89191790925799341512015-04-15T19:12:33.259+05:302015-04-15T19:12:33.259+05:30நேரம் குறித்த பதிவு மிக அருமை. தங்களுக்கும் த...நேரம் குறித்த பதிவு மிக அருமை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87189996667665711532015-04-15T18:46:01.333+05:302015-04-15T18:46:01.333+05:30நேர மேலாண்மையை கடைபிடிக்கச் சொல்கிற
மேன்மையான பதி...நேர மேலாண்மையை கடைபிடிக்கச் சொல்கிற <br />மேன்மையான பதிவு!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7447228222766808842015-04-15T17:19:56.027+05:302015-04-15T17:19:56.027+05:30வணக்கம் ஜி
கடந்த எனது பதிவு ‘’மரணதண்டனை’’க்கு நீங்...வணக்கம் ஜி<br />கடந்த எனது பதிவு ‘’மரணதண்டனை’’க்கு நீங்கள் கொடுத்திருந்த கருத்துரையில்... மீண்டும் மீண்டும் வருவேன் அனைவரது கருத்துரையையும் படிப்பேன் என்று சொன்னபோதே இப்படியொரு பதிவு தயாராகப் போகிறது 80தை புரிந்து கொண்டேன் ஆனால் நான் எதிர்பார்த்து படிக்க ஆரம்பித்தது வேறு ரீதியாக கொண்டு வந்து தலைப்பை முடிச்சு போட்டு அழகாக முடித்து விட்டீர்கள்.<br /><br />எனக்கு காலம் பொன் போன்றதே பிறருக்கு எப்படியோ...<br /><br />டாலர் கதை அருமை சொல்லிச்சென்ற விதம் வழக்கம் போலவே அழகு, நல்ல பாடல்கள் வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68895060305691504172015-04-15T16:56:35.967+05:302015-04-15T16:56:35.967+05:30கைபேசியில் மணிக்கணக்காக பேசுபவர்களுக்கும், ரிமோட்ட...கைபேசியில் மணிக்கணக்காக பேசுபவர்களுக்கும், ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு அல்லாடுபவர்களுக்கும், அடுத்தவர்களின் நேரத்தை வீணடிப்பவர்களுக்கும் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். ஆயுள்தண்டனைக்கும், மரண தண்டனைக்கும் நல்ல அர்த்தம் சொல்லியிருக்கிறீர்கள்.<br />நாமும் இனி பிராங்க்ளின் போல நம் நேரத்தை வீணடித்தவர்களிடம் பணம் கேட்கலாம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44304318213392300462015-04-15T15:42:13.716+05:302015-04-15T15:42:13.716+05:30காலத்தின் அருமையை உணர்ந்து வாழாவிடில் மண்ணில் சுகம...காலத்தின் அருமையை உணர்ந்து வாழாவிடில் மண்ணில் சுகமேது? காலம் பொன்னானது. கடமை கண்ணானது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60319007791558500612015-04-15T14:53:41.387+05:302015-04-15T14:53:41.387+05:30நல்ல கருத்து அருமை...நல்ல கருத்து அருமை...Anonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.com