tag:blogger.com,1999:blog-4325862559039854671.post4920740930969677835..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: நீங்க மரமாகப் போறீங்க...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62572658805215014062015-03-07T19:12:58.057+05:302015-03-07T19:12:58.057+05:30வணக்கம் சகோதரரே.!
தங்கள் பதிவை ரசித்துப் படித்தேன...வணக்கம் சகோதரரே.!<br /><br />தங்கள் பதிவை ரசித்துப் படித்தேன்.அருமையான நண்பரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். அவருக்கும் வாழ்த்துக்கள்...! மரங்களின் மருத்துவ குணங்களோடு நீங்கள் இந்த பதிவை எழுதி மரங்களின் பெருமைகளை சுட்டிக் காட்டியிருந்தது மிகச் சிறப்பு. எவ்வகையிலும், மனிதனை விட மரங்களின் சிறப்பு மேலோங்கியதுதான்..தங்கள் கருத்து முற்றிலும் சரிதான்.. மனிதனுக்கு பயனுள்ள<br />மரங்களின் பெருமைகளை அறிய தந்தமைக்கு நன்றி.! வாழ்த்துக்கள். <br /><br />நன்றியுடன், <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2992871315496912132014-01-14T09:45:34.275+05:302014-01-14T09:45:34.275+05:30எந்த மரமானாலும் ஒன்றுதான்
நாம் தான் அவைகளை வேறுபட...எந்த மரமானாலும் ஒன்றுதான் <br />நாம் தான் அவைகளை வேறுபடுத்துகிறோம்<br />கூறு போடுகிறோம், வெட்டிச் சாய்கிறோம் <br />வெட்கமின்றி. <br /><br />பிறக்கும்போது தொட்டிலாகவும்<br />வளர்ந்து வாழும் காலத்தில் நாலு காலுடைய கட்டிலாகவும் மற்றும் பல பொருட்களாகவும் உண்ணும் உணவுப் பொருட்களாகவும், கனிகளாகவும்,<br />முடிவில் <br />நாம் இந்த உலகை விட்டும் போகும் பொது காலில்லாக் கட்டிலாகவும் எரியூட்டும் விறகாகவும். சிவனை நினைத்து பூசிக்கொள்ளும் விபூதியாகவும் நாம் விடும் நச்சுக் காற்றை நல்லதோர் பிராண வாயுவாகவும் மாற்றித் தந்து நம்மை காப்பாற்றும் மரங்களை மனிதனோடு ஒப்பிடுவது ஹிமாலயத் தவறு.மரங்கள் தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் தியாக பிறவிகள். அவைகளை கூண்டோடு அழிப்பவர்கள் ஈனப் பிறவிகள் என்பதில் சந்தேகமில்லை. <br /><br />மரங்கள் தெய்வங்கள். அதனால்தான் புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.<br />அவைகள் இன்றும் கோயில்களில் தல விருஷங்கலாக மதிக்கப்பட்டு வணங்கப்பட்டன <br />இன்றும் வணங்கப்படுகின்றன.<br /> <br />பல லட்சக்கணக்கான உயிர்களுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பேய்களுக்கும், தேவர்களுக்கும் புகலிடமாக மரங்கள். விளங்குகின்றன. <br /><br />மதியுடையோர் மரங்களைப் போற்றுவார்.<br /><br />மதிகேடர்கள்தான் மரங்களை அழிப்பார். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18252461963787693062013-06-21T10:21:51.714+05:302013-06-21T10:21:51.714+05:30மரங்களின் சிறப்பு அருமையாக உள்ளது கற்பனை அருமை ந...மரங்களின் சிறப்பு அருமையாக உள்ளது கற்பனை அருமை நான் தேக்குமரமாக இருக்க விரும்புவேன் chinnuadithyahttps://www.blogger.com/profile/17078874905857928358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-55478855014262723212012-06-17T19:44:39.872+05:302012-06-17T19:44:39.872+05:30பல தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு. நன்றி.பல தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4107834985595334572012-02-17T10:59:34.773+05:302012-02-17T10:59:34.773+05:30வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வ...வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.<br />http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.htmlவிச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45817525236380297262011-12-24T22:36:14.870+05:302011-12-24T22:36:14.870+05:30நல்ல பதிவு....
பயன் தரும் மரங்கள் பலவற்றையும் அர...நல்ல பதிவு.... <br />பயன் தரும் மரங்கள் பலவற்றையும் அருமையாக பட்டியல் இட்டு இருக்கிறீர்கள்..<br /><br />விடயத்திற்கு வருவோம்..<br /><br />//நீங்க என்ன மரமாக போறீங்க?//<br /><br />மரங்கள் அனைத்தும் பயன்தருபவை என்ற கருத்து பல மக்கள் மனதில் விதைக்கப்பட்ட ஒரு பெருந் கற்பிதம். அதன் காரணமாகவே, இன்று நாம் பல இடங்களில் மண்வளத்தை இழக்க நேரிடுகிறது!!<br /><br />எனவே, உங்கள் கேள்விக்குப் பதிலாக <b> நான் என்ன மரமாக விரும்பவில்லை</b> என்று கூறுகிறேன்...<br /><br />நான் எந்த சூழ்நிலையிலும் <b> கருவேல மரமாக பிறக்கவே கூடாது </b> என்று நினைக்கிறேன்..<br /><br />நிலத்தடி நீர் முழுவதையும் உறிஞ்சி வறட்சிக்கு வித்திடும் கொடூர தாவரம் அது..<br />முடிந்தளவு எங்கு பார்த்தாலும் அதனை வெட்டுங்கள்!!<br /><br />சில உண்மைகள் கசக்கத் தான் செய்யும்!!<br /><br />இந்த கருத்தை எல்லா நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!<br /><br />பி.கு:<br />என் கருத்துகள் உங்களுக்குப் பிடிக்காமலோ, புண்படுத்துவதாகவோ இருந்தால் மன்னிக்கவும்.aalungahttps://www.blogger.com/profile/13390299914708894846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49760198389186103922011-12-22T21:19:43.273+05:302011-12-22T21:19:43.273+05:30உபயோகமான பதிவு. நான் ஏற்கனவே மரமாகிவிட்டேன். உண்மை...உபயோகமான பதிவு. நான் ஏற்கனவே மரமாகிவிட்டேன். உண்மையில் ஹோமியோபதியின் அடிப்படையும் இதுதான். நாம் எந்த தாவரத்தின் குணத்தை கொண்டிருக்கிறொம் என்பதை அடிப்படையாக கொண்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56272458544308424092011-12-20T12:19:20.955+05:302011-12-20T12:19:20.955+05:30தொடர்ண்ந்து என் வலைப்பக்கம் வருகை தருவதற்கு மிக்க ...தொடர்ண்ந்து என் வலைப்பக்கம் வருகை தருவதற்கு மிக்க நன்றி<br /><br />வேலை பிஸியினால் இது வரை இங்கு கமெண்ட் போட முடியல .<br /><br />முடிந்த போது வருகிறேன்.<br /><br />http://samaiyalattakaasam.blogspot.com<br /><br />www.chennaiplazaik.comJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25316313956048645122011-12-20T12:14:57.153+05:302011-12-20T12:14:57.153+05:30மிகவும் அருமையான பதிவு + சிந்தனை
பலாப்பழத்த பார்த...மிகவும் அருமையான பதிவு + சிந்தனை<br /><br />பலாப்பழத்த பார்த்தாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்நாவூறுதுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-59804722546855330902011-12-20T12:10:25.088+05:302011-12-20T12:10:25.088+05:30மரங்களின் மேன்மையை சொல்லும் உபயோகமான பதிவு ... இனி...மரங்களின் மேன்மையை சொல்லும் உபயோகமான பதிவு ... இனிமேலும் யாரையும் பார்த்து என்ன மரம் மாதிரி நிக்கிற ? என சொல்லி மரத்தை கேவலப்படுத்த முடியாது ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-38792404196503822642011-12-20T09:09:25.992+05:302011-12-20T09:09:25.992+05:30சிறந்த தளம்
பாராட்டுகள்.
திண்டுக்கல் வரும்பொழுது ச...சிறந்த தளம்<br />பாராட்டுகள்.<br />திண்டுக்கல் வரும்பொழுது சந்திப்பேன்.<br /><br />மு.இளங்கோவன்<br />புதுச்சேரிமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79376024788357849842011-12-19T14:40:21.868+05:302011-12-19T14:40:21.868+05:30மரங்களை பற்றிய தொகுப்பு மிகவும் அருமை.
நான் எல்லா...மரங்களை பற்றிய தொகுப்பு மிகவும் அருமை.<br /><br />நான் எல்லா மரமுகாக ஆசைதான் ஆசை யாரை விட்டது. அனைவருக்கும் பயன் தரும் மரங்களின் அணிவகுப்புகள் அருமையோ அருமை..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72734153272598462052011-12-19T12:40:05.349+05:302011-12-19T12:40:05.349+05:30மரங்களை பற்றிய தொகுப்பு மிகவும் அருமை நண்பரே. இணைந...மரங்களை பற்றிய தொகுப்பு மிகவும் அருமை நண்பரே. இணைந்து விட்டேன்.<br />இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு நன்றி <br /><br /><a href="http://www.neerodai.com" rel="nofollow">Mahes</a>Anonymoushttps://www.blogger.com/profile/13329961858904600807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88695848948826375582011-12-19T11:38:10.505+05:302011-12-19T11:38:10.505+05:30தொடர்ந்து சிறப்பான பதிவுகளை அளித்து வரும் உங்களை அ...தொடர்ந்து சிறப்பான பதிவுகளை அளித்து வரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18453125326478716792011-12-19T09:07:16.952+05:302011-12-19T09:07:16.952+05:30பயனுள்ள பதிவு. ஆனால் ஒரு நெருடல். எடுத்துக்காட்டாக...பயனுள்ள பதிவு. ஆனால் ஒரு நெருடல். எடுத்துக்காட்டாக கடலியலைப் படித்துவிட்டு விவசாயத்தை தொழிலாக கொள்வது சரியா? பிறகெதற்கு படித்து பட்டம் வாங்கவேண்டும்.?<br />அது சரி, நிழற்படத்தில் தேக்கு மரம் என்பதில் தேக்குமரமாகத் தெரியவில்லையே?சாகித்http://paraiyoasai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79731896105454627152011-12-18T20:35:09.689+05:302011-12-18T20:35:09.689+05:30மரங்களைப் பற்றி அருமையான பதிவு.
நல்ல காற்று, பறவை...மரங்களைப் பற்றி அருமையான பதிவு.<br /><br />நல்ல காற்று, பறவைகளின் ஒலி, அது தரும் நிழல். மரங்கள் எல்லாம் அழகு தான். மனிதன் அதை மதித்து போற்றினால் நன்மைகள் பல.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14480933340600573852011-12-18T17:48:47.848+05:302011-12-18T17:48:47.848+05:30அருமையான பதிவு நண்பரே..அருமையான பதிவு நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86824445900212202222011-12-18T17:07:55.168+05:302011-12-18T17:07:55.168+05:30கண்ணுக்கு குளிர்ச்சியும் வாய்க்கு ருசியும் தரும் ...கண்ணுக்கு குளிர்ச்சியும் வாய்க்கு ருசியும் தரும் மரங்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66760084631265970262011-12-18T14:54:17.016+05:302011-12-18T14:54:17.016+05:30மிகச் சிறப்பாகத் தொகுக்கப் பட்டுள்ளது. வாழ்த்துகள்...மிகச் சிறப்பாகத் தொகுக்கப் பட்டுள்ளது. வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43506983487362861502011-12-18T13:06:01.447+05:302011-12-18T13:06:01.447+05:30ஆஹா அருமையான பதிவு, பல விபரங்களையும், மரங்களின் மர...ஆஹா அருமையான பதிவு, பல விபரங்களையும், மரங்களின் மருத்துவ குணத்தையும் விளக்கமா சொன்னது அருமை..!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7431974490172701692011-12-18T12:57:30.858+05:302011-12-18T12:57:30.858+05:30மிக மிக அற்புதமான பதிவு பாராட்டுகள் சார்மிக மிக அற்புதமான பதிவு பாராட்டுகள் சார்சிந்தையின் சிதறல்கள்https://www.blogger.com/profile/15181257585367236992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56159003274227753062011-12-18T08:34:58.947+05:302011-12-18T08:34:58.947+05:30அட... பார்ரா என்ன அருமையான விளக்கம்.
நம்ம ஒட்டு ...அட... பார்ரா என்ன அருமையான விளக்கம். <br /><br />நம்ம ஒட்டு வாழைக்கேமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36538204674958538222011-12-18T00:26:56.480+05:302011-12-18T00:26:56.480+05:30அடடா அருமையான பதிவுங்க,, மரங்களை அதிகமாக தெரிந்துக...அடடா அருமையான பதிவுங்க,, மரங்களை அதிகமாக தெரிந்துகொண்டேன்,Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63281263834775508562011-12-17T23:36:09.569+05:302011-12-17T23:36:09.569+05:30தலைப்பைப் பார்த்தவுடன் எனது எண்ணம் எங்கெல்லாமோ போய...தலைப்பைப் பார்த்தவுடன் எனது எண்ணம் எங்கெல்லாமோ போய் வந்தது. நாம் இறந்த பின் புழுக்களினால் உண்ணப்பட்டு அதைப் பறவைகள் உண்டு. பின் அவை விதிகளுடன் ஐக்கியமாகி திரும்பவும் மரமாகி என எங்கள் மறுபிறப்பு எண்ணம் எல்லாம் தோன்றியது. ஆனால் கதை இப்படிப் போய் விட்டது. பரவாயில்லை நான் என்ன மரமாக இருந்தாலும் சந்தோசப்படுவேன். இயற்கையின் படைப்புக்கள் அத்தனையும் அற்புதமே நச்சு மரமாக இருந்தாலும் மனமுடைந்து வாழ்வை இழக்க நினைப்பவனுக்கு அதுவும் உதவுகின்றதுதானே. அனைத்தும் சிறப்பு ஒரு விடயம் எனது எடிட்டிங் உங்களுக்குப் பயன்படுவது மனதுக்குச் சந்தோசமாக இருக்கின்றது. அன்று நம்பிக்கையில் கண்டேன். இன்று முருங்கை மரத்தில் பார்க்கின்றேன். நன்றிkowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75366792866167853282011-12-17T22:22:59.934+05:302011-12-17T22:22:59.934+05:30எந்த வகை மரம் என்றாலும் மனிதனுக்கு மட்டும் அல்ல இந...எந்த வகை மரம் என்றாலும் மனிதனுக்கு மட்டும் அல்ல இந்த பூமிக்கும் பயன்தருகிறது.<br /><br />மிக அருமையான சிந்தனையை பதிவு செய்துள்ளீர்கள்... நண்பரே...<br /><br />வாழ்த்துகள்...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.com