tag:blogger.com,1999:blog-4325862559039854671.post4750274328499718012..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: உயிரே உயிரே...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21317502544177741302015-08-10T23:35:56.864+05:302015-08-10T23:35:56.864+05:30thangalin thakaval matrumthozhilnutpameppozhuthump...thangalin thakaval matrumthozhilnutpameppozhuthumpol vithyasamakaverasikkumpadiyaaka. puthukaiyinpathivar thiruvizhavirkkaga thangalaatrumpanikkuthalaivanangukiren nammaooruthiruvizhaa athainaam sirappaiseyvom sako, nanry.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69901187230150627592015-08-09T20:19:02.413+05:302015-08-09T20:19:02.413+05:30தங்களின் ஒவ்வொரு பதிவையும் படித்து, கேட்டு, உணர்ந்...தங்களின் ஒவ்வொரு பதிவையும் படித்து, கேட்டு, உணர்ந்து, அனுபவித்து ரசிக்க ஆகிறது வெகுநேரம். இதுவும் ஒரு சேவையே. நன்றி!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83480933791036982242015-08-09T11:52:23.628+05:302015-08-09T11:52:23.628+05:30தொழில் நுட்பம் ,பதிவு இரண்டுமே அருமைதொழில் நுட்பம் ,பதிவு இரண்டுமே அருமைindrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86295408567434614142015-08-08T14:50:51.965+05:302015-08-08T14:50:51.965+05:30அருமையான பாடல்களை அழகாக கூறிய விதம் நன்றுஅருமையான பாடல்களை அழகாக கூறிய விதம் நன்றுGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7827916753859787622015-08-08T09:47:38.332+05:302015-08-08T09:47:38.332+05:30குறளையும், சினிமா பாடல்களையும் அழகாய் தொகுத்து கொட...குறளையும், சினிமா பாடல்களையும் அழகாய் தொகுத்து கொடுக்க உங்களை தவிர வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியாது.<br />அருமையான பாடல்கள்.<br />உங்களுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25856015967139427262015-08-08T06:21:22.671+05:302015-08-08T06:21:22.671+05:30அருமையான தொகுப்பு ...
வாழ்த்துக்கள்
தம +அருமையான தொகுப்பு ...<br />வாழ்த்துக்கள் <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69967098163350984572015-08-07T03:07:05.252+05:302015-08-07T03:07:05.252+05:30
ஐயா வணக்கம்!
இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில...<br />ஐயா வணக்கம்!<br /><br />இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.<br /><br />http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_7.html<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56514699046470819962015-08-06T23:33:09.553+05:302015-08-06T23:33:09.553+05:30அன்புள்ள வலைச்சித்தரே!
பாட்டுச் சித்தரே! அய்யனின...அன்புள்ள வலைச்சித்தரே!<br /><br />பாட்டுச் சித்தரே! அய்யனின் காமத்துப்பாலோடு கவியரசர் கண்ணதாசனையும் - மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் இணைந்து - பெண்ணின் மனதைப் புரிந்து பொங்கிப் பெருகி உருகும் பாடலை கலந்து இரசிக்கும்படி கொடுத்தது இரம்மியமாக இருந்தது.<br />கேட்டு மகிழ்ந்தோம்.<br /><br />நன்றி.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22102601423248036872015-08-04T10:07:45.656+05:302015-08-04T10:07:45.656+05:30சிறப்பான பாடல் வரிகளுக்கு வள்ளுவரின் திருக்குறளை ம...சிறப்பான பாடல் வரிகளுக்கு வள்ளுவரின் திருக்குறளை மேற்கோளை காட்டி சிறப்பான உள்ளம் கொள்ளை கொள்ளும் விதமாய் கூறிய விதம் சிறப்பு ....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65368921454032914552015-08-02T20:36:46.343+05:302015-08-02T20:36:46.343+05:30உழைப்புடன் கூடிய மிகமிக அற்புதமான படைப்பு.
குறளையு...உழைப்புடன் கூடிய மிகமிக அற்புதமான படைப்பு.<br />குறளையும் திரையிசையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம் என்பதை உணர்ந்து கொண்டேன். தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே!பாமரன்https://www.blogger.com/profile/03645497948284427321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75926792888481150402015-08-01T03:32:46.799+05:302015-08-01T03:32:46.799+05:30வணக்கம்
இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...
htt...வணக்கம்<br /><br />இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...<br /><br />http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html<br /><br />உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28785815811737516542015-07-28T02:22:00.667+05:302015-07-28T02:22:00.667+05:30வணக்கம் !
தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிம...வணக்கம் !<br /><br />தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_28.html<br /><br />நன்றியுடன்<br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23206388380179463152015-07-24T03:37:48.722+05:302015-07-24T03:37:48.722+05:30அருமையான தொழில்நுட்பத்தில் பாடல்கள் எல்லாம் ரசிக்க...அருமையான தொழில்நுட்பத்தில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் வண்ணம் அருமைக்குறளுடன் சிறப்பான பகிர்வு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3772186889789907942015-07-23T23:55:51.077+05:302015-07-23T23:55:51.077+05:30அருமை அண்ணா...
பாடல்கள் தேர்வும் குறள்களும் சூப்பர...அருமை அண்ணா...<br />பாடல்கள் தேர்வும் குறள்களும் சூப்பர்...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44844652623066763772015-07-23T19:55:52.934+05:302015-07-23T19:55:52.934+05:30உங்கள் அளவுக்கு குறளை அக்குவேறு ஆணிவேராய் கலட்டியவ...உங்கள் அளவுக்கு குறளை அக்குவேறு ஆணிவேராய் கலட்டியவர் வேறு யாராவது இருக்காங்களா அண்ணா! சூப்பர்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14041066062489320332015-07-23T17:50:25.631+05:302015-07-23T17:50:25.631+05:30அருமைஅருமைrmnhttps://www.blogger.com/profile/09574484516646707028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84171862672563067722015-07-23T16:44:19.144+05:302015-07-23T16:44:19.144+05:30இனிமைத் தமிழ்மொழி எமது.
குறளை மறு வாசிப்பிற்குத் ...இனிமைத் தமிழ்மொழி எமது.<br /><br />குறளை மறு வாசிப்பிற்குத் தூண்டுகிறது உங்களின் எழுத்து.<br /><br /><br />நன்றிகள்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63223104976546586332015-07-23T16:25:52.960+05:302015-07-23T16:25:52.960+05:30நம்மவர் உள்ளத்தில்
காதல் வந்து குந்த
காற்றோடு காலம...நம்மவர் உள்ளத்தில்<br />காதல் வந்து குந்த<br />காற்றோடு காலம் கரைய...<br />வந்து குந்திய காதல் <br />நம்மாளுகளைச் சும்மா விட்டதில்லை...<br />அவர்கள் படும் பாட்டை<br />வள்ளுவரும் வெண்பாவில் உரைக்க<br />பாவலரும் திரைப்பாவில் உரைக்க<br />குறள்வெண்பா, திரைப்பாடல் பொறுக்கி<br />காதல் படுத்தும் பாட்டை உரைக்க<br />அறிஞர் தனபாலனும் அழகாக <br />அடுக்கித் தொடுத்து ஆக்கிய பதிவை<br />நான் பாராட்டுகின்றேன்.<br />மென்மேலும் சிறந்த பதிவுகளை<br />தருவீர்களென வாழ்த்துகிறேன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75439952691771497442015-07-23T12:02:03.639+05:302015-07-23T12:02:03.639+05:30அருமையான பதிவு.
அதிக உழைப்பு
இனிய வாழ்த்து.அருமையான பதிவு.<br />அதிக உழைப்பு<br />இனிய வாழ்த்து.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32379809168367594312015-07-23T00:23:03.075+05:302015-07-23T00:23:03.075+05:30குறள்களும் பாடல்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக தரு...குறள்களும் பாடல்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே....வாழ்க<br />தம +1UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62854312635362311202015-07-22T22:29:20.875+05:302015-07-22T22:29:20.875+05:30திருக்குறளில் இருப்பதைத்தான் கவிஞர்கள் திரும்பச் ச...திருக்குறளில் இருப்பதைத்தான் கவிஞர்கள் திரும்பச் சொல்லியிருக்கிறார்கள். அருமையான ஆராய்ச்சி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31397331660755623222015-07-22T21:36:50.749+05:302015-07-22T21:36:50.749+05:30வழக்கம் போல் அருமை...கடைசி குறளுக்கு 'மறந்து ப...வழக்கம் போல் அருமை...கடைசி குறளுக்கு 'மறந்து போ மனமே' எனவரும் 'வெண்மதி வெண்மதியே நில்லு' எனும் பாடல் நினைவுக்கு வந்தது.,பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26177113875913150592015-07-22T20:36:35.924+05:302015-07-22T20:36:35.924+05:30பழைய தமிழ்த்திரைப்பாடல்கள் வாழ்வின் மென்மையான ஒரு ...பழைய தமிழ்த்திரைப்பாடல்கள் வாழ்வின் மென்மையான ஒரு பகுதியாகப் பதிந்து கிடக்கின்றது ஆழ்மனதில். அவ்வப்போது சில வரிகள் மேலெழும்பி மனதைப் போட்டுக் கலக்கும்.பாடாய்ப்படுத்தும். பல வருடங்கள் காலஓட்டத்தில் பின்னோக்கி ஒரு நொடியில் நம்மை இழுத்துச் சென்று விடும். அப்படி ஒரு நிலையை மீண்டும் உங்கள் பதிவுகளின் மூலம் உருவாக்கிவிட்டீர்கள். தேர்ந்தெடுத்த பாடல்கள் நெஞ்சிலிருந்து நீங்காதவை. நன்றி.<br />-ஏகாந்தன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50475273218232348152015-07-22T20:01:14.799+05:302015-07-22T20:01:14.799+05:30வணக்கம்.மிகவும் தேடல் கொண்ட மனிதர்நீங்கள்.ஆச்சர்யம...வணக்கம்.மிகவும் தேடல் கொண்ட மனிதர்நீங்கள்.ஆச்சர்யம்.அப்படியே பொருந்தவும் செய்கின்றன.வள்ளுவர் காலங்கள் அனைத்திற்கும் பொருந்துகிறார்.வாழ்த்துக்கள்Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87180729824469680232015-07-22T19:02:55.154+05:302015-07-22T19:02:55.154+05:30ஒரு பதிவினை தருவதில் உங்களுக்குள்ள உழைப்பு புரிகின...ஒரு பதிவினை தருவதில் உங்களுக்குள்ள உழைப்பு புரிகின்றது! அருமையான பாடல்கள்! குறள்களுக்கு ஏற்ற வரிகளை தேடும் பொறுமை பாடல்களை இணைப்பது என்று அசத்துகின்றீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com