tag:blogger.com,1999:blog-4325862559039854671.post4442582664876823523..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: சபாஷ்..! நீங்க சொல்லப் போறதும் சரி...!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14252823532078704642014-06-04T18:39:28.839+05:302014-06-04T18:39:28.839+05:30
வணக்கம்!
சுவரென்பது கட்டுவது! மண்வரண்டு காய்தல்
...<br />வணக்கம்!<br /><br />சுவரென்பது கட்டுவது! மண்வரண்டு காய்தல்<br />சுவறென்று சொல்லுவார் சொல்<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77761107329750644422014-06-04T09:51:34.782+05:302014-06-04T09:51:34.782+05:30மிக மிக நல்லதொரு பதிவு DD! எல்லோருக்கும் நாம் நல்...மிக மிக நல்லதொரு பதிவு DD! எல்லோருக்கும் நாம் நல்லவராக இருக்க முயன்றாலும் யதார்த்தா வாழ்க்கையில் அது கொஞ்சம் கடினம்தான்....நாம் நல்லது என்று நினைத்து ஒருவருக்கு உதவி செய்யப் போக அதுவே பூமராங்க் போல நம்மைத் தவறாக நினைத்து அடித்து விடும் நிகழ்வுகளும் நடக்கின்றன!. நமது நல்ல மனதை அவர்கள் புரிந்துகொள்ளாத வரை ஒன்றும் செய்ய இயலாது...எனவே எல்லா நேரத்திலும், எல்லாருக்கும் நாம் நல்லவராக இருக்க முடியாதுதான்....தாங்கள் சொல்லியது போல நம் மனசாட்சிக்கு முதலில் நாம் நல்லவராக இருத்தலே மேல்தான்....அனால் அந்த மன்சாட்சி??????!!!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34908341389425094972014-05-23T21:01:27.927+05:302014-05-23T21:01:27.927+05:30தமிழ்மணம் உட்பட எந்தத் திரட்டியின் வாக்குப்படையையு...தமிழ்மணம் உட்பட எந்தத் திரட்டியின் வாக்குப்படையையும் காண முடியவில்லையே! ஏன் எடுத்து விட்டீர்கள்?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84325588382547825162014-05-23T20:58:43.819+05:302014-05-23T20:58:43.819+05:30நீங்கள் கூறுவது சரிதான். அவரவர் மனச்சான்றுக்கு நல்...நீங்கள் கூறுவது சரிதான். அவரவர் மனச்சான்றுக்கு நல்லவராக வாழ்ந்தால் கூடப் போதுமே! அதைக் கூடச் செய்ய இங்கு யாரும் ஆயத்தமாக இல்லையே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8242339221971955302014-05-10T18:50:36.950+05:302014-05-10T18:50:36.950+05:30எல்லாருக்கும் எல்லா நேரமும் நல்லவனா இருக்க முடியாத...எல்லாருக்கும் எல்லா நேரமும் நல்லவனா இருக்க முடியாது.<br />kalakarthikPonniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13534489021728351792014-04-30T14:46:54.411+05:302014-04-30T14:46:54.411+05:30நல்லதொரு பதிவு.
சூழ்நிலைக்கு ஏற்ப நாமும் நடந்துகொ...நல்லதொரு பதிவு.<br /><br />சூழ்நிலைக்கு ஏற்ப நாமும் நடந்துகொள்ள வேண்டும்.<br /><br />குழந்தைகள் படம் ஜோராக உள்ளது. படத்தேர்வு அருமை. ;)))))<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87835551857564384472014-04-29T01:33:22.773+05:302014-04-29T01:33:22.773+05:30குழந்தைங்க படம் அசத்தல்... எல்லார்க்கும் நல்லவரா ...குழந்தைங்க படம் அசத்தல்... எல்லார்க்கும் நல்லவரா இருப்பது மகா கஷ்டம்... அனுபவ உண்மை..அருமையா சொல்லி இருகிங்க பதிவில் .ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33339478130064744102014-04-28T09:41:24.738+05:302014-04-28T09:41:24.738+05:30ஊருக்கு போய் வந்ததால் பதிவுகளை காலதாமதமாய் படிக்கி...ஊருக்கு போய் வந்ததால் பதிவுகளை காலதாமதமாய் படிக்கிறேன்.<br />நன்றாக இருக்கிறது பதிவு.<br />எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது என்பது தான் உண்மை.<br />நமமை பொறுத்தவரை நல்லவர்களாக நடந்துக் கொள்வோம். நல்லதை மட்டும் செய்வோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52485970114512027152014-04-22T15:28:31.754+05:302014-04-22T15:28:31.754+05:30சிந்தனையை தூண்டிய பதிவு, தனபாலன்.சிந்தனையை தூண்டிய பதிவு, தனபாலன்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9408475883836221292014-04-20T21:59:56.073+05:302014-04-20T21:59:56.073+05:30வணக்கம் சகோதரரே!
கண்களை விட்டு அகலாது, மனதில் ந...வணக்கம் சகோதரரே!<br /> கண்களை விட்டு அகலாது, மனதில் நிறைந்த குழந்தைகள் படம் அருமையிலும் அருமை! எல்லோருக்கும் நல்லவராய் இருக்க, எதையுமே கண்டுக்காமே, இருந்தாலும்,நல்லவர் என்ற நற்பெயர் கிடைப்பது சிரமமான ஒன்றுதான். நீங்கள் சொல்வது போல் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நமக்கு நல்லவனாக நடப்பது / இருப்பது மட்டுபது சாத்தியம் அதுவே உத்தமமும் ௯ட என்றுதான நானும் நினைக்கிறேன்,தங்களின் அருமையான கருத்துகளுக்கும், ஆழ்ந்த சிந்தனைகளுக்கும், என் உளமார்ந்த பாரட்டுக்கள்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/08650656787688047029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3761622694501035112014-04-20T20:43:10.727+05:302014-04-20T20:43:10.727+05:30உண்மையைச் சொன்னால் எல்லாருக்கும் மற்றும் எல்லோரும...உண்மையைச் சொன்னால் எல்லாருக்கும் மற்றும் எல்லோருமே<br /> நல்லவராக இருந்து விட்டால் சுவாரசியம் இல்லை. (ஜோக்தான் .சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டாம்)அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5305336039374714532014-04-20T17:02:35.478+05:302014-04-20T17:02:35.478+05:30தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும். :)தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-53232651889077755862014-04-20T17:02:04.303+05:302014-04-20T17:02:04.303+05:30அருமையான பதிவு. குழந்தைகளின் அழகும் கண்களைக் கவர்...அருமையான பதிவு. குழந்தைகளின் அழகும் கண்களைக் கவர்ந்தன. எல்லாருக்கும் நல்லவராக நடப்பது கஷ்டம் தான் என்றாலும் ம.சா. னு ஒண்ணு இருக்கே, அது குத்திட்டே இருக்குமே! அதை என்ன செய்யறது? :((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-82858695581918158372014-04-19T23:50:03.109+05:302014-04-19T23:50:03.109+05:30முகநூலில் பார்த்த படங்களாக இருந்தாலும் பார்க்கப் ப...முகநூலில் பார்த்த படங்களாக இருந்தாலும் பார்க்கப் பார்க்க குழந்தைகள் படம் அருமை...<br /><br />அருமையான அலோசனைகள்...<br />வாழ்த்துக்கள் அண்ணா...<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3026014235280264572014-04-19T18:24:53.975+05:302014-04-19T18:24:53.975+05:30அருமையான அவசியமான பதிவு
பார்த்தேன் படித்தேன் ரசித்...அருமையான அவசியமான பதிவு<br />பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் <br />வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் <br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27451791465723447922014-04-19T17:53:09.754+05:302014-04-19T17:53:09.754+05:30அருமையான ஆலோசனைகள் அண்ணா
வாழ்த்துக்கள் ஒரு நல்ல ப...அருமையான ஆலோசனைகள் அண்ணா <br />வாழ்த்துக்கள் ஒரு நல்ல பதிவிற்கு Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72400977626346510252014-04-19T10:49:29.821+05:302014-04-19T10:49:29.821+05:30நல்ல விஷயம்...
எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது ...நல்ல விஷயம்... <br /><br />எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது முடியாத ஒன்று... என்ன தான் ஆமாம் சாமி போட்டாலும் பல சமயங்களில் கெட்டவனாக தோன்றிவிடுகிறோம்..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10487019334431775392014-04-19T05:56:29.709+05:302014-04-19T05:56:29.709+05:30"முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை...!" ..."முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை...!" <br />அல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னா அதுக்கு ஒரு வழி கீதுபா... அத்து இன்னானா... "நல்லவன்" ன்னு பேரு வச்சிக்கணும்... அவ்ளோதாம்பா.. வெரி... வெரி... சிம்பிள்...! :-)Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36747207954217502242014-04-18T20:19:49.712+05:302014-04-18T20:19:49.712+05:30நல்லவராக இருப்பது நல்லது;இருப்பது போல் நடிப்பதோ அள...நல்லவராக இருப்பது நல்லது;இருப்பது போல் நடிப்பதோ அளவுக்கு மீறி நல்லவராய் இருப்பதோ?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-11118459975446905432014-04-18T15:24:32.718+05:302014-04-18T15:24:32.718+05:30//நாம் மட்டுமல்ல... நம்மைப் படைத்த ஆண்டவனால் கூட எ...//நாம் மட்டுமல்ல... நம்மைப் படைத்த ஆண்டவனால் கூட எல்லோருக்கும் நல்லவராக நடந்து கொள்ள முடியாது தான் உண்மை//<br /><br />இது ரொம்ப ரொம்ப சரி..தினேஷ் பழனிசாமிhttps://www.blogger.com/profile/06058872499793272013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65826003961129855602014-04-18T07:54:37.692+05:302014-04-18T07:54:37.692+05:30ஒரு தந்தை வாழும் இடம் அவர் மகள் வாழும் வரை அவள் மன...ஒரு தந்தை வாழும் இடம் அவர் மகள் வாழும் வரை அவள் மனதில் தான் !!!<br />கண்கள் வியர்க்கிறது அண்ணா!அருமை!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28620239340635370252014-04-18T02:52:20.223+05:302014-04-18T02:52:20.223+05:30நல்லாவே சொல்லீட்டீங்க....மனதிற்கு தோன்றுவதை வெளிப்...நல்லாவே சொல்லீட்டீங்க....மனதிற்கு தோன்றுவதை வெளிப்படையாக பேசுவதில் தவறொன்றும் இருப்பதில்லை...Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25707124009451195692014-04-17T22:53:51.591+05:302014-04-17T22:53:51.591+05:30நல்ல பகிர்வு வழக்கம் போல் சகோ.நல்ல பகிர்வு வழக்கம் போல் சகோ.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5338745874302661212014-04-17T22:15:31.368+05:302014-04-17T22:15:31.368+05:30நல்லா எழுதிருக்கீங்க! நல்லா எழுதிருக்கீங்க! NRIGirlhttps://www.blogger.com/profile/02709704269988589729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-1663290699885569232014-04-17T22:10:31.099+05:302014-04-17T22:10:31.099+05:30பதிவில் உள்ள சொற்களைவிட குழந்தைகளின் முகங்கள் எங்க...பதிவில் உள்ள சொற்களைவிட குழந்தைகளின் முகங்கள் எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இவ்வாறான புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் தங்களின் திறன் போற்றத்தக்கதாகும். இக்காலத்திற்குத் தேவையான ஒன்றை தங்கள் பாணியில் பகிர்ந்துள்ள விதம் அருமை. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.com