tag:blogger.com,1999:blog-4325862559039854671.post4097838106546411981..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: கனவில் வந்த காந்தி...!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7191170008067551452014-12-08T20:30:29.919+05:302014-12-08T20:30:29.919+05:30பாடல்கள் மூலம் அருமையான பதில்கள் தந்ததற்கு இனிய பா...பாடல்கள் மூலம் அருமையான பதில்கள் தந்ததற்கு இனிய பாராட்டுக்கள்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84423492806818067282014-12-07T03:53:36.407+05:302014-12-07T03:53:36.407+05:30காந்தி கேள்விகளுக்கும் பாட்டிலேயே, அதுவும் மிக பொர...காந்தி கேள்விகளுக்கும் பாட்டிலேயே, அதுவும் மிக பொருத்தமான பாடலகளினால் பதில்... அசத்தல் !<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4398647546209496002014-12-05T23:31:09.177+05:302014-12-05T23:31:09.177+05:30உண்மையே போன்ற இந்தக் கற்பனை அருமை தனபாலன் உண்மையே போன்ற இந்தக் கற்பனை அருமை தனபாலன் மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62413100704856239702014-12-05T11:18:26.577+05:302014-12-05T11:18:26.577+05:30வணக்கம் சகோதரரே!
தங்கள் கனவிலும் வந்து காந்தியடிக...வணக்கம் சகோதரரே!<br /><br />தங்கள் கனவிலும் வந்து காந்தியடிகள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும், தாங்கள் பாட்டாலேயே பதில் சொன்ன விதம் மிக அருமை!<br /><br />அந்தந்த கேள்விகளுக்கு தகுந்தாற்போல் பொருத்தமான பாடல்களுடன் ௬டிய பதில்கள்.!<br />இது உங்களையன்றி வேறு எவர்க்கும் சாத்தியமில்லை! <br />சிறப்பாக எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23476023988639356572014-12-03T16:31:31.847+05:302014-12-03T16:31:31.847+05:30கம்பன் வீட்டுத் தறிகூட
கவிதை பாடும் என்பார்கள் ...கம்பன் வீட்டுத் தறிகூட<br /> கவிதை பாடும் என்பார்கள் <br />கம்பன் கவியாய் தனபாலன் <br /> கருத்து எல்லாம் குறள்பாடும்<br />எம்மாம் பெரிய கேள்விக்கும் <br /> எளிதாய் பாடல் பதில்சொல்லும் <br />இம்மாம் பெரிய ஆற்றல்கள் <br /> இகத்தில் உமக்கே தனிச்சிறப்பு !<br /><br />அத்தனை கேள்விக்கும் பாடல் வரிகளே விடைகளாய்,,,நல்ல தேடல் நல்ல திறமை அருமை அருமை <br /><br />வாழ்த்துக்கள் தனபாலன் வாழ்க வளமுடன் <br />சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39616266109071772582014-12-01T19:01:54.852+05:302014-12-01T19:01:54.852+05:30கேள்விகளுக்கான பாடல் பதில்கள் மிக அருமை.கேள்விகளுக்கான பாடல் பதில்கள் மிக அருமை.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7950994851993139332014-11-30T23:42:11.252+05:302014-11-30T23:42:11.252+05:30ஆஹா இப்போதான் பார்க்கிறேன் இதை....
இது போதும்:) அ...ஆஹா இப்போதான் பார்க்கிறேன் இதை....<br /><br />இது போதும்:) அத்தனை பதில்களும் ரசிக்கும்படியா இருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74941828227786497972014-11-30T22:48:07.664+05:302014-11-30T22:48:07.664+05:30உங்கள் ஸ்டைல் பதில் மிக அருமை DD.உங்கள் ஸ்டைல் பதில் மிக அருமை DD.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49892680554829276612014-11-29T12:40:58.227+05:302014-11-29T12:40:58.227+05:30அருமையான பாடல்களில் பொதிந்த பதில்கள்.அருமையான பாடல்களில் பொதிந்த பதில்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5109683564038946772014-11-26T23:36:27.531+05:302014-11-26T23:36:27.531+05:30அன்புள்ள அய்யா,
கனவில் வந்த கா...அன்புள்ள அய்யா,<br /><br /> கனவில் வந்த காதிக்கு... பாட்டாலே புத்தி சொன்னது மிகமிக நன்றாக இருந்தது. அனைத்துப் பாடல்களையும் மீண்டும் மீண்டும் இரசித்துப் படித்தேன். அருமை... அருமை... ! அந்தப் பாடல்களை எல்லாம் தேடிப்பிடித்துக் கொடுத்தது தங்களுத்தே உரித்தான பெருமை அய்யா....!<br /><br /> எனக்கு மிகவும் பிடித்த பாடலைச் சொல்ல வேண்டுமல்லவா?<br /> ‘உன்னால் முடியும் தம்பி’<br /><br /> இருக்கிற கோவிலை எல்லாம் <br /> படிக்கிற பள்ளிகள் செய்வோம்...<br /> அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்...<br /> ‘உன்னால் முடியும் தம்பி தம்பி...<br /> உனக்குள் இருக்கும் உன்னை நம்பி <br /> தங்களின் ஆட்சியில் எல்லோர்க்கும் யாவும் உண்டு...<br /> அதைக்கண்டு மகிழ...<br /> வாழ்த்துகள்.<br /><br /> நன்றி. <br /> <br /><br /><br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28826513136913384272014-11-25T20:19:15.237+05:302014-11-25T20:19:15.237+05:30பாடல் வரிகளால் பதிலிறுத்தவிதம் அருமை! ஆழ்ந்த பொருள...பாடல் வரிகளால் பதிலிறுத்தவிதம் அருமை! ஆழ்ந்த பொருள் பொதிந்த வரிகள்! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77755361302931389952014-11-25T19:22:50.096+05:302014-11-25T19:22:50.096+05:30முதல் பதிலிலே நான் சிக்கிவிட்டேன் அன்பரே மீண்டுவர ...முதல் பதிலிலே நான் சிக்கிவிட்டேன் அன்பரே மீண்டுவர வெகு நேரம் ஆகும் ... சொக்க வைத்து விட்டீர்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-1395259691886696292014-11-25T18:56:35.108+05:302014-11-25T18:56:35.108+05:30ஒ! பாட்டாவே பாடீங்களா!!! தொடக்கத்தில் ஒரு புதிர்! ...ஒ! பாட்டாவே பாடீங்களா!!! தொடக்கத்தில் ஒரு புதிர்! அப்புறம் பாட்டு !! சூப்பர் அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34230313969789188532014-11-25T18:54:57.657+05:302014-11-25T18:54:57.657+05:30எங்கிருந்துதான் பாட்டை இப்படி ஆப்டாக ப் பிடிக்கிறீ...எங்கிருந்துதான் பாட்டை இப்படி ஆப்டாக ப் பிடிக்கிறீர்களோ?<br />உங்கள் பாட்டிற்கு முன் பாணபத்திரன் அவனுக்கு அடிமையானதுபோல்<br />வலைச்சித்தரின் வலைவிட்டு காந்தி இனி வெளியேற முடியாது போல!<br /><br />அப்பா நான் தப்பிச்சேன்.<br />தம 23ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64167508290447779762014-11-25T17:20:37.891+05:302014-11-25T17:20:37.891+05:30உங்கள் வழி தனி வழி தனபாலன் அண்ணா....
உங்கள் வழி தனி வழி தனபாலன் அண்ணா....<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66856650130223386832014-11-25T16:52:47.963+05:302014-11-25T16:52:47.963+05:30உங்கள் ஸ்டைலில் பாட்டாலே பதில் சொல்லி அசத்தி விட்ட...உங்கள் ஸ்டைலில் பாட்டாலே பதில் சொல்லி அசத்தி விட்டீர்கள்! பொருத்தமான பாடல்களை தேர்ந்தெடுக்க நிறைய உழைத்திருப்பீர்கள்! ஆனால் சிறப்பான பதிவை படிக்கவைத்து உழைப்பின் பலனை அறுவடை செய்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79719333502771336262014-11-25T13:48:54.387+05:302014-11-25T13:48:54.387+05:30கற்பனை சிகரமே. அதிகம் பாட்டுகள் தெரியாவிட்டாலும் உ...கற்பனை சிகரமே. அதிகம் பாட்டுகள் தெரியாவிட்டாலும் உங்கள் வரிகளிலிருந்து யாவற்றையும் தெரிந்து கொண்டேன். அழகான எண்ண ஓட்டமும்,பாடல்களும்,சுபாவமான சிந்தனையில் இருந்தால்தான் , எழுதமுடியும். நல்ல கருத்துக்கேற்ற பாடல்கள். சிந்தனை செய் மனமே என்ற பாடலின் வரிகள் மனதில்த் தோன்றியது. பாராட்டுகளும், நல் வாழ்த்துகளும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66533157242153991912014-11-25T12:44:39.359+05:302014-11-25T12:44:39.359+05:30அறிவு பூரணமான கேள்விகளுக்கு அர்த்தமுள்ள பாடல்கள்....அறிவு பூரணமான கேள்விகளுக்கு அர்த்தமுள்ள பாடல்கள். மிக அருமை டிடி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25005535960510405702014-11-25T12:14:54.924+05:302014-11-25T12:14:54.924+05:30பயனுறு பாடல்கள் பார்த்தேன் பதிலாய்
வியப்பும் விளைந...பயனுறு பாடல்கள் பார்த்தேன் பதிலாய்<br />வியப்பும் விளைந்தது வே!<br /><br />மிக அருமையான பாடல்களுடன் நல்ல பதில்களும்!<br />தொகுப்பு மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோதரரே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-82385281100261705752014-11-25T04:58:51.453+05:302014-11-25T04:58:51.453+05:30ஆஹா... என்ன ஒரு ஆழமான ரசனை. அழுத்தமான வரிகள். நிதா...ஆஹா... என்ன ஒரு ஆழமான ரசனை. அழுத்தமான வரிகள். நிதானமான தேர்வு. பிரமாதம். பாராட்டுகள் தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10561751810130949402014-11-25T04:13:40.663+05:302014-11-25T04:13:40.663+05:30கேள்வி - பதிலா இல்லாமல்
கேள்விக்கேற்ற பதிலாகப் பாட...கேள்வி - பதிலா இல்லாமல்<br />கேள்விக்கேற்ற பதிலாகப் பாடல்களைத் தொகுத்துத் தந்து சிந்திக்க வைக்கிறியளே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60086810897725250102014-11-24T23:16:18.665+05:302014-11-24T23:16:18.665+05:30கருத்துள்ள பாடல்களின் நினைவு கூறள். நீண்ட நாளைக்கு...கருத்துள்ள பாடல்களின் நினைவு கூறள். நீண்ட நாளைக்கு பிறகு !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3973554912475987152014-11-24T22:01:31.324+05:302014-11-24T22:01:31.324+05:30
வணக்கம்!
தமிழ்மணம் 20
கேட்ட வினாவிற்குக் கீா்த்...<br />வணக்கம்!<br /><br />தமிழ்மணம் 20<br /><br />கேட்ட வினாவிற்குக் கீா்த்தியுடன் நன்காய்ந்து<br />பாட்டில் படைத்தீா் பதில்!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22258618077812141782014-11-24T21:12:58.972+05:302014-11-24T21:12:58.972+05:30கேள்வி பதில் மிக நன்றாக உள்ளது.
இனிய வாழ்த்துகள் ட...கேள்வி பதில் மிக நன்றாக உள்ளது.<br />இனிய வாழ்த்துகள் டிடி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68836238499766704362014-11-24T21:01:52.244+05:302014-11-24T21:01:52.244+05:30எதைச்சொல்வது எல்லோரும் எல்லாமும் சொல்லிவிட்டார்கள்...எதைச்சொல்வது எல்லோரும் எல்லாமும் சொல்லிவிட்டார்கள். <br /><br />அருமை அய்யா.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.com