tag:blogger.com,1999:blog-4325862559039854671.post3644661143536974048..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85834317102978059942014-01-11T18:21:52.170+05:302014-01-11T18:21:52.170+05:30நீ சுனாமி போல வந்தாலும் சரி... அதற்கெல்லாம் தளராத ...நீ சுனாமி போல வந்தாலும் சரி... அதற்கெல்லாம் தளராத மனசும் அறிவும் எங்கிட்டே இருக்கு...! நான் நினைச்சாலே நீ தானாக அழிந்து போவாய்...!!<br /><br />அழகான விளக்கம்,அருமையான பதிவு.வாழ்த்துக்கள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31100108931372888632013-10-25T06:20:02.774+05:302013-10-25T06:20:02.774+05:30Super. I hope your wife and sister are fine now.Super. I hope your wife and sister are fine now.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22802569191668729922013-10-23T09:47:33.661+05:302013-10-23T09:47:33.661+05:30இதுவும் கடந்து போகும்.
எதுவும் கடந்தே போய்விடும்....இதுவும் கடந்து போகும். <br />எதுவும் கடந்தே போய்விடும்.<br />மீள வாழ்த்துக்கள்.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-54720095181700435592013-10-16T18:01:48.162+05:302013-10-16T18:01:48.162+05:30அன்பின் திரு தனபாலன்,
தங்கள் மனைவியும், சகோதரியும...அன்பின் திரு தனபாலன்,<br /><br />தங்கள் மனைவியும், சகோதரியும் விரைவில் பூரண குணமடைய மனமார்ந்த பிரார்த்தனைகள். உள்ளம் நெகிழச்செய்த பதிவு.<br /><br />அன்புடன்<br />பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32796855686660343692013-10-16T06:25:49.972+05:302013-10-16T06:25:49.972+05:30சகோதரியும், மனைவியும் இப்போது நலமுடன் இருக்கிறார்க...சகோதரியும், மனைவியும் இப்போது நலமுடன் இருக்கிறார்களா? துன்பத்தைக் கடக்க உதவும் குறட்பாக்களும், பொருத்தமான பாடல்களும் மிகவும் அருமை. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17009059219701995652013-10-13T21:47:58.287+05:302013-10-13T21:47:58.287+05:30புதுப்புது அர்த்தங்கள் பாடல் அடிக்கடி நானும் எனக்க...புதுப்புது அர்த்தங்கள் பாடல் அடிக்கடி நானும் எனக்குள்ளே பாடிக்கொள்வது உண்டு... உண்மைதான் புன்னகை ஒன்றே துன்பத்தை எதிர்கொள்ளும் வழி...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77086171521325897062013-10-13T17:18:35.366+05:302013-10-13T17:18:35.366+05:30அட அருமை. கலக்கிட்டீங்க. உங்க பதிவுகளைப் படிச்சாலே...அட அருமை. கலக்கிட்டீங்க. உங்க பதிவுகளைப் படிச்சாலே மனசுக்குள்ள ஒரு உற்சாகம் பிறக்குது. உங்கள் மக்களுக்கேற்ற எளிமையான மொழி நடையும் கருத்துக்களை எடுத்துக் கூறும் முறையும் அருமை. அடுத்த பகுதியைப் படிக்க ஆவலாக உள்ளேன்.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56281060829828537352013-10-12T22:40:59.016+05:302013-10-12T22:40:59.016+05:30பாட்டு என்றால் பத்தும் பறந்து போகும் எமக்கு.
வாழ்க...பாட்டு என்றால் பத்தும் பறந்து போகும் எமக்கு.<br />வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கத் தானே செய்யும்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58139017462564222262013-10-12T21:53:44.321+05:302013-10-12T21:53:44.321+05:30துன்பத்திலும் சிரிக்க முடியும் என்பதை
அற்புதமாக கு...துன்பத்திலும் சிரிக்க முடியும் என்பதை<br />அற்புதமாக குறளிலும் பாடல்களிலும் உதாரணம் காட்டி அருமையாகச் சொன்னீர்கள்<br />உங்கள் துணைவியார் நலம் என்றும் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24342999000354562192013-10-12T17:38:26.924+05:302013-10-12T17:38:26.924+05:30உறவுகளில் யாராவது ஒருவருக்கு துன்பவம் என்றாலே நாம்...உறவுகளில் யாராவது ஒருவருக்கு துன்பவம் என்றாலே நாம் துவண்டு விடுவோம். இதில் மனைவி மற்றும் தங்கை இருவருக்குமே உடல் நிலை சரியில்லை என்றால் கேட்கவே வேண்டாம். மிகுந்த துயரத்திற்கு உள்ளாகிவிடுவோம். 'இதுவும் கடந்து போகும்' என்ற சொல்லே நம்மை பல துன்பங்களிலும் துவண்டு விடாமல் செய்கிறது. <br /><br /> //சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!// <br />நல்லதொரு டானிக் வார்த்தை!-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76054982762144246112013-10-12T14:34:57.143+05:302013-10-12T14:34:57.143+05:30பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை மிக அருமையா...பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பதை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்..நன்றிindrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47529020096948849162013-10-12T09:59:19.721+05:302013-10-12T09:59:19.721+05:30ஒரு வழியாக கண்டுபிடித்து எழுதி விட்டேன் எனக்கு ஜோர...ஒரு வழியாக கண்டுபிடித்து எழுதி விட்டேன் எனக்கு ஜோரா கை தட்டுங்க.ரொம்ப நன்றி சார். திருப்பியும் தயவு செய்து புதுக்கோட்டை வாங்க<br />சுவாதியும்கவிதையும்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66168219872277324562013-10-12T09:17:45.228+05:302013-10-12T09:17:45.228+05:30சற்று மனது தளர்ந்து போய் இருந்த சமயம் உங்கள் இந்த ...சற்று மனது தளர்ந்து போய் இருந்த சமயம் உங்கள் இந்த இடுகை படித்தேன். 'பூஸ்ட்' குடித்தது போல இருந்தது. நன்றி தனபாலன். :-) இன்று மீண்டும் வந்து படித்தேன். வழக்கம் போல அருமை.<br /><br />உங்கள் உறவுகள் நலமாக இருக்க என் அன்பான பிரார்த்தனைகள்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44156480295258031592013-10-11T21:50:09.801+05:302013-10-11T21:50:09.801+05:30ஒரே நேரத்தில் உங்கள் மனைவிக்கும் சகோதரிக்கும் உடல்...ஒரே நேரத்தில் உங்கள் மனைவிக்கும் சகோதரிக்கும் உடல் நலக்குறைவு என்பது உங்களுக்கு சோதனையான நேரம் எனத் தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் தைரியத்தை மட்டும் இழந்து விடாதீர்கள். அவர்கள் இருவரும் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74398937569631343962013-10-11T18:56:01.996+05:302013-10-11T18:56:01.996+05:30குறளும் அதற்கான பாடல்களும் அருமை...
இப்பொழுது இரு...குறளும் அதற்கான பாடல்களும் அருமை...<br /><br />இப்பொழுது இருவரும் எப்படி இருக்கிறார்கள்...<br /><br />உடம்பை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88832309327918733692013-10-11T16:45:26.716+05:302013-10-11T16:45:26.716+05:30இன்று தான் படித்தேன்இன்று தான் படித்தேன்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41701894420780562802013-10-11T08:02:33.302+05:302013-10-11T08:02:33.302+05:30நண்பா தங்கள் மனோதிடத்தை நினைத்து நெகிழ்கிறேன்...சோ...நண்பா தங்கள் மனோதிடத்தை நினைத்து நெகிழ்கிறேன்...சோதனைகள் விரைவில் கடந்து விட எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக...Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89423368745797240212013-10-10T21:16:52.079+05:302013-10-10T21:16:52.079+05:30அன்புள்ள தனபாலன்.
வணக்கம்.
எத்தகைய மனோத...அன்புள்ள தனபாலன்.<br /><br /> வணக்கம்.<br /><br /> எத்தகைய மனோதிடமும் துன்பங்களைத் துர்ர்த்துவிடும். வள்ளுவம் கேட்கவேண்டுமா? உங்கள் உயிருக்குயிரான சகோதரியும் துணைவியாரும் ஒரு குறையுமிலலாமல் வளமோடு இருப்பார்கள். வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8539285515146311922013-10-10T15:13:22.289+05:302013-10-10T15:13:22.289+05:30துன்பத்தின் தீர்வு தேடி
தொல்தமிழ் குறளை மேய்ந்து ...துன்பத்தின் தீர்வு தேடி <br />தொல்தமிழ் குறளை மேய்ந்து <br />இன்பத்தை எம்முள் சுரக்கும் <br />இயல்பான வழியை சொன்னீர்...!<br /><br />அர்த்தமுள்ள பதிவு கண்டு<br />அடிமனம் மலரக் கண்டேன் <br />சொற்பதம் எல்லாம் அருமை<br />சொக்குதே ஆன்மா எல்லாம்..!<br /><br />மறையது காட்டும் வாழ்வில்<br />மனமது கொள்ளும் சலனம் <br />இறையடி சேரும் மட்டும்<br />இதுவும் கடந்துதான் செல்லும்...!<br /><br /><br />அவசியமான பதிவு சார் <br />தொடரட்டும் உங்கள் பணி <br /><br />வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் <br />சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71642415657636727532013-10-10T13:48:39.931+05:302013-10-10T13:48:39.931+05:30மிக அருமையான, ஊக்கமூட்டும் பதிவு!!. பகிர்வுக்கு மி...மிக அருமையான, ஊக்கமூட்டும் பதிவு!!. பகிர்வுக்கு மிக்க நன்றி!. இறையருளால், தங்கள் சகோதரியும், துணைவியும் நலமுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன். விரைவில் அவர்கள் பூரண நலம் பெற்று, நல்வாழ்வு வாழ என் பிரார்த்தனைகள்.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72394628896541053952013-10-10T13:45:30.844+05:302013-10-10T13:45:30.844+05:30வாழ்க நலமுடன் ஓம் சிவாய நமஹவாழ்க நலமுடன் ஓம் சிவாய நமஹபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504https://www.blogger.com/profile/12190357393161939040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84426591814928642362013-10-10T13:43:01.358+05:302013-10-10T13:43:01.358+05:30தற்போது இருவரும் நலமுடன் இருப்பார்கள் என நினைக்கிற...தற்போது இருவரும் நலமுடன் இருப்பார்கள் என நினைக்கிறேன். கவலை கொள்ளாதீர்கள். எங்கள் ப்ரார்த்தனைகளும் இணைந்திருக்கும்.<br /><br />சிறப்பான பகிர்வு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24436462039631074672013-10-10T11:52:30.591+05:302013-10-10T11:52:30.591+05:30துன்பத்தை எதிர்கொள்ளும் திடமான மனத்துக்கு எளிய முற...துன்பத்தை எதிர்கொள்ளும் திடமான மனத்துக்கு எளிய முறையில் உபாயம் சொன்ன சிறப்பான பகிர்வு. குறள் மூலம் சுட்டியமை அழகு. பாராட்டுகள் தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-59727689858067446802013-10-10T10:33:46.236+05:302013-10-10T10:33:46.236+05:30என்ன ஆச்சு அவங்களுக்கு,இப்போ எப்படி இருக்காங்க,நலம...என்ன ஆச்சு அவங்களுக்கு,இப்போ எப்படி இருக்காங்க,நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்..<br /><br />குறளுக்கேற்ற பாடல் வரிகளும்,விளக்கமும் சூப்பர்ர் சகோ!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67963585733330642102013-10-10T10:27:58.115+05:302013-10-10T10:27:58.115+05:30தாத்தா வள்ளுவன் தனபாலன் ப்ளாகில் தினந்தோறும் வாழ்ந...தாத்தா வள்ளுவன் தனபாலன் ப்ளாகில் தினந்தோறும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்..அருமை நண்பரே..படைப்பாளிhttps://www.blogger.com/profile/02363969479377193164noreply@blogger.com