tag:blogger.com,1999:blog-4325862559039854671.post3333320433686305684..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: அஅ... இஇ... [1]திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14895713740598574902014-07-27T23:00:33.707+05:302014-07-27T23:00:33.707+05:30அ அ ...இ இ ...குறள்களும் விளக்கங்களும் மிகச் சரியா...அ அ ...இ இ ...குறள்களும் விளக்கங்களும் மிகச் சரியாக வெகு பொருத்தமாக இருக்கின்றன. திரைப்பாடல்களை நினைவில் வைத்துக் கொண்டால் குறள் நினைவுக்கு வரும் போலிருக்கிறதே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-48725917751473435902014-07-16T06:49:24.233+05:302014-07-16T06:49:24.233+05:30இன்ப மயம்! இங்கே ... எல்லாம் இன்ப மயம்!
த.ம.23
இன்ப மயம்! இங்கே ... எல்லாம் இன்ப மயம்! <br />த.ம.23<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84386502406114512902014-07-11T10:18:11.413+05:302014-07-11T10:18:11.413+05:30மீண்டும் திருக்குறள்… நான் மிகவும் விரும்பும் பகுத...மீண்டும் திருக்குறள்… நான் மிகவும் விரும்பும் பகுதி இதுதான், எனது தந்தையும் மிகவும் விரும்புவார் ! ஒவ்வொரு குறளும், அதற்க்கு தகுந்த பாடலும் என்று எப்படித்தான் உங்களுக்கு முடிகிறதோ !<br /><br />குரல் 1094 மிகவும் அருமை சார், அந்த காலத்தில் பாடல்கள் எல்லாம் எவ்வளவு அழகு என்று உங்களது பதிவுகள் படித்தால் மட்டுமே தெரிகிறது !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88067182253503565532014-07-08T21:03:30.551+05:302014-07-08T21:03:30.551+05:30இன்று நமது வலையில்: உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்...இன்று நமது வலையில்: <a href="http://newsigaram.blogspot.com/2014/07/udhavum-karangalidam-oru-vinnappam.html" rel="nofollow"> உதவும் கரங்களிடம் ஒரு விண்ணப்பம்! </a><br />சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37049937511179704672014-07-07T20:25:23.716+05:302014-07-07T20:25:23.716+05:30மிகவும் அருமை சார்.ஆனால் எப்படி சார் இப்படி எழுத ம...மிகவும் அருமை சார்.ஆனால் எப்படி சார் இப்படி எழுத முடியுது உங்களால் மட்டுமே முடியும்.பேசாம ஆசியராக இருந்திருக்கலாம் நீங்க!Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34745522808082803382014-07-07T16:34:59.147+05:302014-07-07T16:34:59.147+05:30அருமையான எளிமையான விளக்கம்!அருமையான எளிமையான விளக்கம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2556785131749150562014-07-07T08:48:17.159+05:302014-07-07T08:48:17.159+05:30பல அருமையான பாடல்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தன...பல அருமையான பாடல்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தனபாலன்.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29016330836248320052014-07-07T08:47:10.052+05:302014-07-07T08:47:10.052+05:30நன்றி, தனபாலன். நன்றி, தனபாலன். Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51034951878424969712014-07-07T08:43:20.079+05:302014-07-07T08:43:20.079+05:30காலத்திற்கேற்ப பாடலையும் குறளையும் தந்து அதற்கேற்ப...காலத்திற்கேற்ப பாடலையும் குறளையும் தந்து அதற்கேற்ப நல் விளக்கமும் தந்தால் யாருக்கு கசக்கும் அசத்திட்டீங்க சகோ <br />வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89641767042850456892014-07-06T20:37:29.379+05:302014-07-06T20:37:29.379+05:30இலக்கியக் கனியின் சாறெடுத்து அன்று திரைப்படப் பாடல...இலக்கியக் கனியின் சாறெடுத்து அன்று திரைப்படப் பாடல்கள் இயற்றினர். குறளமுதம் பொருத்தமான பாடல்களுடன்! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-53048306875553719982014-07-06T19:23:51.492+05:302014-07-06T19:23:51.492+05:30குறளும் திரையும் என்ற தலைப்பில் ஒரு புத்தகமில்லை,ப...குறளும் திரையும் என்ற தலைப்பில் ஒரு புத்தகமில்லை,பத்து புத்தகங்கள் போடவேண்டிய அளவு செய்தி கொடுக்கிறீர்கள் தனபாலன். அத்தனையும் தேன் சுவை. மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88501337366564329962014-07-06T17:39:00.442+05:302014-07-06T17:39:00.442+05:30விளக்கங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன. ஊடே நீதி நெற...விளக்கங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன. ஊடே நீதி நெறி வகுப்பினைப் போல மனதில் பதியும் பல கருத்துக்கள். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89697245473471894252014-07-06T11:10:10.222+05:302014-07-06T11:10:10.222+05:30திருக்குறளுக்கு ஒரு புது உரை போடலாம் போலிருக்கே!திருக்குறளுக்கு ஒரு புது உரை போடலாம் போலிருக்கே!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41915178425651748702014-07-06T03:22:12.423+05:302014-07-06T03:22:12.423+05:30" மிகவும் புதுமையான அருமை திருக்குறள்
விளக்க..." மிகவும் புதுமையான அருமை திருக்குறள் <br />விளக்கத்தில் தமிழ் பாட்டு "<br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.fr<br /><br />எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா ! <br /><br />http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html<br /><br />( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )<br /><br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78044319374138100102014-07-05T18:52:56.132+05:302014-07-05T18:52:56.132+05:30குறட்பாக்கள் என்பது இதுதானா DD?குறட்பாக்கள் என்பது இதுதானா DD?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91324588316733704032014-07-05T17:56:01.831+05:302014-07-05T17:56:01.831+05:30திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்கள் சொன்னதை நானும் வ...திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்கள் சொன்னதை நானும் வழி மொழிகின்றேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90780381603165127302014-07-05T14:31:16.792+05:302014-07-05T14:31:16.792+05:30ஒரே கருத்தை பல விதங்களில் பயன்படுத்திய முதல் தமிழ்...ஒரே கருத்தை பல விதங்களில் பயன்படுத்திய முதல் தமிழ் எழுத்தாளர் வள்ளுவரோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46741665423757110682014-07-05T13:22:07.721+05:302014-07-05T13:22:07.721+05:30அ அ இ இ படித்து அசந்தேன் :) அருமை தனபாலன் சகோ திரு...அ அ இ இ படித்து அசந்தேன் :) அருமை தனபாலன் சகோ திருக்குறளும் பாடல்களும் பொருத்தம் அருமை. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39969924096313442112014-07-05T00:38:16.326+05:302014-07-05T00:38:16.326+05:30
நண்பருக்கு, நான் இரண்டுமுறை கருத்துரை அனுப்பி விட...<br />நண்பருக்கு, நான் இரண்டுமுறை கருத்துரை அனுப்பி விட்டேன் ஏன் வரவில்லை ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68914006564768765662014-07-05T00:18:21.555+05:302014-07-05T00:18:21.555+05:30வள்ளுவரும் இப்படித்தானா..வயதுதான் எத்தனை முகமூடி ப...வள்ளுவரும் இப்படித்தானா..வயதுதான் எத்தனை முகமூடி போட்டுக்கொள்கிறது..இதுபக்குவமா?அல்லது பகல் வேடமா?<br />அர்த்தமுள்ள இனியமனம்https://www.blogger.com/profile/09087286471084221618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-70364896415395482642014-07-04T22:19:37.611+05:302014-07-04T22:19:37.611+05:30அட.. அட.. அருமை. குறளும் பாடலும் அருமை. அனைத்தையும...அட.. அட.. அருமை. குறளும் பாடலும் அருமை. அனைத்தையும் ரசித்தேன். அடுத்த பகுதியும் இதே போல் எங்கள் உள்ளங்களை மகிழ்ச்சிப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21292380117469309012014-07-04T18:29:44.300+05:302014-07-04T18:29:44.300+05:30
வள்ளுவன் நேரில் வந்தால் முதலில்
உங்களைத்தான் வ...<br />வள்ளுவன் நேரில் வந்தால் முதலில்<br />உங்களைத்தான் வாழ்த்துவான்! தனபால் ! வெறென்ன சொல்ல!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14175193693128744422014-07-04T18:18:30.945+05:302014-07-04T18:18:30.945+05:30குறளும், குறளுக்கு இணையான திரைப் பாடல்களும், மிகவு...குறளும், குறளுக்கு இணையான திரைப் பாடல்களும், மிகவும் அருமை ஐயா. <br /><br />பகிர்வுக்கு நன்றிகள் பல ஐயா.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41594762414389586292014-07-04T17:22:22.960+05:302014-07-04T17:22:22.960+05:30திருக்குறள்கள் திரைப் பாடல்கள் அருமை.திருக்குறள்கள் திரைப் பாடல்கள் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66163578634622014742014-07-04T11:25:15.083+05:302014-07-04T11:25:15.083+05:30ஆஹா... அழகான விளக்கம்....
அருமை....
இப்படிச் சொல்ல...ஆஹா... அழகான விளக்கம்....<br />அருமை....<br />இப்படிச் சொல்லிக் கொடுத்தால் அனைவருக்கும் திருக்குறள் எளிதில் புரியும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com